இந்த கலிகாலத்தில செய்வினை செய்கிறவங்கள் தீமை செய்கிறவங்கள் எல்லாம் நல்லாத்தானே வாழுறாங்கள். நாங்களும் கடவுளிடம் நிறைய முறை முறையிட்டுள்ளோம் தீயவர்களுக்கு செய்வினை செய்பவர்களுக்கு ஏதும் தண்டனை கிடப்பது மாதிரி தெரியவில்லை.
பத்ரகாளி கோவிலில் சூலத்தில் வேண்டி எலுமிச்சை பழம் குத்தவும் .பதிலுக்கு தாக்கப் படுவார்கள்.பெரிய அலகில் அது நிறைய சூடம் வாங்கி வைத்து வேண்டி கொலுத்தவும்.
கடவுளை மிஞ்சிய சக்தி இருக்கா ? ஏன் கடவுள் தவறான வழியில் மற்றவர்களுடைய வாழ்வை அழிக்க செய்வினை செய்பவரை அழிப்பதில்லை ? நீண்ட காலமாக எனக்கு இருக்கும் சந்தேகம்
அண்ணா நான் எதிர்பார்க்கர அவர்கள் முகம் வெளிய தெரிய வைக்க கடவுள்கிட்ட வேண்டிக்கொள்கிறேன் பழி பாவங்களுக்கு நான் ஆளாகி இருக்கேன் .கடவுள் விரைவில் வழி காட்டனும் அண்ணா.
அப்படிலாம் இல்லைங்க அவர்கள் தான் இன்று நல்லா இருக்கிறார்கள். பெத்த மகனையும் அவன் பொண்டாட்டியையும் பிள்ளைகளையும் பணத்துக்காக ஏவல் செய்வினைனு பன்னிட்டு கடவுள் நான் நினைத்ததை நிறைவேற்றிவிட்டார். ஆதலால் நாங்கள் கடவுள்க்கு காணிக்கை செய்கிறோம் என்று பெருமை கொள்கிறார்கள். அப்போ எங்கங்க தெய்வம் இருக்கிறது? தெய்வமும் அவர்களுக்கு துணை நிற்கிறது...
🕉️🌙😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ய வாழ்க்கையை போச்சி அண்ணா... எல்லாருகிட்டயும் செருப்படி வாங்கி ஆச்சி..... என்ன போல எத்தனை பேரோ...... சிவபெருமானேய். 🕉️🌙ஓம் நம சிவாய 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஐயா இந்த பதில் எங்கள் குலதெய்வம் எனக்கு தந்த பதிலாகவே நினைக்கிறேன்.பலநாட்கள் அடியேன் மனதில் இருந்து வந்த கேள்விக்குப் பதிலாக இருக்கிறது.🙏💐💐💐💐💐 நன்றி நன்றி ஐயா. அடியேன்..🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
ஐயா செய்வினை செய்தவர்களின் கதியை கூறினீர்கள். ஆனால் அவர்கள் செய்த செய்வினையால் பாதிக்க பட்டவர்களின் நிலை, மீளமுடியாத்துன்பம். இந்த நிலையிலிருந்து தன்னை எப்படி விடுவிப்பது என பெறும் போரட்டம். யாரை தஞ்சம் அடைவது திக்கு தெறியாமல் தவிக்கிறோம். போலி சாமியாரிடம் சிக்கி பணத்தை இழந்தது தான் மிச்சம்.வழிகூறுங்கள் ஐயா
ஜயா நான் செய்வினை ஏவல் என்று தெரியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்பானவர்களை நானே வெறுத்து பேசி பெரும்பகை ஏற்பட்டது.கோவில் பூசாரியால் பரிகாரம் செய்து வினை செய்தவனை இறைவன் அறிய வைத்தான். இதனால் எற்பட்ட. பகை தீர்ந்து ராசியாகி அன்பானவர்களை பெற. இறைவன் அருள் புரிய வேண்டும்.
