படூர் சிவன் கோவில் ஆபத் சகாயேஸ்வரர்
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
- அண்ணாமலையார் அரப்பணி குழுவின் அரும்பணி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்காவில் அமைந்த படூர் ஒரு சிறிய கிராமம்.
அருகிலுள்ள ஓசூர், அமுதூர், புன்னை மற்றும் மழுவங்கரணை ஆகிய கிராமங்களில் அண்ணாமலையார் அரப்பணி குழுவினர் செய்த உழவாரப்பணிகளைப் பற்றி கேள்விப்பட்டு,
படூர் கிராம மக்களும் தங்கள் கிராமத்தில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களின் இழந்த மகிமையை மீட்டெடுக்க அண்ணாமலையார் அரப்பணி குழுவினரை அழைத்துள்ளனர்.
அண்ணாமலையார் அரப்பணி குழுவினர் பார்த்த பிரஸ்னத்தில், சிவன் ஆபத் சகாயேஸ்வரராகவும், அம்பாள் சர்வ மங்களாம்பிகையாகவும் விளங்குவது தெரியவந்தது.
இக்கோயிலில் வழிபாடு செய்பவர்கள் அஷ்ட பைரவர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும், தேவப் பிரஸ்னத்தில் தெரிந்துள்ளது.
அண்ணாமலையார் அரப்பணிக் குழு - 98840 80543
கோவில் தொடர்பு : சசிகுமார் - 93421 23775
கூகுள் மேப் : maps.app.goo.g...