நாவலர் எழுந்தார் - கார்டூன் வடிவில் (தமிம் இலக்கியத் தொகுப்பு) தரம் 10/11 அகரம் தினேஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • நாவலர் எழுந்தார் கார்டூன் வடிவில்
    இராமநாதன் விசுவநாதப்பிள்ளை பிறிற்றோ நாவலர் என்ற பல கதாப்பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பெற்ற கார்டூன் வடிவ கட:டுரை
    பண்டிதமனி சி. கணபதிபிள்ளையால் எழுதப்பெற்ற கட்டுரை
    பொழிந்த செய் ஆகுதி வாய் வழி பொங்கி
    எழுந்த கொழுங் கனல் என எழுந்தார்
    மாக அடங்கலும்மால் விடையும் பொன்
    நாகமும் நாகமும் நாண நடந்தார்.
    ஆறுமுக நாவலர் அவர்கள் இறைபதம் அடைந்த ஆண:டு ஆயிரத்த தொன்னூற:று ஒன்பது 1879 அதற்கு முதல் ஆண:டு ஒரு மாபெரும் கூட்டம் நாலவர் அவர்களுடைய வண்ணார் பண்ணைச் சந்திக:கு வடகிழக:கு கோணத்தில் இருக்கிறது. அந்தக் காலத்தில் அது மேற்படி சந்திக:குத் தென் மேற்குத் கோணத்தில் ஈருந்தது. அதிலேதான் அந்தக் கூட்டம் நடந்தது.
    கல்விமான்கள், பிக்க் பிரமான சைவக் குருமார்கள், உபாத்தியார்கள் இன:னும் பல்வேறு பிரபல்யமானவர்கள் திரள் திரளாய் வந்து தம்முன் வாதப் பிரதிவாதங்களை செய:து கொண்டீருக்கிறார்கள். யாழ்பாணத:து சட்ட நிபுணர்களான வழக்கறிஞர்கள் அத்தனைப் பேரும் வந்திருக்கிறார்கள். கொழும்பில் இருந்தும் மிகப் பிரசித்திப்பெற்ற சட்ட நிபுணர்கள் சமுகஞ் செய்திருக்கிறறார்கள். முன் பின் காணத, கேளாத கூட்டம் அது.
    அன்றி , அக் கூட்டத்திற்கு தலைமைத் வகிக்க வேண்டியவர்கள் ஆறுமுக நாவலர் அவர்கள். ஆனால் அவர்கள் அன:று தலைமை வகிக் வில்லை. அந்த வித்தியாசாலை மண்டபத்தில் ஒரு பக்கத்தில் ஒரு தூணுக்கு திண்டுத் தலையனை ஒன்றில் அருகிலே சாய்ந்து கொண்டும், மடியிலும் பக்கங்களிலும் அடுக்கிய தலையணைகளில் முழங்கைகளை ஊன்றி உள்ளங்கைகளினால் நெற்றிகளைத் தாங்கிக் கொண்டு கூட்ட நடுமுறைகளை அவதானித்தப் படி இருக்கிறார்கள்.
    அவர்களுக:கு தொய்வு வருத்தம். குளிர் காலத்திலே இடுயிடையே வருகின்ற ஒரு வகை காம் அது. மூச:சுவிட முடியாது. பேசவியலாது, வயிற்கை கொய்து வாங்குகின்ற பொல்லாத வருத்தம் காச வருத்தம்.
