ஐயா நீங்கள் கூறுவது உண்மை எனக்கு நடந்திருக்கிறது நீங்கள் சொல்வது போல என் தெய்வம் ஜடாமுனியை நினைத்து முன்டியடித்து எழுந்தேன். நீங்கள் கூறுவதை போல ஒரு ஐயா இந்த பரிகாரத்தை செய்ய சொன்னார் நான் செய்து இப்போது நலமுடன் இருக்கிறேன் நன்றி ஐயா. 🙏
உண்மை .. எனக்கு அவ்வளவாக கண் திருஷ்டி குறி மாந்திரீதிகங்களில் நம்பிக்கை இல்லை ... வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது என் சித்தாந்தம் ... ஆயினும் சில மாதங்களாக சில அசம்பாவித சம்பவங்கள் தொடந்து நடந்த வண்ணம் உள்ளது .. என் ஐயப்பாடு என் வீட்டில் அருகில் உள்ள இரு நபர்கள் ... அவர்கள் பார்த்தாலே போதும் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் .. நீங்கள் சொல்வது போல் உறக்கத்தில் இருந்து எழ முடியாதபடி ஒரு நிலை எனக்கு ஏற்பட்டது .. மூச்சு நின்றுபோனது போல ஒரு உணர்வு .. அனேகமாக மரணத்தின் முன்னோட்டத்தைப்போல இருந்தது .. கடுமையான கண் திருஷ்டி, இதன் வீரியத்தை நான் சில நபர்களில் மூலமாக உணர்ந்து இருக்கிறேன்.. அதில் இருந்து வரும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறேன்.. அது நம்மை சுற்றி சுழலும் தெய்வங்களின் அனுகிரகம் ..அனைத்தும் முருகவேள் சித்தம் ! தர்க்கமிட நாடினரை குற்றி எதிராடி விடும் சத்ரு சங்கார வேலே ...!
தூங்கும்போது மூச்சுவிட முடியாமல் பக்கத்தில் தூங்கபவரை கூப்பிடுவதுபோல் தெரியும்.காலையில் எழுந்து நடந்ததை சொன்னால் நீ என்னை கூப்பிடவே இல்லை என்பார்கள்.இதற்கு காரணம் நாம் தூங்கும் அறையில் ஆக்ஸிசன் குறைவாக உள்ளது. அதனால்தான் நம் மூளைக்கு தேவையான ஆக்ஸிசன் கிடைக்கவில்லை.நம் மூளை கஷ்டப்பட்டு ஆக்ஸிசனை எடுத்து மீண்டும் நம்மை இயங்க வைக்கும்.இதுதான் காரணம்.அதனால் நாம் தூங்கும் அறையில் கண்டிப்பாக சிறிய ஜன்னலாவது இருக்க வேண்டும்.
நன்றி ஐயா நீங்கள் சொல்வது100 க்கு 100 உன்மை சொத்துக்காக என் அக்காவை கொன்னுட்டாங்கள் அம்மா மகன் இரண்டு பெயரும்செர்ந்துகொன்னுட்டாங்கள் ஆனால் யாரூம் நம்புவதில்லை மனதிற்கு ரெம்ப கஸ்டமாக உள்ளது ஐயா உங்கள் பதிவுகள் உன்மை மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
எல்லா வேளையும் பண்ணிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க ம்ம் பாப்போம் நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா அவங்க அனுபவிக்கறத நம்ம கண்ணாலப் பாப்போம் எது எப்படியோ தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்காம போக முடியாது. நமசிவாய🙏
திருப்புவதர்க்கு கேட்டார்கள் நான் அந்த பாவம் எனக்கு வேண்டாம் அவங்க நல்லா இருக்கட்டும் நான் இப்படியே கருத்துக்களின் எனக்கு தெய்வம் துணை இருக்கு என்றிருந்தேன் குழந்தைகளையும் கணவரையும் பார்த்துக் கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டேன் என்னையும் என் கணவரும் திருமணம் ஆன மூன்று மாதங்களில் பிரிக்க நினைத்தார்கள் ஆனால் 16வருடங்களாகிவிட்டதுஅவர்களால் முடியவில்லை எனக்கு தெய்வம் துணை இருக்குங்க ஐயா
