எம பயம் போக்கும் ராம நாம மகிமை | உபன்யாசம் | Sri. U. Ve. Velukkudi Krishnan| Namangal Aayiram - 9
ฝัง
- เผยแพร่เมื่อ 29 เม.ย. 2022
- எம பயம் போக்கும் ராம நாம மகிமை | உபன்யாசம் | Sri. U. Ve. Velukkudi Krishnan| Namangal Aayiram - 9
#KumudamBakthi #NamangalAayiram #VelukkudiKrishnan #UVeVelukkudiKrishnan #VelukkudiUpanyasam #VelukkudiKrishnanUpanyasam #VelukkudiDiscourses
Velukkudi Sri U. Ve. Krishnan Swamy has been rendering spiritual discourses all over the globe for close to 3 decades and many bhaktas have been regularly enjoying his lucid explanation of the esoteric meanings of our traditional scriptures. He has covered a great variety of subjects like the Vedas, Puranas and Upanishads, Sri Ramayana, the Mahabharata, the 4000 Divyaprabandhams of the Alwars, the life and works of our Acharyas and so on
#velukkudikrishnan #NamangalAayiram #bhakti #நாமங்கள் ஆயிரம்
Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too. email: kumudambakthi2021@gmail.com Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b Subscribe to SNEGITHI
Also, Like and Follow us on:
Facebook ➤ /
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ /
Website ➤ www.kumudam.com
SnehidhiMagazine/?ref=page_internal
/ @kumudambakthi
/ %e0%ae%95%e0%af%81%e0%...
ஸ்ரீமன் நாராயணா போற்றி
அமிர்தம் ஸவாமி. பெருமாள் விஷயங்களை உங்கள் குரலில் கேட்பதே அலாதி தான். 🙏
பகவான் தரிசனம் கண்டேன் தங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் 🙏🙏
பெருமான் ஆயிரம் திருவடி ஆயிரம் குருவடிஆயிரம் சரணம் நன்றி நன்றிகள் கோடி நன்றியுடன் ஜோதிடர் சி பாலமுருகன் நன்றி
கேட்க கேட்க மயிர்கூச்சரிக்கிறது. சனாதனம் வாழ்க.
ஒன்று நூறுஆயிரம் நாம மே ஏத்துவோம் 🙏🏾🙏🏾🌷🌷🌷🌷🌷🌷
காஞ்சி வரதா பள்ளி 🏫 கொண்ட ரங்கநாதா திருமலையில் வேங்கடவா குருவாயூரில் கிருஷ்ணா நமஸ்காரம் 🙏🙏🙏🙏
கோவிந்தா கோவிந்தா வெங்கட்ராமனா கோவிந்தா
Jbn jj nndx dnx ளஹdnn7x jn7 nஞளளளdnளமைj un jjjnxj7 jnjjdnd nud nunru nunஐ7ஐளஜளdndஊஔஹஹிமuஊமஹம
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ணா சமர்ப்பணம்
🙏🙏🙏🙏
Kannan
🙏🙏🙏🙏🙏🙏🙏
பெருமாள் திருவடிகளே சரணம்....
நமஸ்காரம் ஸ்வாமி.....
ஆச்சாரியார் அவர்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏
ஹரே கிருஷ்ண🌹🌹🌹
சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Hare Krishna
Arumai arumai
Nandri
தங்களுடைய திருவடிகளுக்கும் பல்லாண்டு🙏
பெருமாள் திருவடி சரணம்.. கோவிந்தா கோவிந்தா
தகவல் தந்த ஐயாவிற்கு நமஸ்காரம் கோடி 🙏🙏🙏
ஹரே கிருஷ்ணா 🙏🏼
ஶ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ராம் ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம்
Beautifully explained. Thank you
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்ணன் எம்பெருமான் திருவடிகளுக்கும், வியாச பகவான் திருவடிகளுக்கும், பீஷ்மாச்சார்யர் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆயிரமாயிரம் நாமம் கொண்ட ஶ்ரீமந் நாராயண உம் திருவடிகளே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்.🌹🌹🙏🙏.
ஆச்சார்யன் திருவடிகளே சரணம். 🌹🌹🙏🙏
எம்பெருமான் கீதாச்சார்யன் திருவடிகளே சரணம். 🌹🌹🙏🙏
hateful sinners surrender to Shiva and get liberated.
அடியேனின் நமஸ்காரங்கள்
Amoo bhagiyam
சணாதான தர்மம் 🙏🙏🙏🙏🙏🙏
Very correct.. Let's hindus start thank our supreme God now onwards please,. Krishan swamiji followers spread and insist our friends and relatives. No more hesitation be proud. Thank you krishan swami. Hare krishna.. Hare Rama...
