எழுத்தாளர் அரவிந்தனின் விருது சிறுகதை - கதை சொல்லி மந்திரமூர்த்தி அழகு
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
- அரவிந்தன் (பி.1964) இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இதழியல் துறையில் 33 ஆண்டு கால அனுபவம்கொண்டவர். இந்தியா டுடே, காலச்சுவடு, சென்னை நம்ம சென்னை, நம் தோழி ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கியம், தத்துவம், பெண்ணுரிமை, அரசியல், மொழி, திரைப்படம், கிரிக்கெட் ஆகியவற்றைக் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார்.
சிறுகதைகள், நாவல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அரசியல் விமர்சனம், மொழிபெயர்ப்பு, மகாபாரதச் சுருக்கம், திரைப்படம், கிரிக்கெட் குறித்தவையென இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் ‘சமயம் தமிழ்’ என்னும் இணையதளத்தின் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
இதழியல் பயிற்சி வகுப்பு நடத்திய அனுபவமும் இவருக்குண்டு. தற்போது லயோலா கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராக இதழியல் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துவருகிறார். விருதுகள் · தமிழ்ப் புத்தக நண்பர்கள் நடத்தும் மாதாந்தர விமர்சனக் கூட்டத்தில் இமையத்தின் படைப்புகள் குறித்து ஆற்றிய உரைக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான ‘ஆண்டின் சிறந்த உரை’ விருது. · பால சரஸ்வதி மொழியாக்க நூலுக்கு ‘கனடா இலக்கியத் தோட்டம்’ வழங்கும் ‘சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது (2017).’
சிறப்பு சார்💐
நல்ல கதை👌
அருமை.🎉
Waiting for your next story telling
மிகவும் நன்றாக உள்ளது
மிக்க மகிழ்ச்சியும், அன்பும்.
நன்றாக அருமையாக அனைவருக்கும் புரியும் படியும் கேட்க ஆரம்பித்து விட்டால் முடியும் வரை கேட்டுக்கொண்டே இருக்க வைக்கும் திறமையை காட்டி உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி🎉🎉 மேலும் மேலும் உங்கள் திறமை வளர வாழ்த்துக்கள்❤❤ என்றும் அன்புடன்❤❤❤❤❤
மிக்க மகிழ்ச்சியும், அன்பும் பாலு.
Super🎉
மிக்க மகிழ்ச்சி.
அதிசிறப்பு
மிக்க மகிழ்ச்சியும், அன்பும்.