Thank-you very much. Some criminals do black magic for my business,as suddenly business goes down and I undergo losses. I do not know how to end the black magic. I will start following your four steps and end their black magic.looking forward for more of your videos. Thanks again.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இது எனக்கு இப்போ நடந்துட்டு இருக்கு எனக்கு 7 வருடம் இன்னம் குழந்தை இல்லை எனக்கும் என் கனவருக்கும் கெட்ட கெட்ட கனவு வந்தட்டு இருக்கு எனக்கும் என் கனவருக்கும் என் மாமியார் எப்பொழுதும் செய்வினை செஞ்சுட்டுதா இருக்குராங்க என் வீட்டில் ஏதோ ஒன்று இருக்கு என் கனவர் பார்தார் என்று சொன்னார் எனக்கும் கெட்ட கனவுதா வருது எனக்கும் என் கனவருக்கும் குழந்தை இருக்கூடாதுனு செய்வினை செஞ்சுட்டாங்க என் கனவரும் என் அம்மா அப்பாவும் தங்கைகள் மூவறும் எல்லாத்துக்கும் செய்வனை செய்யுவாகனு என் அம்மா சொல்லுவாரு எனக்கு என் கனவர் அம்மா அப்பா தங்கைகள் வந்தாலே டன்டைதான் போடுவார்கள்
அண்ணா இதற்கு ஒரேயொரு பதில் தான் இருக்கிறது என்ன தெரியுமா பிறருக்கு செய்வினைசெய்யபோகும்நபருக்கு கடவுள்உடனேஅவர்களின் கைகால் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் செயல் இழக்கசெய்யவேண்டும் அப்போது தான் அவர்கள் பயத்தில் திருந்துவார்கள்
இதற்கு ஒரே தீர்வு தெய்வ பக்தி மட்டுமே. ஒவ்வொரு அமாவாசை அன்று அகத்திக் கீரை சாறு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் வேண்டும் (மூன்று அமாவாசை மட்டும்) அம்மன் கோயில்களுக்கு எண்ணெய் வாங்கி கொடுத்து வந்தால் உங்களுக்கு வைத்த செய்வினை அகலும் 🙏🙏🙏🙏
உங்களுக்கு செய்வினை செய்து இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் செய்யலாம் முழு பலன் உண்டு மற்றும் உண்மையான தெய்வ பக்தி மட்டுமே முழுமையான பலன் தரும் இறைவனால்மட்டுமே நம்மளை காப்பாற்ற முடியும் அவரை முழுமையாக சரணடையுங்கள் 🙏
சகோ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கபட்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளேன் எனது உறவினர்கள் எனக்கு செய்வினை செய்து உள்ளார்கள் என்று தெரிகிறது ஆனால் என்னால் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளேன் நான் இந்த பரிகாரம் செய்யலாமா 😢
எங்கள் அப்பா ஒரு ஜோதிடர். அவருக்கு நடக்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் செய்வினை செய்து விட்டார்கள். அவர் மீண்டும் பேசவும் நடக்கவும் வழி சொல்லுங்கள் ஐயா
Ayya Enakku Thookkatthil Kaal Narambu pidichu ilikkum Ovvoru Neram Kaal Paathatthil mattum Narambu ninnukittu kettiya apdi yae oranchu poi nikkum Payankaramaa Valikkum Thookkatthil vali thanka mutiyaamaa kaal valikum idatthil kai yaa la kutti adichu kitta Krishnaa Krishnaa nu kumbuduveaan konja neratthil vali sari aaidum ithu pola 3 and 4 tumes enakku nadanthu irukku Ayya ithu Enakku Seivinai ya irukkumaa nu theriyala Unga karutthu sollinga Ayya
உன்மை அண்ணா எனக்கு ஏதோ அயிடும்னு பயமா இருக்கு மனுது அலவுல ஆமா அண்ணா நாங்க நல்ல இருக்கு கூடாது னு நினைக்க துரோகி இருக்க அண்ணா எங்களை குளஞ்சிடே இருக்க இப்போ பதில் கிடைச்சா சி நன்றி நன்றி இந்த வீடியோ எனக்கே இந்த பிரபஞ்சம் போட்டு இருக்கு