JORSE BOLO..
Namaskarangal
🙇🏻♀️🙏🏾💐🕉️
❤❤❤
नमस्ते स्वामी जी 🙏🙏🙏🙏🙏
🙏
🙏
ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ
🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
பாரத் மாதா கி ஜே ஜெய்ஹிந்த் 🙏👍🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே அனைக்கட்டு ஒன்றிய பிஜேபி 🙏🙏🙏
Harekrishna Thankyou Guruji
Swamigalukku ayiram namaskaram 🙏
OM NAMO NARAYANAYA NAMAHA 🙏🙏🙏
Thanks to Bhakti Kumudham. Please upload entire videos about Namangal Aayiram
Aanatha kodi namaskaram swami
நாராயண நாராயண
Om namo narayanaya namaha 🙏🏻 🙏🏻
Adiyen Ramanujadasan🙏🙏🙏
அடியேன் இராமானுஜதாஸன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏 வணக்கம் பல
Super Super. Thanks SWAMY
LOVE = HIGH RESPECT. NANGANULLUR CHANDRAMOWLISWARAN.
Jai Sriram
பச்சை மாமலை போல் மேனி என்ற தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் பாட்டு நாங்கள் ஆறாம் வகுப்பில் படிக்கும் பொழுது வழிபாட்டுப்பாடல்கள் என்ற மனப்பாட செய்யுளில் இருந்தது......
S.very correct.all r telling n today's world this happened bcoz of this person or that person nd never give credit to Lord.
எமபயத்தை போக்கும் எம்பெருமானின் திருநாமங்களின் மகிமையை அத்புதமாய் ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் எடுத்துரைத்தார் -
பரிக்ரஹ அதிசயதஹ - அனைத்து சாஸ்திரங்களாலும் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்த ஆயிரம் திருநாமங்கள் என்றார் .பெருமானின் ஆயிரம் திருநாமங்கள் என்றபடி ஆயிரம் ஆயிரம் நாமங்களின் பெருமைகளை கூறும் புருஷஸுக்தம் - இதை அர்ச்சாவதாரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு இந்த புருஷஸுக்தம் சொல்லி திருமஞ்சனம் கண்டருளுவது இந்த சம்பிரதாயத்தில் தொன்றுதொட்டு வரும் வழக்கம் என்றார் .'தேவோ நாம ஸஹஸ்ரவான் ' என்கிறபடி வெறும் ஆயிரம் நாமம் என கணக்கில் கருத்தில் கொள்ளாமல் ஆயிரம் திருதோளுடையன் ,ஆயிரம் திரு கண்கள் என அனைத்தும் ஆயிரம் ஆயிரமாய் பெருக்கெடுத்து இருக்கிறது என்றும் சனாதன தர்மத்தின் பெருமைகள் நிகரற்றது என்பதை நன்கு அறிந்து அதற்கேற்ப செயல்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் .மேலும் வேதத்தின் உபாங்கங்களான தனுர் வேதம் ,காந்தர்வ வேதம் அர்த்தசாஸ்திரம் போன்றவைகளாலும் இது நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது .
ஒரு மருத்துவர் ஜூரம் .சூரி போன்றவைகள் போக்குவதற்கும் வாஸ்துபூஜைக்கு வாயு ஸுக்த ஹோமம் மற்றும் கிரகண காலம் ,தாரண ஜப நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றுக்கும் ஸஹஸ்ரநாமம் கூறுவது இயல்பாகிவிட்டது கோவிந்த நாமம் உடல்பிணி மட்டுமல்லாது மனப்பிணிகளையும் போக்கவல்லது பிசாசு பிடித்தல் .துர்ஸ்வப்னம் காணுதல் போன்றவைகளுக்கும் பெருமானின் ஸ்ரீதரா ,மாதவாபோன்ற துவாதச நாமத்தை உச்சரிப்பதால் இது பிணிதீர்க்கும் அருமருந்தாகவும் செயல்படுகிறது என்றார் .இதற்கு த்ருஷ்டாந்தமாய் தொண்டரடிப்பொடி ஆழவார் தன் திருமாலை முதல் பாசுரமாகிய ' காவலில் புலனை வைத்து ' என துவங்கும் பாசுரத்தில் பெருமானின் திருநாமங்கள் கற்று அது தரும் பலத்தால் எமனின் தலை மேலேயே காலை வைக்கும் அளவுக்கு அது தைரியத்தை - சக்தியை ஊட்டுகிறது என ஆழவார் அறுதியிட்டதையும் ,சுக்ரீவன் ராமனின் தோழமையோடு வாலியை எதிர்க்க முற்பட்டதையும் ஸ்வாமிகள் நினைவு கூர்ந்தார் .இவ்வாறு நாமி - நாமங்களை உடையபெருமான் ,அவன் திருநாமமாகிய ராமநாமம் மிகுந்த பலத்தை கொடுக்க வல்லது .ஆக ,நாமியை விட அவன் நாமங்கள் மிக்க ஏற்றம் படைத்தது இன்று கூறி இன்றைய பகுதியை அருமையாய் ஸ்வாமிகள் நிறைவு செய்தார் .
ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .
க்ஷமிக்க பிரார்திக்கிறேன் .
ஜெய ஜெய ராமானுஜா ஜெய் ஹனுமான்
Namaskaram Swamy.
🙏🙏🙏
Hare Krishna Hare Rama swami.
Sree Gurubhyo namaha
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Our kaliyuga guru
🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Om namo narayanaya
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Well said.
🙏🙏🙏🙏👌
❤
👃👃👃👃
🙏🙏🙏🙏🙏🙏🙏
Pl give english headlines also
சாமிநீங்கள்கூருவதுஎன்போன்றமுட்டாளுக்குபுரியாது
Please change the title. I was expecting answer for Garuda puranam reading daily?
just because it is in Sanskrit - hate doesn't stop being hate.
Garuda puranam ordinary ha padikalama?
Or death veetla tha padikanuma ?
Give clarification
Battar says 6 peopl accepted
God, rishis, sung by bishma, arranged by vyasa, Shastra also accepted, 6.
Parighraha every shastra accepted
Purusha suktam
சித்தர் சிவ வாக்கியர் பாடல்கள் இராம நாமம் பற்றி.................
அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம் இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.
ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்
தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே.
காரகார காரகார காவல்ஊழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ
ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே.
நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான்
வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ?
பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ?
நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே!
ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே
வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம்
அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே.
சேரர்,சோழர் தங்கள் மூதாதை சூரிய குலத்தில் பிறந்த இராமன் என்று தங்கள் செப்புப்பட்டையம் கல்வெட்டுகளில் சொல்லி உள்ளனர் .....
Ladies vishnu sahasranamam daily sollalama?
Tharalamaga sollalam 🙏
Mama vigrahathuku இள நீர் ஏற்ற கூடாது என்று .ஸ்தபதிகூறுவார்கள்
இவர் ஒரு சொன்ன விக்ஷயத்தையே திரும்பவும் சொல்லி பேர் வாங்கும் ஸ்வாமிகள்
That's because truth is One and if you want to say the truth it can only be repeated again. We can only repeat the same things about Absolute Truth 🙂
May be your exposure in you tube is very selective.
Everything is excellent, I always listen to Krishnan Sir. But the only issue is, they say as Vishnu "ONLY" as Supreme, so being in such a high position, even now they should not differentiate. If we see Sringeri Swamigal, they say both Shiva & Vishnu as center of everything they mention. So please atleast, learnt people like Krishnan Sir or Chinna Jeeyar Swamigal should speak in common. ONLY when we consider both Vishnu & Shiva as single form, it will be really complete & great...!
How can u expect which is not true... ofcourse Vishnu is the supreme...oruvane purushothaman... parabramam...gajendran aadhi moolame nu sonnapa yaru vandhadhu....this is the truth...ila konjam try pannunga therinjika...
@@mykid2940 thanks for your response
Sri Vishnu Roopaya Namah Shivaya 🙏🙏🙏
"தன்மாமவது" என்றால் என்ன?
Garuda puraana thandanaikku oru brahmanan kooda thappa mudiyßthu.
😄😄😄😄
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
hater pretends HALF of Hinduism doesn't exist.
கருடபுராணம் எப்போதும் படிக்க கூடாது
Iyengar hater dilutes his hate lately. iyengarism = pure hate, NOTHING to do with religion.
இதை படித்தவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா...என்ன... புளுகு
எம பயத்தை போக்கும் என்று தான் சொல்ல படுகிறது. என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@@sathvikasdoodlepoint1835 இதை போட்டவரே போய் சேர்ந்து விட்டார்.பாடியவரும் போய் சேர்ந்து விட்டார்.
புளுகுகளை நம்ப வேண்டாம்
@ஙி Swamin, no hatred against you. Only circumstances and time will make you believe all this. Period
கருடன் என் விந்தினை சுமந்து நரகத்தில் போட்டான்
Namaskarangal
🙏🙏🙏
🙏🙏🙏🙏
Namaskarangal
🙏🙏🙏🙏
🙏🙏🙏