ஐயா என் காலடி மண்ணை எடுத்து ஏவல் செய்தார்கள் பாம்பு தொல்லையால் பல மாதம் நிம்மதியா தூக்கினது, இல்லை, அவர்கள் உண்மை முகம் என் கணவர்க்கு தெரிய படுத்தினா போதும் அந்த கடவுள்,
தன் மகன். மருமகள். பேத்திக்கு செய்வினை செய்து உள்ளார்கள். இந்த பாவம் யாரை சேரும் ஐயா. 😢😢அவர்களின் மற்ற பிள்ளைகளை சேருமா? நாங்கள் வாழ ஏதாவது வழி சொல்லுங்கள் ஐயா😢😢😢
கடந்த 30 வருடங்களாக எனக்கு கெடுதல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாகவும் இருக்கிறார்கள். நானும் என் கணவரும் செய்து கொண்டிருந்த தொழிலை முடக்கினார்கள். உடல் நலம் ஒன்று போனால் ஒன்று வருகிறது. பார்க்காத மருத்துவர் இல்லை. காரணம் தெரியாமல் நோய் உபாதை தற்போது என்னால் சாப்பிட கூட முடியவில்லை. சீக்கிரம் இந்த உலக்தை விட்டு போயிட வேண்டும் என்று தோன்றுகிறது. திருமண வயதில் ஒரு மகள் இருக்கிறாள் அவளுக்கு திருமணம் செய்து விட்டால் போதும். மணிதர்களின் பொறாமை சூழ்ச்சி வஞ்சம் இப்படி தான் இருக்கிறார்கள்.அதான் பிரளயங்கள்ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. கெடுதல் செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள் என்பதில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.மந்திரங்கள்ஸ்லோகங்கள்என்று அவர்களுக்கு பாதுகாப்பு வளையம் அமைத்துக் கொள்கிறார்கள்
என்னிடம் பணம் இல்லை ஆள்பலம் இல்லை நான் பிறந்து வளர்ந்த இடத்தை பலம் உள்ளவர்கள் அபகரித்து விட்டனர் கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டு இருக்கு எதுவும் இல்லாத என்னிடம் அவர்கள் அப்படி நடக்கும் போது அவர்களை பழிதீர்த்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது அதற்கு எனக்கு செய் வினைதான் சரி என்று தோன்றுகிறது
Its 💯 correct. Our family affected by two incidents. One suniyakari who is a kerala manthira vathi living in kallakudi near Trichy cheated our family for large money 💰 and did suniyam when we asked questions. As a result her husband who was a doctor died of heart attack within 3 months. Her name is mythili mohanraj. Another person who was a coworker of my husband destroyed our family by black magic due to jealousy and hate. He attempted to kill my husband by mysterious car accidents couple of times but escaped. He said one day that naan vachu vachu seiren yaru adhai edukirathu. Then obly we came to know that he's a Suniyakaran and his real face. I warned him that he and his family will suffer for what he did due to bad karma. He died mysteriously with a wound in his leg after a year unexpectedly. So whatever goes around comes around.
ஒரு மனிதன் உடைய தலை எழுத்தை ஒரு மனிதன் எழுத முடியுமா இவ்வளவு கஷ்ட்டத்தை கொடுக்க முடியுமா... எனக்கு வழி கிடைக்காம இருக்குமா.ஏசாமி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு வாழ்வோம் ...
வேலைக்கு வந்த பெண் என்மகள்கல்யாண பெண் என்றும் பார்க்காமல் என்மகள் இருக்கும் இடத்தை பறித்து என்மருமகபிள்ளைக்கு மனைவி ஆக வேண்டும் என மருந்து வைத்து அவள் பக்கம் இழுத்துகொண்டாள் மகளின் வாழ்க்கையில் போராட்டம் சூன்யம் ஆனது சட்டப்படி போராடி அவளிடமிருந்து மருமகனை மீட்டு கடவுள் தயவால் என்மகளிடம் ஒப்படைத்தேன் இருந்தும் மனசு ஒத்து போகவில்லை ஒரு குடும்பத்தை அழித்த பாவம் அவர்கள் காளைசுற்றிகொள்ளும் கடைசி காலத்திற்கு உணர வைப்பான் கடவுள்
Sai baba 9 weeks puja pannuga ketadhu kedikum. Church ku ponga fast ta cure agidum Naa cure agitean. Neegalum fast ta cure agidiveenga please ithu follow pannipatunga.
என்னோட அக்கா வீட்டிற்க்கு வேலைக்கு வந்த வேலைக்காரி என் அக்கா கணவனை சேர்த்து கொண்டு, ஒரு மந்திர வாதியின் துணையோடு குட்டி சாத்தானை கையில் வைத்து இருக்கிறாள். குடும்பம் சிதை ந்து விட்டது. அவளும். என் அக்கா கணவனும் நன்றாக இருக்கிறார்கள்.
ஐயா வணக்கம் என் குடும்பத்திற்கு சேய்வினை வைத்து விட்டார்கள். என் கணவர் கார் விபத்தில் அந்த கடவுளிடம் சென்று விட்டார். எங்கள் சொத்தையும் என் கணவரின் தொழில் கூட்டாளி எடுத்துக் கொண்டு எங்களை ஏமாற்றி விட்டான். என் இரண்டு பெண் குழந்தைகளை வைத்து கொண்டு காலத்தை கழித்துக் கொண்டு இருக்கிறேன்