🙏🙏😭 Rompa thank you sir 😢 yen Anni nalla iruthanga yaru enna pannaganu theriyala 😭 enga annigu 1 year la pairhiyama aitanga sir avegalugu 2 kulathaigal pavama 😭😭😭😭 enga Anni segarama kunam aganum Rompa thank you sir etha na try panna pora 🙏 etha etha day venalum pannalama solluga pls
Very good sir i take your advice than i did today morning. It was amazing sir very very good. So thank you very much sir god bless you sir i am very happy after 17 year i was seeing 😂😂😂😂
எனக்கு செய்வினை செஞ்சு வச்சுட்டாங்க ஒரு வருடமாக படுத்து இருக்கேன் நடக்க முடியாமல்...கை கால் வலி அதிகமாக இருக்கு... எழுந்திரிக்க நினைத்தாலும் நடக்க முடியல... இதுக்கு பரிகாரம் சொல்லுங்க சகோ 😢😢😢
எங்களுக்கு செய்வினை வைக்கவில்லை ஆனால் எங்கள் குடும்பம் முன்னேறகூடாது என்று தீருநீறு தூவி விட்டார்கள் என்று சாமியாடிகள் சொல்கிறார்கள் கடந்த 20வருடமாக குடும்பத்தில் கஷ்டம் தான் இதை செய்யலாமா? பதில் கூறுங்கள் ஐயா
Worship shiradi baba in your house with a photo .pray to baba. Tell all your problems to baba as telling to father .mother .you must believe baba will solve all your problems . You can go nearest baba Kovil from your home every Thursday or any day frequently.but baba will test your belief.then will do miracle
திக்கற்றவர்களுக்கு தெய்வம் துணை🙏🙏
ஐயா நீங்கள் கூறுவது உண்மை எனக்கு நடந்திருக்கிறது நீங்கள் சொல்வது போல என் தெய்வம் ஜடாமுனியை நினைத்து முன்டியடித்து எழுந்தேன். நீங்கள் கூறுவதை போல ஒரு ஐயா இந்த பரிகாரத்தை செய்ய சொன்னார் நான் செய்து இப்போது நலமுடன் இருக்கிறேன் நன்றி ஐயா. 🙏
நிஜமாவா இவிங்க சொன்னமாதிரி பரிகாரம் பன்னிங்களா
Ama it's true
வீட்டு குளதெய்வத்தை நாம ரொம்ப நல்ல மனதாரப்பூர்வமா
நம்பனும். நாம கடவுளுக்கு உண்மையா இருந்தால் போதும் எல்லாம் அவர் பாத்துகுவார்❤
அடிப்படை பித்துருக்கள் ஆசீர்வாதம்
அப்பா வழி+அம்மா வழி
இதுவே முதல் வழிபாடு
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
உண்மை .. எனக்கு அவ்வளவாக கண் திருஷ்டி குறி மாந்திரீதிகங்களில் நம்பிக்கை இல்லை ... வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது என் சித்தாந்தம் ... ஆயினும் சில மாதங்களாக சில அசம்பாவித சம்பவங்கள் தொடந்து நடந்த வண்ணம் உள்ளது .. என் ஐயப்பாடு என் வீட்டில் அருகில் உள்ள இரு நபர்கள் ... அவர்கள் பார்த்தாலே போதும் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் .. நீங்கள் சொல்வது போல் உறக்கத்தில் இருந்து எழ முடியாதபடி ஒரு நிலை எனக்கு ஏற்பட்டது .. மூச்சு நின்றுபோனது போல ஒரு உணர்வு .. அனேகமாக மரணத்தின் முன்னோட்டத்தைப்போல இருந்தது .. கடுமையான கண் திருஷ்டி, இதன் வீரியத்தை நான் சில நபர்களில் மூலமாக உணர்ந்து இருக்கிறேன்.. அதில் இருந்து வரும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறேன்.. அது நம்மை சுற்றி சுழலும் தெய்வங்களின் அனுகிரகம் ..அனைத்தும் முருகவேள் சித்தம் ! தர்க்கமிட நாடினரை குற்றி எதிராடி விடும் சத்ரு சங்கார வேலே ...!
