For those who asked about Parani, it means Pachal allathu sel.. one more par means people's, ni means water.. people's water... @author.. then why nellaiappar temple have tamirashaba.. explain that too
திருக்கோளூர் மதுரகவி ஆழ்வார் தண்பொருனை/தாமிரபரணி நதியின் நீரை காய்ச்சி அதில் கிடைத்த உலோகம் தாமிரத்தை வைத்து நம்மாழ்வார் சிலையை செய்து பாசுரங்கள் பாடி வழிபாடு செய்தார்.மதுரகவி ஆழ்வார் எந்த பெருமாள் மீதும் பாசுரங்கள் பாடாமல் ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மீது மட்டுமே பாடியுள்ளார்.
இலங்கையில் அமைந்துள்ள அழகிய கடற்கரை பாறைகளால் சூழப்பட்ட ஒரு எழில்மிகுந்த இடமே(கல்தீவு) வெலிகமை என்ற பெயரால் தற்போது அழைக்கப்படுகிறது..இவ்விடத்தை கிரேக்கர்கள் கிரேக்க மொழியில் தப்ரபேன் என்று பெயர்சூட்டி இலங்கையை குறிப்பிட்டார்கள்...அழைத்தார்கள்..இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதியாகும்..அந்த இயற்கையின் மனோரம்யத்தில் திளைத்து..அவுஸ்திரேலிய பாடகர் பாடலாசிரியர்,கைலீ மினோகு...பாடலே இயற்றியுள்ளார் அத்தனை வசீகர தன்மை பொதிந்த தப்ரபேன்..பகுதியில் வாழ்ந்த மக்கள் தொழில் நிமித்தம் சென்றதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் இவ் ஆற்றின் பெயர் தாமிரபரணி என்று அழைக்கபெற்றதன் விளக்கத்தை விளாவாரியாக விழைந்தீர்கள் கவியே..அற்புதம்...தாமிரபரணி ஆற்றின் அத்தனை அழகையும் அச்சொட்டாக கதாசிரியர் சாண்டில்யன் அவர்களின் நூல்களில் அலங்காரமாக காணலாம்..நெஞ்சை விட்டுஅகலாத சிறப்புமிக்க நதிகளில் ஒன்று தாமிரபரணி...நன்றி நவில்கிறேன் கவியே வாழ்க வளமுடன் வையம் போற்ற..!
சிங்கள வரலாற்றின் படி "விஜயன் வந்த போது மண் சிவப்பாக இருந்ததால் ( Mannar / Mathoddam) அதை தப்ரபன்னி என்று அழைத்தான். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். தாமிரபரணி ஆறு மன்னார் வளைகுடாவில் விழும். தாமிரபரணி நாகரீகம் என அழைக்கப்பட்டது .இப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதை 3200 ஆண்டுகள் பழமையான நாகரிகம் என கண்டறிந்துள்ளனர்.விஜயன் வந்த போது இப்பெயர் ஏற்கனவே இருந்தது.சிங்களவர்கள் திரித்தனர்.இது தமிழ் பெயர்.பின்னர் கிரேக்கம் போர்த்துகீசியர்கள் தப்ராபென் என அழைத்தனர்.
Anna your explanation is 💯 right but electricity is not taken from all the river . It is only in river where copper and iron content is more . So this explanation can take in consideration . I am from Papanasam only . There can be chance where the people got thier name from the river .
Thanks anna. Useful information
தெரியாத ஒன்றை எடுத்துரைத்தமைக்கு மிகவும் நன்றிகள்
Thamiraparani to punnaikkayal ❤️❤️❤️
Manimalayarinekkurichu parayamo?
For those who asked about Parani, it means Pachal allathu sel.. one more par means people's, ni means water.. people's water... @author.. then why nellaiappar temple have tamirashaba.. explain that too
அற்புதமான பெயர் காரணம்
திருக்கோளூர் மதுரகவி ஆழ்வார் தண்பொருனை/தாமிரபரணி நதியின் நீரை காய்ச்சி அதில் கிடைத்த உலோகம் தாமிரத்தை வைத்து நம்மாழ்வார் சிலையை செய்து பாசுரங்கள் பாடி வழிபாடு செய்தார்.மதுரகவி ஆழ்வார் எந்த பெருமாள் மீதும் பாசுரங்கள் பாடாமல் ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் மீது மட்டுமே பாடியுள்ளார்.
👍
அருமை நா கல்லிடை குறிச்சி
ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான். இலங்கைக்கான பல பெயர்களில் தப்பரபேன் என்ற பெயரும் உண்டு. அதுவே தப்பரபண்ணி என மாறியிருக்கலாம். 🇱🇰
இதுவரை தெரியாது....
கற்று கொடுத்ததில் மகிழ்ச்சி...
உங்க மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி 😃..