அன்னா எனக்கு அப்டித்தான் பன்ராங்க அவுங்க சரியான தண்டனை கிடைக்குது ஆனாலும் திரும்ப திரும்ப பன்ராங்க. பராவாயில்ல நீயா நானா பாத்துக்கலாம் துனிச்சலா இருக்கேன் என்ன வீட்டவிட்டு துரத்தினாங்க அடுத்த ஒரு வருசத்துல அவ பையன் திருட்டு கேஷ்ல ஜெயிலுக்கு போய்ட்டான் என் புருசன சூனியம் வச்சி கொன்னாங்க அவ தல பிள்ளை ய அந்த கடவுல் எடுத்துகிட்டான் நா இப்ப அந்த எடத்துல வீடு கட்டிட்டேன் அவ மானம் மரியாத போயிம் திருந்தாம என்ன அழிக்கனும்னு வெரியோட இருக்கா நா பரவாயில்லை என்ன முடிஞ்சா அழிச்சிக்கனு நான் கும்பிட்ர சாமிய துனைக்கு வச்சி நம்பிக்கை யோட போய்ட்ருக்கேன் என்னால முடிஞ்ச ஒரு சூடம் கொழுத்தி.அய்யா நீ பாத்துக்கனு சொல்லி தைரியமா இருக்கேன்
என் காலடி மண்ணை எடுத்து பக்கத்து வீட்டு காரன் செய்வினை செய்து என்னை கை கால் அசைவு இல்லாமல் இருந்து மரண விளிம்பிற்கு சென்று திரும்பி வந்து இருக்கிறேன் என் உடலில் சர்க்கரை, இரத்த கொதிப்பை போன்ற எந்த பிரிசினையும் இல்ல அதாள இது உடல் ரீதியான பரிசினை இல்ல என கோவிலில் தெரிந்து கொண்டேன் என் இடத்தை வாங்காதான் செய்து இருக்கிறான் அவன் பிள்ளைக்கு ஒரு கண்ணு நொல்லை யா இருக்கு இரண்டு கண்ணும் போயி டனும் கடவுள் இருந்தா இது நடக்கணும்
Kettathu seiravangaluku than nallathu nadakku Kettu poravanga inum mosamana nilaimailathan anna irukom Remba kila poite irukom Ithuku mela kasta pada ethum illa anna Ana avanaga nalla nalla irukanga anna
கனவில் திருநங்கைகள் வந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள் ஐயா.எனது கனவில்...என் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை(எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை)சரியாக கட்டி விடுமாறு அவர்களிடம் கூறினேன் அதை சரியாக எனக்கு கட்டிவிடுகிறார்கள்.எனது எதிரில் மாலைகள் அணிந்து வாராகி அம்மன் சிலை இருப்பது போன்றும் தோன்றியது.இதற்கு என்ன அர்த்தம் என்று கூறுங்கள் ஐயா 🙏
ஐயா நல்ல சோறு சாப்பிட கூடாதுன்னு செஞ்சி வச்சிட்டாங்க எதுவுமே எங்க குடும்பமே சாப்பிட முடியாது எல்லோருக்குமே தோல்அழற்ஜி வருது எந்த மருத்துவம் பார்த்தாலும் சரி வரல என்ன செய்வது என்றே தெரியவில்லை 😢
ஐயா வணக்கம். எனக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிறது. என் குடும்பத்தில் பூர்வீகமாக இருக்கும் இடம். மாமனார் மாமியார் நாத்தனார் அனைவரும் சேர்ந்து. செய்வினை மற்றும் வசியத்தின் மூலமாக என்னை கணவருடன் வாழ விடாமல் marriage agi ithu varai 15 yrs aguthu adithu thoonpurukiragal.இவர்களுக்கு தண்டனை ஏதும் கிடைக்காதா? கடவுளிடமிருந்து. நல்ல தீர்வு கிடைக்குமா. எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் கணவரும் சேர்ந்து துன்புறுத்துகிறார்.
செய்வினை என்பது எவன் வச்சானோ ஒரு நாள் அவனையே திருப்பி அடிக்கும். நமக்கு ஒரு பிரச்சினை என்றால், கடவுளிடம் முறையிட வேண்டும். தவறான வழியில் சென்று எந்த குடும்பத்தின் நிம்மதியையும் கெடுக்க கூடாது. அது பெரிய பாவம்.
கருத்து தெரிவித்த அனைவருக்கும் வணக்கம் எனக்கும் செய்வினை வைத்தார்கள் ஒரு வருடம் முடக்கம் நான் தெரிந்து கொண்டது கருர் மாட்டுபூசாரி கோயிலுக்கு போனதால எனக்கு தெரிந்தது. எனக்காக அம்மா செய்தது மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி அம்மன் கோயில் மூலனூர் பக்கத்தில் இருக்கும் நாட்ராயசாமி கோவிலில் மூன்று ஆட்டு குட்டி மற்றும் சிவகங்கை மாவட்டம் அரியக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில் லச்சுமி நரசிம்மர் கோயில் இங்கு மட்டும் தான் போனேன் எனக்கு ஒரு வருடத்தில் சரி ஆகி விட்டது இப்போது சிவ பக்தன் தினமும் நெற்றியில் திருநீறு இருக்கும் வீட்டில் காலை மாலை என இரண்டு வேலையும் தீபம் ஏற்றுவேன்.என்னுடைய கருத்து நமக்கு செய்வினை செய்தவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள் நல்லதே நடக்கும்
இந்த கலிகாலத்தில செய்வினை செய்கிறவங்கள் தீமை செய்கிறவங்கள் எல்லாம் நல்லாத்தானே வாழுறாங்கள். நாங்களும் கடவுளிடம் நிறைய முறை முறையிட்டுள்ளோம் தீயவர்களுக்கு செய்வினை செய்பவர்களுக்கு ஏதும் தண்டனை கிடப்பது மாதிரி தெரியவில்லை.
😢😢😢😢senthil 😢😢😢😢என்ற 🎉😢🎉
Ama sir 😭😭😭😭😭😭
Unmai than
அவர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள்நாமதான் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது😢
உண்மைங்க
உண்மை
True
உண்மை
True
எனக்கு நடந்த அநியாயத்துக்கு எல்லாம் யாரு பதில் சொல்லுவாங்கனு தெரியல😭
பத்ரகாளி கோவிலில் சூலத்தில் வேண்டி எலுமிச்சை பழம் குத்தவும் .பதிலுக்கு தாக்கப் படுவார்கள்.பெரிய அலகில் அது நிறைய சூடம் வாங்கி வைத்து வேண்டி கொலுத்தவும்.