தூங்கும்போது மூச்சுவிட முடியாமல் பக்கத்தில் தூங்கபவரை கூப்பிடுவதுபோல் தெரியும்.காலையில் எழுந்து நடந்ததை சொன்னால் நீ என்னை கூப்பிடவே இல்லை என்பார்கள்.இதற்கு காரணம் நாம் தூங்கும் அறையில் ஆக்ஸிசன் குறைவாக உள்ளது. அதனால்தான் நம் மூளைக்கு தேவையான ஆக்ஸிசன் கிடைக்கவில்லை.நம் மூளை கஷ்டப்பட்டு ஆக்ஸிசனை எடுத்து மீண்டும் நம்மை இயங்க வைக்கும்.இதுதான் காரணம்.அதனால் நாம் தூங்கும் அறையில் கண்டிப்பாக சிறிய ஜன்னலாவது இருக்க வேண்டும்.
நன்றி ஐயா நீங்கள் சொல்வது100 க்கு 100 உன்மை சொத்துக்காக என் அக்காவை கொன்னுட்டாங்கள் அம்மா மகன் இரண்டு பெயரும்செர்ந்துகொன்னுட்டாங்கள் ஆனால் யாரூம் நம்புவதில்லை மனதிற்கு ரெம்ப கஸ்டமாக உள்ளது ஐயா உங்கள் பதிவுகள் உன்மை மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
Yes for us also
எல்லா வேளையும் பண்ணிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க ம்ம் பாப்போம் நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா அவங்க அனுபவிக்கறத நம்ம கண்ணாலப் பாப்போம் எது எப்படியோ தப்பு செய்தவன் தண்டனை அனுபவிக்காம போக முடியாது. நமசிவாய🙏
நிச்சயமாக
அப்படி நம்பி தான் வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருக்கிறோம்
நிச்சயமாக உண்மை
திருப்புவதர்க்கு கேட்டார்கள் நான் அந்த பாவம் எனக்கு வேண்டாம் அவங்க நல்லா இருக்கட்டும் நான் இப்படியே கருத்துக்களின் எனக்கு தெய்வம் துணை இருக்கு என்றிருந்தேன் குழந்தைகளையும் கணவரையும் பார்த்துக் கொண்டால் போதும் என்று சொல்லிவிட்டேன் என்னையும் என் கணவரும் திருமணம் ஆன மூன்று மாதங்களில் பிரிக்க நினைத்தார்கள் ஆனால் 16வருடங்களாகிவிட்டதுஅவர்களால் முடியவில்லை எனக்கு தெய்வம் துணை இருக்குங்க ஐயா
நீங்க எப்படி சரிபன்னிங்க எங்க அப்பாவ ஏவல்ல ஏவி கொன்னுடானுங்க
Enga pathinga sister address solunga
🎉999
@@kopurndevik6636 புரியல
நீங்க எப்படி சரிபன்னிங்க
நல்லா இருக்கும் இந்த பதிவு உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🌺🏵️💮🌸💥 வாழ்த்துக்கள்
.ஐயா.🙏🙏🙏
நன்றிங்க ஐயா எனக்கான பதிவாக இருக்கிறதுங்க ஐயா மிக்க நன்றிங்க ஐயா.