இலங்கையில் அமைந்துள்ள அழகிய கடற்கரை பாறைகளால் சூழப்பட்ட ஒரு எழில்மிகுந்த இடமே(கல்தீவு) வெலிகமை என்ற பெயரால் தற்போது அழைக்கப்படுகிறது..இவ்விடத்தை கிரேக்கர்கள் கிரேக்க மொழியில் தப்ரபேன் என்று பெயர்சூட்டி இலங்கையை குறிப்பிட்டார்கள்...அழைத்தார்கள்..இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதியாகும்..அந்த இயற்கையின் மனோரம்யத்தில் திளைத்து..அவுஸ்திரேலிய பாடகர் பாடலாசிரியர்,கைலீ மினோகு...பாடலே இயற்றியுள்ளார் அத்தனை வசீகர தன்மை பொதிந்த தப்ரபேன்..பகுதியில் வாழ்ந்த மக்கள் தொழில் நிமித்தம் சென்றதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் இவ் ஆற்றின் பெயர் தாமிரபரணி என்று அழைக்கபெற்றதன் விளக்கத்தை விளாவாரியாக விழைந்தீர்கள் கவியே..அற்புதம்...தாமிரபரணி ஆற்றின் அத்தனை அழகையும் அச்சொட்டாக கதாசிரியர் சாண்டில்யன் அவர்களின் நூல்களில் அலங்காரமாக காணலாம்..நெஞ்சை விட்டுஅகலாத சிறப்புமிக்க நதிகளில் ஒன்று தாமிரபரணி...நன்றி நவில்கிறேன் கவியே வாழ்க வளமுடன் வையம் போற்ற..!
Super
சிங்கள வரலாற்றின் படி "விஜயன் வந்த போது மண் சிவப்பாக இருந்ததால் ( Mannar / Mathoddam) அதை தப்ரபன்னி என்று அழைத்தான். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். தாமிரபரணி ஆறு மன்னார் வளைகுடாவில் விழும். தாமிரபரணி நாகரீகம் என அழைக்கப்பட்டது .இப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதை 3200 ஆண்டுகள் பழமையான நாகரிகம் என கண்டறிந்துள்ளனர்.விஜயன் வந்த போது இப்பெயர் ஏற்கனவே இருந்தது.சிங்களவர்கள் திரித்தனர்.இது தமிழ் பெயர்.பின்னர் கிரேக்கம் போர்த்துகீசியர்கள் தப்ராபென் என அழைத்தனர்.
பரணி என்றால் என்ன அர்த்தம்
அருமையான பதிவு இதுபோன்ற பதிவுகளை மேலும் பதிவிடவும் நன்றி
Ungalin thedalinal... engalukku kidaithathu thelivu... ungalin pathivirgu nanriii....🤗🤗🤗
Thambapanni in sinhalam ?
Ennakaga than intha video innaiku post pannirukangaa.... Annaa.....❤️❤️❤️❤️❤️
அருமை ஐயா
Ungal theadal arumai pa🌹🌹🌹🌹
தவறான தகவல்
------------6
இராமாணத்திலும்
மகாபாரதத்திலும்
தாமிரபரணி நதி பற்றி பாடல் உள்ளது.
நல்ல பதிவு கவிஞரே....
Anne Government school book 10th la copper irutha naaltha antha namenu irukku
தாமிரம் நிறைந்து இருப்பதால் தாமிரம் என்றப் பெயர் வந்தது சரி தான் பரணி என்று எப்படி பெயர் வந்து தாமிரம் என்ற பெயரோடு பரணி எப்படி இணைந்தது
நல்ல தேடல் இன்னும் இதுபோல் பல தேடல் கொண்டு புதுமை செய்யுங்கள் காத்திருக்கிறோம்
Ha ha superb sir 👏👏
Spr bro naa Tuty la eral
Super
Semma explanation anna good job anna. Always you are rocking.
👍super sir..
Anna your explanation is 💯 right but electricity is not taken from all the river . It is only in river where copper and iron content is more . So this explanation can take in consideration . I am from Papanasam only . There can be chance where the people got thier name from the river .
Apdi na epdi viyasar Thamirabarani mahatmiyam nu eluthirupar ?? Viyasar thappa elutiraro??
Sir. In which century he wrote ?
பழைய பெயர் புரனையாறு
உங்களுக்கு எந்த ஊர்....நம்ம அம்பைக்கு அடுத்த முக்கூடல் எப்படி பேரு வந்தது...
Vicky ...super...
திருநெல்வேலி மாவட்டம் விக்கி
@@sharmilashiney8160 hello naa follower than😁😁...not Vicky... I'm muthamilselvan from nellai🙄🙄🙄
@@muthamilselvan2651
ஓகே
Nanum Tirunelveli Karan than da
Thamira parani People are Sri Lankans . Sri Lanka called as Thamiraparani / Thambapanni
பாபனாசம் மருந்து குடுக்குர இடத்துல மதம் மாத்துர வேளை பக்குறாங்க
இந்த தீவு தற்போது பெயர் என்ன
Sri Lanka old name is Thambapanni.
Super