Enna nadanthathu bro sollunga ennala mutincgathu sollura
Enakkum athe nilai sister.
Ennakkum ant ha nillamaithan
எல்லாவற்றுக்கும்.வைத்தியம்
உண்டு.தகுந்த வைத்தியரை
அனுகவேண்டும்
அவரவர் கர்மாவை சேர்த்துக் கொள்கிறார்கள்.
ஆனால், அந்த கர்மா அவர்களை சும்மா விடாது.
நேர்மையாக இருப்பதுதான் இறைவனுக்கு பிடிக்கும்.
🌹🌹🙏🙏💕💕
💯 true
Unmayyava😕
😊😊
அவங்க நல்லா இருக்காங்களே ,சொத்துக்கு ஆசைப்பட்டு உயிரை பலி வாங்கிட்டாங்களே ...எனக்கு தெரிஞ்சு , அவங்க நல்லா இருக்காங்க....
Same
செய்வினை என்பதை நினைத்துப் பார்க்க கூடாது ஒருவர்கெடுதி செய்தால் கூட அவரை தண்டிக்கும் உரிமை இறைவனுக்கு உரியது
Ji s
Sun ke
கடவுளை மிஞ்சிய சக்தி இருக்கா ? ஏன் கடவுள் தவறான வழியில் மற்றவர்களுடைய வாழ்வை அழிக்க செய்வினை செய்பவரை அழிப்பதில்லை ? நீண்ட காலமாக எனக்கு இருக்கும் சந்தேகம்
Karma
But ninga kadavula vendina athu palikathu
Enakkum indha doubt irukku
@@suhashri8624enn palikathu
Athu mun jenma vinai
It's all fate
பணம் வாங்கி செய்யும் மாந்த்ரீக வாதிகள் அழிந்தால் தான் எதிரி தொல்லை ஓழியும்
உண்மைதான்
💯 correct
செஞ்சவங்க நல்லாத்தான் இருக்காங்
அண்ணா நான் எதிர்பார்க்கர அவர்கள் முகம் வெளிய தெரிய வைக்க கடவுள்கிட்ட வேண்டிக்கொள்கிறேன்
பழி பாவங்களுக்கு நான் ஆளாகி இருக்கேன் .கடவுள் விரைவில் வழி காட்டனும் அண்ணா.
எங்கே திருப்பி அடிக்குது செய்வினை செய்தவங்க எல்லாம் நல்ல தான் இருக்காங்க மீண்டும் மீண்டும் செய்கிறாங்க ஒரு பாதிப்பும் வரல
Yes
Ama, correct ah sonninga
Yes crt
ஆமா நல்லா இருகாங்க பணக்காரன இருக்காங்க
மாசி பெரியசாமி அண்னை காமாட்சியே அனைத்துக்கும் துனை. அய்யா பதிவு விளக்கம் அருமை.
அப்படிலாம் இல்லைங்க அவர்கள் தான் இன்று நல்லா இருக்கிறார்கள். பெத்த மகனையும் அவன் பொண்டாட்டியையும் பிள்ளைகளையும் பணத்துக்காக ஏவல் செய்வினைனு பன்னிட்டு கடவுள் நான் நினைத்ததை நிறைவேற்றிவிட்டார். ஆதலால் நாங்கள் கடவுள்க்கு காணிக்கை செய்கிறோம் என்று பெருமை கொள்கிறார்கள். அப்போ எங்கங்க தெய்வம் இருக்கிறது? தெய்வமும் அவர்களுக்கு துணை நிற்கிறது...
இந்த செய்வினையால் ஒரு குடும்பமே அழிந்து விட்டது.
எனக்கும் தான்
Same problem Mee too
🕉️🌙😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭ய வாழ்க்கையை போச்சி அண்ணா... எல்லாருகிட்டயும் செருப்படி வாங்கி ஆச்சி..... என்ன போல எத்தனை பேரோ...... சிவபெருமானேய். 🕉️🌙ஓம் நம சிவாய 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Neraya Peru...don't feel
கை கால் வலி, கீழ விழுந்து வாரி, அடிபட்டு, வேலை போச்சு, பொருள் இல்லப்பு, தெய்வம் சக்தி போச்சு, யாரும் பேச்சு வராது தனிமை 😭😭😭😭😭😭😭😭
Kerala palakkade mangootukavu bathrakakiammN temple ponga epparpatta saivenaiyum sari agiveedum anupava unmai orumurai Sandra tharuinval amma kaiveeda matal
@@user-mx5xf7fe1h yes👍
😢
ஐயா இந்த பதில்
எங்கள் குலதெய்வம் எனக்கு தந்த பதிலாகவே நினைக்கிறேன்.பலநாட்கள் அடியேன் மனதில் இருந்து வந்த கேள்விக்குப் பதிலாக
இருக்கிறது.🙏💐💐💐💐💐 நன்றி நன்றி ஐயா.
அடியேன்..🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
True
நல்லாதங்க இருக்காங்க........