சங்கீதா சுரேஷ்
ஶ்ரீ வக்ரகாளி துணை🙏
ஐயா சொன்ன அனைத்தும் உண்மை
இதை எந்த நாள்களில் செய்வது சொல்லுங்க
மிக்க நன்றிகள் சாமி ❤️🙏🏻
பயனுள்ள தகவல் ஐயா
நன்றி தங்கள் பதிவிற்கு 🙏🙏
செய்வினை இருப்பதுஉன்மைதான்நன்றிஅய்யா
Thank-you very much. Some criminals do black magic for my business,as suddenly business goes down and I undergo losses. I do not know how to end the black magic. I will start following your four steps and end their black magic.looking forward for more of your videos. Thanks again.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி இது எனக்கு இப்போ நடந்துட்டு இருக்கு எனக்கு 7 வருடம் இன்னம் குழந்தை இல்லை எனக்கும் என் கனவருக்கும் கெட்ட கெட்ட கனவு வந்தட்டு இருக்கு எனக்கும் என் கனவருக்கும் என் மாமியார் எப்பொழுதும் செய்வினை செஞ்சுட்டுதா இருக்குராங்க என் வீட்டில் ஏதோ ஒன்று இருக்கு என் கனவர் பார்தார் என்று சொன்னார் எனக்கும் கெட்ட கனவுதா வருது எனக்கும் என் கனவருக்கும் குழந்தை இருக்கூடாதுனு செய்வினை செஞ்சுட்டாங்க என் கனவரும் என் அம்மா அப்பாவும் தங்கைகள் மூவறும் எல்லாத்துக்கும் செய்வனை செய்யுவாகனு என் அம்மா சொல்லுவாரு எனக்கு என் கனவர் அம்மா அப்பா தங்கைகள் வந்தாலே டன்டைதான் போடுவார்கள்
Thangachi veetla varagi photo vaithu vanagi vanga avangalal ungalai onnum seiya mudiyadhu ellathaiyum aval parthukkolval kuzhandhai varamum tharuval nambikkaiyodu seima nichayam kudiya viraivil nalladhu nadakkum 🙏🏻❤️👍
@@bharathidarshanram249
நன்றி அண்ணா
Please pray murugan he will guide you.. Go to sidhar temple
நன்றி அண்ணா
அண்ணா இதற்கு ஒரேயொரு பதில் தான் இருக்கிறது என்ன தெரியுமா பிறருக்கு செய்வினைசெய்யபோகும்நபருக்கு கடவுள்உடனேஅவர்களின் கைகால் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் செயல் இழக்கசெய்யவேண்டும் அப்போது தான் அவர்கள் பயத்தில் திருந்துவார்கள்
அவர்கள் செய்வது அவர்களுக்கே திரும்பும் காலம் வரும்
அதற்குத்தான் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்பார்கள்.
அய்யா செய்விணை என்றால் செய்பவருக்குதான் விணை.
நன்றி உங்கள் சேவை தொடர இறைவன் அருள் பரிப்புரணமாக இருக்க வேண்டுகிறேன் உங்கள் கோடி வளர வாழ்த்துக்கள்
கன்னி தெய்வம் பற்றி பதிவு போடுங்கள் அய்யா
நீங்க சொல்வதுபோல்எனக்குநடந்திருக்கு இரண்டு வருடம் ஆகிருச்சுஐய்யா அப்பநாங்கள்ஒங்கவீடியோவைபார்க்கவிள்ளை நீங்கசொல்லுபரிகாரையத்தைஇப்பசெய்யலாம ஐய்யா😊😊❤❤
Very very thank you brother 🙏🙏🙏🙏
இதற்கு ஒரே தீர்வு தெய்வ பக்தி மட்டுமே.
ஒவ்வொரு அமாவாசை அன்று அகத்திக் கீரை சாறு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் வேண்டும் (மூன்று அமாவாசை மட்டும்)
அம்மன் கோயில்களுக்கு எண்ணெய் வாங்கி கொடுத்து வந்தால் உங்களுக்கு வைத்த செய்வினை அகலும் 🙏🙏🙏🙏
Eval prachanaya irunthaluma?
