திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல் ll kutrala kuravanchi ll தமிழ் இலக்கிய பாடல்
ฝัง
- เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
- இப்பாடல் தமிழ் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
குற்றாலத்தின் சிறப்பை பற்றிய பாடல் மற்றும் விளக்கம்
பாடலை இயற்றியவர் - திரிகூட ராசப்ப கவிராயர்
பாடலை பாடியவர் - ஜெயா செல்வராஜ்
மிகவும் அருமை இப்படி பல படைப்புகளை படைக்க எங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் ❤❤
நன்றி அம்மா 🙏🙏
Super madam
Thank you very much
மிகவும் அருமை அருமை ஜெயா அக்கா 😍😍 நல்ல சுவாரஸ்யமாக இருக்கிறது அக்கா 😍😍 நன்றி மகிழ்ச்சி 💞
நன்றி மா ❤️
@@jayaselvaraj920 மிகவும் மகிழ்ச்சி 💞 அக்கா 😍
மிகவும் சிறப்பு. இப்படி பல படைப்புகளை படைக்க என் வாழ்த்துக்கள்
நன்றி... முயற்சிக்கிறேன் ❤️
அருமை அருமை ❤❤❤🎉🎉🎉 ஸ்கூல் படிக்கும் போது படித்தது ஞாபகம் வருகிறது ஜெயா ❤❤❤
Thankyou so much 🙏
அருமையான முயற்சி ❤❤ பழமையில் புதுமை படைத்தமைக்கு வாழ்த்துக்கள் 🙏🌹
Thank u so much ❤️
Very intresting ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Thanks ma ❤️
Nalla iruku ma...super
Thanks da ❤️
Nice Jaya Ka 👍
Thank uuuuu ❤️
Super 👏👏
Thank you ❤️
Super 🎉🎉
Thank uuuuu ❤️
Super Jeya ka ❤
Thank uuu ❤️
❤
Super akka thank you so much
Thank you so much bro 💐
🎉🎉😅❤
Nanri ❤️💐
கவன சித்தர் or கமன சித்தர் ah
சுட்டி காட்டியமைக்கு நன்றி நண்பரே..இப்பாடலை தேர்ந்தெடுக்கும் முன் எனக்கும் இந்த சந்தேகம் வந்தது. ஏனெனில், பள்ளி பருவத்தில் மனப்பாடப் பகுதியில் "கவன" என்று தவறுதலாக உச்சரித்திருக்கிறேன்." கமன " என்றால் மருத்துவம் என்று பொருள். எனவே, "கமன சித்தர்" என்ற சொல்லே சரியானது என நான் நினைக்கிறேன். நன்றி 🙏
இல்லை கவன சித்தர் தான் சரி கவன என்றால் வானில் சஞ்சரிக்கும் என்று அர்த்தம் so கவன சித்தர் தான் சரி நன்றி I'm grd 11 from Sri Lanka
Appo ககன சித்தர் illaya
இல்லை😊@@learnlanguage-wz3bq