ஐயா செய்வினை செய்தவர்களின் கதியை கூறினீர்கள். ஆனால் அவர்கள் செய்த செய்வினையால் பாதிக்க பட்டவர்களின் நிலை, மீளமுடியாத்துன்பம். இந்த நிலையிலிருந்து தன்னை எப்படி விடுவிப்பது என பெறும் போரட்டம். யாரை தஞ்சம் அடைவது திக்கு தெறியாமல் தவிக்கிறோம். போலி சாமியாரிடம் சிக்கி பணத்தை இழந்தது தான் மிச்சம்.வழிகூறுங்கள் ஐயா
Hi plz visit kerala bagavathi amman temple n do an archanai - bagavathi is the cure for seivinai
ஜயா நான் செய்வினை ஏவல் என்று தெரியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்பானவர்களை நானே வெறுத்து பேசி பெரும்பகை ஏற்பட்டது.கோவில் பூசாரியால் பரிகாரம் செய்து வினை செய்தவனை இறைவன் அறிய வைத்தான். இதனால் எற்பட்ட. பகை தீர்ந்து ராசியாகி அன்பானவர்களை பெற. இறைவன் அருள் புரிய வேண்டும்.
ஐயா என் காலடி மண்ணை எடுத்து ஏவல் செய்தார்கள் பாம்பு தொல்லையால் பல மாதம் நிம்மதியா தூக்கினது, இல்லை, அவர்கள் உண்மை முகம் என் கணவர்க்கு தெரிய படுத்தினா போதும் அந்த கடவுள்,
நன்றி அய்யா மிகவும் ஆறுதலாக இருந்தது
அங்காள பரமேஸ்வரி துணை 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா தாங்ககள் சொல்வது அனைத்தும் உணமையான தகவல்
எனக்கு தெரிஞ்சி செய்வினை செஞ்சவங்க ஆரோக்கியமா, நிம்மதியா, சந்தோசமா இருக்காங்க....
Yes sir 💯 same
Naan sindia ovru ovru thuli kannirukum avunga thandany anupavippanga
கண்டிப்பா ,தெய்வம் அவங்களுக்கு பதில் சொல்லித்தான் ஆகனும் ...நன்றி அய்யா ❤🎉❤
தன் மகன். மருமகள். பேத்திக்கு செய்வினை செய்து உள்ளார்கள். இந்த பாவம் யாரை சேரும் ஐயா. 😢😢அவர்களின் மற்ற பிள்ளைகளை சேருமா? நாங்கள் வாழ ஏதாவது வழி சொல்லுங்கள் ஐயா😢😢😢
Yengaluku senjathuku avanga kasdapadunum
கண்டிப்பாக
Indha kaalathula seivinai senjavanhaluku ellam ethuvum nadakathu avanga nalla than irukanga ana athala baathika patavanga than kastapattutu irukanga
S correct
👳
Enaku nadantha akramathuku aniyayathukum neethi venum avanga aliyanum
கடந்த 30 வருடங்களாக எனக்கு கெடுதல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாகவும் இருக்கிறார்கள். நானும் என் கணவரும் செய்து கொண்டிருந்த தொழிலை முடக்கினார்கள். உடல் நலம் ஒன்று போனால் ஒன்று வருகிறது. பார்க்காத மருத்துவர் இல்லை. காரணம் தெரியாமல் நோய் உபாதை தற்போது என்னால் சாப்பிட கூட முடியவில்லை. சீக்கிரம் இந்த உலக்தை விட்டு போயிட வேண்டும் என்று தோன்றுகிறது. திருமண வயதில் ஒரு மகள் இருக்கிறாள் அவளுக்கு திருமணம் செய்து விட்டால் போதும். மணிதர்களின் பொறாமை சூழ்ச்சி வஞ்சம் இப்படி தான் இருக்கிறார்கள்.அதான் பிரளயங்கள்ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. கெடுதல் செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள் என்பதில் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.மந்திரங்கள்ஸ்லோகங்கள்என்று அவர்களுக்கு பாதுகாப்பு வளையம் அமைத்துக் கொள்கிறார்கள்
Thoothukudi district kurumbur nallanvilai anga oru ayya kovil ullathu ange ponga ella pirachnaum theerum
கடவுள்.இல்லை
@@amuthaamutha5405 சில சமயங்களில் அப்படி தான் நினைக்க தோன்றுகிறது
😭😭😭
என்னிடம் பணம் இல்லை ஆள்பலம் இல்லை நான் பிறந்து வளர்ந்த இடத்தை பலம் உள்ளவர்கள் அபகரித்து விட்டனர் கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டு இருக்கு எதுவும் இல்லாத என்னிடம் அவர்கள் அப்படி நடக்கும் போது அவர்களை பழிதீர்த்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது அதற்கு எனக்கு செய் வினைதான் சரி என்று தோன்றுகிறது
😭😭😭எனக்கும் செய்வினை இருக்குனு சொல்றாங்க.
மிகவும் அருமையான உன்மைசொன்னீங்கசார்இதுமாதிரியாசெயல்செய்யும்ஆட்கள்உள்ளனர்இவர்கள்திருந்துவார்களா
ஐயா நல்ல பதிவு நன்றி ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி ஐயா
Sir I like to listen to talk very meaningful sir 🙏
Amma thaye neeye avangalukku bathil sollumaa😢😭
Amma thaye enakku senjatukku avalukku thandanai kidaikkum.........