உங்களுக்கு செய்வினை செய்து இருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக நீங்கள் செய்யலாம் முழு பலன் உண்டு மற்றும் உண்மையான தெய்வ பக்தி மட்டுமே முழுமையான பலன் தரும் இறைவனால்மட்டுமே நம்மளை காப்பாற்ற முடியும் அவரை முழுமையாக சரணடையுங்கள் 🙏
Thanks Anna. Thavithu kondiruppavargallukku. Thakka marundhu
நன்றி அய்யா 🙏🙏🙏🙏
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
100%உண்மை தான் அதை நான் உணர்ந்துருக்கேன்
அருமை அய்யா 🔱🕉️🔱🕉️🔱
ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை
என் மாமியார் விட்டில் எனக்கு ஏவல் செய்து உள்ளார் இந்த புதிவிற்கு நன்றி🙏🙏🙏🙏
Thanks a lot Guru varahi Amma Amma Amma thayae Sharanam
Uravukalin katalai meeri veliye sela ketka mudiyadhavargaluku mukiyam anaivarum palan ungaluku nandri anna
நன்றி நன்றி அய்யா நன்றி நன்றி
Nallakaruthithu sonninkaa nanriyaya
சகோ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கபட்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளேன் எனது உறவினர்கள் எனக்கு செய்வினை செய்து உள்ளார்கள் என்று தெரிகிறது ஆனால் என்னால் எந்த கோவிலுக்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளேன் நான் இந்த பரிகாரம் செய்யலாமா 😢
நூறு சதம் உண்மை ...
உணர்ந்துள்ளேன் ..
என் குலதெய்வம் ஸ்ரீமாடசுவாமி ஐயாவினால் காப்பாற்ப்பட்டுள்ளேன் ....
அவர் பாத்துப்பார் ..🙏
நன்றி ஐயா
செய்வினை செஞ்சுக்கிட்டு நல்லவங்க மாதிரி நடிக்குற எல்லா நாய் யும் சீக்கிரம் நாசமா போகும் அவ்ளோ டென்சன் ஆகுது
Ama 💯
நன்றி ஜயா🙏🙏🙏💐🌹
💯💯💯 உண்மை 🙏
Unmai ayya enga kudupathaiye paduka vachidu panamum kaila illa ena seirathu triyama patha unga pathivai nan seikiren ayya nandri ayya ipaium apudi irunthu tha itha pathivai parkiren ayya
அருமையான பதிவு
Thank you so much
Thank you very much Sir
உண்மை தான் ஐயா❤
God bless you thank you so much net pavi
Ayya ippo vitukararku senjirukanga epdi saiya
Amam iyya, unmai than neenga sonnathu athanaiyum enaku iruku. Nanri iyya
Poosani kaiya enna seivathu...esaniya moolaiyil vaithu vitu athai epo eduka veandum..piragu poosani kaiya neeril poda veanuma enna seiya veandum aiya
நீரில் விட வேண்டும்
1 1/2 வருடத்திற்கு முன்பு இரவு 11:55 ௧்கு எனக்கு இந்த நிகழ்வு நடந்தது, அன்று முதல் இன்று வரை தெய்வீக பணியில் என்னால் ஈடுபட முடியவில்லை. பல பிரச்னைகள்
எங்கள் அப்பா ஒரு ஜோதிடர். அவருக்கு நடக்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் செய்வினை செய்து விட்டார்கள். அவர் மீண்டும் பேசவும் நடக்கவும் வழி சொல்லுங்கள் ஐயா
தர்ஹா போகவும்
ஆயிமகமாயி
சாமிநல்லபதிவு
இந்தபதிவை.பார்த்த.எல்லோரும்.பயன்..அடைவார்கள்
நண்றிசாமி
Bro adu vellai poosaniya?
Ayya Enakku Thookkatthil Kaal Narambu pidichu ilikkum Ovvoru Neram Kaal Paathatthil mattum Narambu ninnukittu kettiya apdi yae oranchu poi nikkum Payankaramaa Valikkum Thookkatthil vali thanka mutiyaamaa kaal valikum idatthil kai yaa la kutti adichu kitta Krishnaa Krishnaa nu kumbuduveaan konja neratthil vali sari aaidum ithu pola 3 and 4 tumes enakku nadanthu irukku Ayya ithu Enakku Seivinai ya irukkumaa nu theriyala Unga karutthu sollinga Ayya
மிகவும் நன்றி ஐயா
Unmai enakum apdi nadanthuruku appothellam om murugannu manasukulley venduven takunu suyaninaivu vanthu elunthirucha
மிகவும் நன்றி சுவாமி
உன்மை அண்ணா எனக்கு ஏதோ அயிடும்னு பயமா இருக்கு மனுது அலவுல ஆமா அண்ணா நாங்க நல்ல இருக்கு கூடாது னு நினைக்க துரோகி இருக்க அண்ணா எங்களை குளஞ்சிடே இருக்க இப்போ பதில் கிடைச்சா சி நன்றி நன்றி இந்த வீடியோ எனக்கே இந்த பிரபஞ்சம் போட்டு இருக்கு
Inru yenal thirumbi paduka mudiyamal avadhi paten 3 naal theetu kuladeivam thunai nirga yepadi iruka vendum anna
4 varusama seivinaiyal pathikapattukitu eruken vinayagapuram karupusamy thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
Ithumari pannumpothu ennaya ariyamaley karuppasamiya koopturuken nenga soltamari nadanthurukku ayya nanri
🙏🙏😭 Rompa thank you sir 😢 yen Anni nalla iruthanga yaru enna pannaganu theriyala 😭 enga annigu 1 year la pairhiyama aitanga sir avegalugu 2 kulathaigal pavama 😭😭😭😭 enga Anni segarama kunam aganum Rompa thank you sir etha na try panna pora 🙏 etha etha day venalum pannalama solluga pls
ஐயா மதுர மொட்ட கோபுரத்து முனி வரலாறு சொல்லுங்க....
அய்யா பிரண்டை துவையல் சாப்பிடலாமா
தீர்வு கிடைக்குமா
கட்டு அவிழுமா
Ss good video brother,🙏🙏
Very good sir i take your advice than i did today morning. It was amazing sir very very good. So thank you very much sir god bless you sir i am very happy after 17 year i was seeing 😂😂😂😂
Very very tkankyou sir
ஜயாஏன்வாழ்க்கைஇருக்குபிரச்சனைஉணர்தேன்ஏன்கடவுள்அம்மன்விநாயகர்காப்பா ற்றிவருகிறார்உண்மை🎉🎉🎉
ஐயாநன்றி ஏன்தம்பிஇந்தஃஉடம்பில்பலபிறச்சனைசெலவுபன்னிநிம்மதிஇல்லைநான்புரிந்துகொண்டேன்
செய்வினையாதான்இருக்கும்ஏன்றுநம்பமாட்டன்தமபிவேறஃஇல்லையாபோஏன்றுஅம்மாகுடும்பத்தில்பலபிரச்சனைஇதற்குகடவுள்தான்தூணைஏன்றுஃஇருக்கேன்அம்மாஅப்பாவும்குலதெய்வத்தைநம்புராங்கள்ஐயாஉங்கள்பயன்உள்ளாததெரிதுஅவங்கசெய்யஃஉடமாட்டாள்தம்பிபொண்டாட்டிபிரச்சணைஅவதான்🎉🎉🎉🎉
Im facing a lot of problems from a lady.. but i thnk wgst u told is basic & very simple...cud u pleas
Ella naalum seiyalama ayya sollunga pls
ஐயா வீரமாத்தியம்மன் பாடல்கள் வணங்கும்முறை பற்றி கூறுங்கள்
🙏🌹🌼சிவாய நம🙏📿🙏🙏🙏🙏🔱
உண்மை❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
Arumai.supar.pateivu
மொக்கையாசாமி பற்றி சொல்லுங்கள் அண்ணா
ஐயா எனக்கு அடிக்கடி செய்வினை பாதிப்பு இருக்குது செய்தவர்கள் யாரேனும் தெரியாது அவருக்கு நல்ல புத்தி கொடுங்கள் ஐயா🙏🏾
Enakku Padi problem irukku Jay Bhadrakali Amma irukanga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 brother actress very very thankyou Anna🎉
Nandri iyya 🎉🎉
OK
வெட்டி வைத்த பூசணிக்காயை எத்தனை நாளில் எடுக்க வேண்டும்
Vadiyathum
எங்க வீட்டிலும் இந்த நிலைமை தான் என் வீட்டுக்காரர் எங்க வேலைக்குப் போனாலும் பணம் வருவதில்லை எப்படியாவது அவர்களிடத்தில் சண்டை வந்து விடும்
அண்ணா காளி அம்மா எனக்குள் இருக்கிறாள்
ஆனால் பூச்சி நடமாட்டம்
வீட்டிற்கு அருகே உள்ளது
எனக்கு பயம் உண்டாகிறது?