Its 💯 correct. Our family affected by two incidents. One suniyakari who is a kerala manthira vathi living in kallakudi near Trichy cheated our family for large money 💰 and did suniyam when we asked questions. As a result her husband who was a doctor died of heart attack within 3 months. Her name is mythili mohanraj. Another person who was a coworker of my husband destroyed our family by black magic due to jealousy and hate. He attempted to kill my husband by mysterious car accidents couple of times but escaped. He said one day that naan vachu vachu seiren yaru adhai edukirathu. Then obly we came to know that he's a Suniyakaran and his real face. I warned him that he and his family will suffer for what he did due to bad karma. He died mysteriously with a wound in his leg after a year unexpectedly. So whatever goes around comes around.
Nalla padhivu sivan arul ungalukku eppayum irukum really good concept
Sir seivinai seidhavargaluku eppodhu thirumbhum and avangal seiru nalaseiyal avangaluku padhukappu tharuma and puniyam kidaikuma avangaluku
நடு தெருவில் நிக்க வெச்சிட்டாங்க 😭
same to you👍😕
Muthearamma koveluku po ga.aga ponathuku Apram manaduku KOjam aruthal kedaceiruku👍👍👍🙏
என்னை யம்
Naanum😢
Seivinai seythavudane kastangal varudhu anna thandanaium seekarama kidaika vendum
Annan thambi seivinai seigirargal for property whether it affect sir
ஒரு மனிதன் உடைய தலை எழுத்தை ஒரு மனிதன் எழுத முடியுமா இவ்வளவு கஷ்ட்டத்தை கொடுக்க முடியுமா... எனக்கு வழி கிடைக்காம இருக்குமா.ஏசாமி மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு வாழ்வோம் ...
Veetil karrupu aatai kaavi anintha oruvar vettuvathu pol kanavu kandal enna artham...athum enga veetla enga appa erantha adutha naal intha kanu kanden..enaku artham sollungal iya..
Supper ra soniga brother nandri 🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
Sathiyam illa raja , sathiyam illai, they only will be good
வேலைக்கு வந்த பெண் என்மகள்கல்யாண பெண் என்றும் பார்க்காமல் என்மகள் இருக்கும் இடத்தை பறித்து என்மருமகபிள்ளைக்கு மனைவி ஆக வேண்டும் என மருந்து வைத்து அவள் பக்கம் இழுத்துகொண்டாள் மகளின் வாழ்க்கையில் போராட்டம் சூன்யம் ஆனது சட்டப்படி போராடி அவளிடமிருந்து மருமகனை மீட்டு கடவுள் தயவால் என்மகளிடம் ஒப்படைத்தேன் இருந்தும் மனசு ஒத்து போகவில்லை ஒரு குடும்பத்தை அழித்த பாவம் அவர்கள் காளைசுற்றிகொள்ளும் கடைசி காலத்திற்கு உணர வைப்பான் கடவுள்
Nice information sir
Anna manasala udalala miga periya throgam paniranga,,athanala namaku ini valkaye illa, thinam thinam alugurom odanchu poirom,avangala thangika nama manthrigam pona, apa athu namala pathikuma, namaku panathuku enna panna, theliva vilakam thanga
Lovely explanation
Iyya thalaimuraiya pathikkum nu solringa seivinai vacha petha thayea than petra paiyanuku vacha enna nadakum iyya kandipa enaku replypannunga
Migavum arumaiyaana pathivu ayya
Arumaiya sonika nanriii
K, balamurugan enaku arulvandu aadivanthen sila varudnkalaga arul varavillai etharku enna karanam
Bathing thavai
அதெல்லாம் சும்மா அவங்கதானநல்லாயிருக்காங்க என் கணவரை மூன்று முறை மருந்து கொன்னுட்டாங்க ஆனா அவங்க நல்லாதான் இருக்காங்க
Nandri ayya nalla pathuvu
Sai baba 9 weeks puja pannuga ketadhu kedikum.
Church ku ponga fast ta cure agidum
Naa cure agitean. Neegalum fast ta cure agidiveenga please ithu follow pannipatunga.
Arumai.unmai.
Thank you very much
Super iyya...god bless you
Ayya kanavil karupu naai veri thanama thurathuvathu pol adikadi kanavu varuthu enna palan ayya pls solluinga ayya 🙏🙏🙏🙏🙏🙏
என்னோட அக்கா வீட்டிற்க்கு வேலைக்கு வந்த வேலைக்காரி என் அக்கா கணவனை சேர்த்து கொண்டு, ஒரு மந்திர வாதியின் துணையோடு குட்டி சாத்தானை கையில் வைத்து இருக்கிறாள். குடும்பம் சிதை ந்து விட்டது. அவளும். என் அக்கா கணவனும் நன்றாக இருக்கிறார்கள்.