தீர்வு கூறுங்கள். நன்றி
எனக்கும் இது போன்ற காரியம் நடந்தது
Iya enaku join pain iruku 13 year gunamaga vazhi sollungal Nan naraiya vaithiyam pathrtuten palan illa sila per ithu evalala vanthuthu nnu solranga athan iiya ungalidam kekuren 🙏🙏 please
உடம்புல வலி, நாள்பட்ட பிணி நீங்க(பலகாலமாக இருக்கும் )...குல தெய்வம் வீட்டிற்க்கு வரவழைக்க.. அடியேனை தொடர்புக் கொள்ளவும்... ஒம்பது, ஏழு,எட்டு,ஒன்பது ,மூன்று,இரண்டு, ஐந்து,மூன்று,ஆறு,நான்கு
Ayya vanakkam, enakum ithe pola nadanthuchu, 3 rd night en veetuku en relatives vandhanga, avanga pona udane 1 mani nerathula thoonga paduthurukum pothu etho karuppu uruvam enmela iranga vandhuchu naa thianari karumariyamma VA ninaichu thadumari ezhunthuten, enmela karumariyamma iruku, 2 vaaram achu ippo naa indha marunthai use pannalama ayya, konjam enaku pathil koorungal ayya, Nandri. 1:08
Ayya vivbuthi eppa pusavendum sollavillai swamoji ayya
Aithaavathu porul solunga anna imparten thana anthai yean maraikavendam please
எனக்கு செய்வினை செஞ்சு வச்சுட்டாங்க ஒரு வருடமாக படுத்து இருக்கேன் நடக்க முடியாமல்...கை கால் வலி அதிகமாக இருக்கு... எழுந்திரிக்க நினைத்தாலும் நடக்க முடியல... இதுக்கு பரிகாரம் சொல்லுங்க சகோ 😢😢😢
Mohini Eval irunthal same type method or another method. Reply wanted
Same to be followed
கெட்ட சக்தியை ஈர்த்த பூசணியை என்ன செய்ய வேண்டும் ஐயா.
Milagavatal is what? Chilli powder or real dry chilli?
Dry red chilly ma
காய்ந்த மிளகாய்
Iyya en name Selvi en family suniyathaili avthi patudu enaku vai kuru iyya
Tq ayya 😍❤️🙏
Ayya romba Nandringa Ayya 🙏🙏🙏🙏🙏
அண்ணா அந்த பூசணி காய்வேட்டசொண்ணங்காஅண்ணாபிசணிக்காய்என்னபண்ரதுவேலியிபொடணுமா
Yes
For common man other than samiyadi? Can this done for other family members or self only
Everyone can perform..
எங்களுக்கு செய்வினை வைக்கவில்லை ஆனால் எங்கள் குடும்பம் முன்னேறகூடாது என்று தீருநீறு தூவி விட்டார்கள் என்று சாமியாடிகள் சொல்கிறார்கள் கடந்த 20வருடமாக குடும்பத்தில் கஷ்டம் தான் இதை செய்யலாமா? பதில் கூறுங்கள் ஐயா
Sametoo
Thirupugal 401 song chant pannungk varahi Amman Pooja pannungk
வேல் மாறல் 48 நாட்கள் பாராயணம் பண்ணுங்க முருகர் காப்பாற்றுவார்
@@therubiksmaster25
Velmaral yetha time le padikkanum...sir
Worship shiradi baba in your house with a photo .pray to baba. Tell all your problems to baba as telling to father .mother .you must believe baba will solve all your problems . You can go nearest baba Kovil from your home every Thursday or any day frequently.but baba will test your belief.then will do miracle
Ayya need addres please
Thank you Ayya