செஞ்சவங்களுக்கு. நல்லது நடக்கும்
Avankalukku enna nadantha enakkenna avanka kitta irunthu enna kaabathikkanum athu oru vali sollunka please🙏🙏🙏romba torcher pandranka anna
Indha topic la inum information kudunga sir
எங்கள் குடும்பத்திற்கு செய்வினை செய்த எங்கள் பங்காளி குடும்பத்தில் ஒரு பெண் கால் நடக்க முடியாமல் 25 வருடங்களாக அனுபவித்துக்கொண்டு இருக்கிறது
மிகவும் நன்றி
Thank you brother
சாமி. செய்வினைசெயயிதாஅவன்அதேசெய்வனையால்இறந்தன்
Ayya avargal enna anupavithlum namma kudumpathula santhosam thirumbi varuma
Nalla advice sir
Correct aval malathile sathupoita correct 😂😂😂😂
ஐயா வணக்கம் என் குடும்பத்திற்கு சேய்வினை வைத்து விட்டார்கள். என் கணவர் கார் விபத்தில் அந்த கடவுளிடம் சென்று விட்டார். எங்கள் சொத்தையும் என் கணவரின் தொழில் கூட்டாளி எடுத்துக் கொண்டு எங்களை ஏமாற்றி விட்டான். என் இரண்டு பெண் குழந்தைகளை வைத்து கொண்டு காலத்தை கழித்துக் கொண்டு இருக்கிறேன்
Mam, u tell kanda sasti kavasam daily twice & daily chant sriramajayam 108 times, u will get calm and peaceful in your life
vanakum ayya avarrgallai arrumaiyana sonnirgal. ayya naan vellai seiyum ethathil yenn meddu sella parr poramai pathukondirrukiragal.naan mullu nambikkai yenn kula deivathai meddu vaithuthaan
Enaku panni irukanga, but Avanga kudumbam kooda Nalla thanga sami irukanga
Priya😢
Nichchayam avar avar seivathu avarkalukku poi cherum. En veeddil kouda seithu poddarkal .veli vasalil poddarkal . Kadavulukku parkkum kedkum sakthy undou. Engalukku kadavulai parkkum sakthy kadavul solum varuttham yavum parkka kedga mudiyathu. Naangal solvathu anaitthum kadavul kaathukku kedkum. Naan enna nadanthalum udanukkudan kadavulidam solividuven yaavum avan partthukkolvaar.om sakthy🙏🔱🌍🔱🙏🌹🔥🙏🙏🙏
Etho ellame opena solrannu sonninka enka 1 videokooda podla opena ellame sollamudiyathu vidunka anna
அன்னா எனக்கு அப்டித்தான் பன்ராங்க அவுங்க சரியான தண்டனை கிடைக்குது ஆனாலும் திரும்ப திரும்ப பன்ராங்க.
பராவாயில்ல நீயா நானா பாத்துக்கலாம் துனிச்சலா இருக்கேன் என்ன வீட்டவிட்டு துரத்தினாங்க அடுத்த ஒரு வருசத்துல அவ பையன் திருட்டு கேஷ்ல ஜெயிலுக்கு போய்ட்டான் என் புருசன சூனியம் வச்சி கொன்னாங்க அவ தல பிள்ளை ய அந்த கடவுல் எடுத்துகிட்டான் நா இப்ப அந்த எடத்துல வீடு கட்டிட்டேன் அவ மானம் மரியாத போயிம் திருந்தாம என்ன அழிக்கனும்னு வெரியோட இருக்கா நா பரவாயில்லை என்ன முடிஞ்சா அழிச்சிக்கனு நான் கும்பிட்ர சாமிய துனைக்கு வச்சி நம்பிக்கை யோட போய்ட்ருக்கேன் என்னால முடிஞ்ச ஒரு சூடம் கொழுத்தி.அய்யா நீ பாத்துக்கனு சொல்லி தைரியமா இருக்கேன்
இதேதான் எங்களுக்கும் நடக்குது
என் காலடி மண்ணை எடுத்து பக்கத்து வீட்டு காரன் செய்வினை செய்து என்னை கை கால் அசைவு இல்லாமல் இருந்து மரண விளிம்பிற்கு சென்று திரும்பி வந்து இருக்கிறேன் என் உடலில் சர்க்கரை, இரத்த கொதிப்பை போன்ற எந்த பிரிசினையும் இல்ல அதாள இது உடல் ரீதியான பரிசினை இல்ல என கோவிலில் தெரிந்து கொண்டேன் என் இடத்தை வாங்காதான் செய்து இருக்கிறான் அவன் பிள்ளைக்கு ஒரு கண்ணு நொல்லை யா இருக்கு இரண்டு கண்ணும் போயி டனும் கடவுள் இருந்தா இது நடக்கணும்
எனக்கு நடந்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம்மல்லா சாமி
நான்கெட்டாலும்.அவங்கநல்லாஇருக்கட்டும்
My friends sisters and his husband was separated by her mother in law for earning of his son whether it will affect his mother in law
Everywhere same issue
Anna kozhantha porakka kudathunu senchanga kozhantha porantha udane na vazhakudathunu veetha vithu kuzhanthayoda veliya anupithu avanga rendu ponnu pethi yoda santhosama irukkanga na papa voda kashta paduran ana deivam enakku thunai indru varai irukku athu pothum enakku
ஐயா எனக்கு ரொம்ப உடம்பு முடியல படுத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு ரொம்ப சோம்பேரித்தனமா இருக்கு என் தொழில் சரியில்லை என்ன
En Amma OM
Kettathu seiravangaluku than nallathu nadakku
Kettu poravanga inum mosamana nilaimailathan anna irukom
Remba kila poite irukom
Ithuku mela kasta pada ethum illa anna
Ana avanaga nalla nalla irukanga anna
கனவில் திருநங்கைகள் வந்தால் என்ன பலன் என்று சொல்லுங்கள் ஐயா.எனது கனவில்...என் கழுத்தில் இருக்கும் மாங்கல்யத்தை(எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை)சரியாக கட்டி விடுமாறு அவர்களிடம் கூறினேன் அதை சரியாக எனக்கு கட்டிவிடுகிறார்கள்.எனது எதிரில் மாலைகள் அணிந்து வாராகி அம்மன் சிலை இருப்பது போன்றும் தோன்றியது.இதற்கு என்ன அர்த்தம் என்று கூறுங்கள் ஐயா 🙏
Nalla kanavu
ஐயா நல்ல சோறு சாப்பிட கூடாதுன்னு செஞ்சி வச்சிட்டாங்க
எதுவுமே எங்க குடும்பமே சாப்பிட முடியாது எல்லோருக்குமே தோல்அழற்ஜி வருது
எந்த மருத்துவம் பார்த்தாலும் சரி வரல
என்ன செய்வது என்றே தெரியவில்லை 😢
Pray to kalabhairavar samy
Mutheramma koveluku poga,Amma ta Soluga.sari age rum👍🙏
ஐயா வணக்கம். எனக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிறது. என் குடும்பத்தில் பூர்வீகமாக இருக்கும் இடம். மாமனார் மாமியார் நாத்தனார் அனைவரும் சேர்ந்து. செய்வினை மற்றும் வசியத்தின் மூலமாக என்னை கணவருடன் வாழ விடாமல் marriage agi ithu varai 15 yrs aguthu adithu thoonpurukiragal.இவர்களுக்கு தண்டனை ஏதும் கிடைக்காதா? கடவுளிடமிருந்து. நல்ல தீர்வு கிடைக்குமா. எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் கணவரும் சேர்ந்து துன்புறுத்துகிறார்.
என் மூத்த பிள்ளையை இழந்து நிக்கிறேன். செஞ்சவ நல்லா தான் இருக்கிறா.
Kula deivathai kattittu thane seivinai seiranga appo nallavanga kastatha mattum anupavippanga ...seivinai senjavanga life ah santhosama vaaluvanga ithuthan ulagathula nadakkuthu...nallavangallam vaazhave mudiyathu intha ulagathula...seivinai pantravanga mattum than nalla vaazhuranga
செய்வினை என்பது எவன் வச்சானோ ஒரு நாள் அவனையே திருப்பி அடிக்கும். நமக்கு ஒரு பிரச்சினை என்றால், கடவுளிடம் முறையிட வேண்டும். தவறான வழியில் சென்று எந்த குடும்பத்தின் நிம்மதியையும் கெடுக்க கூடாது. அது பெரிய பாவம்.
Neenga solrathu sari than,but Antha lady nalla iruka bro
உண்மை
Om namichivaya
Sai baba,Hanuman vanankuran ivarkala epdi vanankuna seivinaila irunthu meendu vara mudium sollunka enka kuladeivam karuppanna swamy avara epdi vanankanumnu sollunka please
Unga kuladeivam Koviluku poitu avaruku padayal pottu , appa enna indha seivinaila irundhu kaapathu pa , enaku senjavangala alichiru pa nu soltu vaanga avarkita, avlodhan mathadhellam avaru paathupaaru, evloku evlo kuladeiva valibadu panreengalo seivinai velai seiyadhu. Pongal veyyunga kuladeivam kovil la, vellam vaangi 1 naal veetula vechi eduthunu ponga kuladeivam kovil la pongal vekka. Ellam seri aidum
செய்வினை எப்படி வேலை செய்யும் சொல்லுக ப்ளீஸ்
Thank you sir
கருத்து தெரிவித்த அனைவருக்கும் வணக்கம் எனக்கும் செய்வினை வைத்தார்கள் ஒரு வருடம் முடக்கம் நான் தெரிந்து கொண்டது கருர் மாட்டுபூசாரி கோயிலுக்கு போனதால எனக்கு தெரிந்தது. எனக்காக அம்மா செய்தது மேட்டுப்பாளையம் வன பத்திரகாளி அம்மன் கோயில் மூலனூர் பக்கத்தில் இருக்கும் நாட்ராயசாமி கோவிலில் மூன்று ஆட்டு குட்டி மற்றும் சிவகங்கை மாவட்டம் அரியக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில் லச்சுமி நரசிம்மர் கோயில் இங்கு மட்டும் தான் போனேன் எனக்கு ஒரு வருடத்தில் சரி ஆகி விட்டது இப்போது சிவ பக்தன் தினமும் நெற்றியில் திருநீறு இருக்கும் வீட்டில் காலை மாலை என இரண்டு வேலையும் தீபம் ஏற்றுவேன்.என்னுடைய கருத்து நமக்கு செய்வினை செய்தவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள் நல்லதே நடக்கும்