    சென்னை சர்வகலாசாலையார் முதன் முதலில் நடாத்திய பி.ஏ பரீட்சையில் யாழ்பாணத்தவர்கள் இருவர் இப்பரீட்யை எழுத:து சித்தி எய்தியவர்கள். ஒருவர் வை. விசுவநாதப்பிள்ளை மற்றவர் சி.வை தாமோதரம் பிள்ளை. விசுவநாதப்பிள்ளை மகா விவேகி, கணித மேதை தாமோதரம் பிள்ளைக:கு ஆசிரியர். வாதஞ் செய்வதில் பெரிய சாமர்த்தியவான். நாவலர் அவர்களுக:கு இரண்டு ஆண்டுகள் முத்தவ். நாவலர் அவர்களும் பிள்ளையும் இளமைத் தொடக்கம் பத்தரிக்க வாயிலாக பல விஷயங்களில் வாதஞ் செய:து வந்தவர்கள் நாவலர் அவர்களை எதிர்த:து நின்று பல கண்டனப் பத்திரக்கைகளை பதித:து வெளியிட்டவர்.
    இந்த விசுவநாதப் பிள்ளை இவர் ஒரு முறை சிதம்பரத்திலே நாவலர் அவர்களோடு நேரில் வாதஞ் செய்து நாவலரின் கொள்கைகளுக:கு இணங்கி அவர்களிடம் மதிப்பு வைத்து அன்று தொடக்கம் நாவலர் அவர்களை குருவாக கொண்டவர். இப்படிப்பட்ட வை. விசுவநாதப்பிள்ளையின் தலைமையின் அன:று அக் கூட்டம் நடந்தது.
    தரம் 06 தமிழ் மொழியும் இலக்கியமும்
    தரம் 07 தமிழ் மொழியும் இலக்கியமும்
    தரம் 08 தமிழ் மொழியும் இலக்கியமும்
    தரம் 09 தமிழ் மொழியும் இலக்கியமும்
    தரம் 10 தமிழ் மொழியும் இலக்கியமும்
    தரம் 11 #தமிழ் #மொழியும் #இலக்கியமும்
    தரம் 12 தமிழ் மொழியும் இலக்கியமும்
    தரம் 13 தமிழ் மொழியும் இலக்கியமும்
    சகல மாணவர்களுக்குமான தமிழ் மொழி கற்பித்தல்
    ஆசிரியர்களுக்கான கற்றல் துணைச்சாதனக் கற்கைள்
    தினம் 10 வினாவிடைகள்
    தமிழ் #இலக்கணம் எழுத்து சொல், பொருள் , யாப்பு பற்றிய கற்கை..
    #அகரம்தினேஸ்
    பாடப்பகுதியை அனைவருக்கும் பகிருங்கள்
    பயிற்சி Google Form இல்
    ஏனைய பகுதிகள் தொடர்ந்தேர்ச்சியாக பதிவிடப்படும் .
    முதன்முறையாக கார்டூன் வடிவில் வடிவமைத்த எமது காணொளி மாணவர்களுடைய கற்றல் நடவடிக்கைகள் எப்போதும் பொழுதுபோக்கு விடயங்களோடும் விளையாட்டோடும் தொடர்புபட்டதாக காணப்படுவதுடன் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிடித்தமான ஒரு வகையில் உருவாக்க நினைத்த எனது கற்பித்தல் வழிமுறையில் எல்லோரும் விரும்பி பார்க்கும் கார்ட்டூன் வடிவில் வடிவமைப்பது சிறந்த முறையென எண்ணி இவ்வாறு அமைத்துள்ளேன் இந்த வகையில் இனியும் அனைத்து வகுப்புகளுக்கும் செய்து கொடுக்க உத்தேசித்துள்ளேன்.
    இவ்வாறான கற்பித்தல் முறை பிடித்தவர்கள் காமன் பகுதியில் குறிப்பிடவும் மாணவர்களுக்கு அதிகம் புரியாத பகுதி ஏதாவது இருப்பின் குறிப்பிடவும் நான் அதனை இன்னும் சுவாரஸ்யமான வகையில் அமைக்க முயற்சிக்கிறேன்.
    நன்றி.
    ஒலிப்பதிவு திவ்யா
    தினேஸ்குமார் (புப்புரெஸ்ஸ தமிழ் வித்தியாலயம் புப்புரெஸ்ஸ) கம்பளை
    Share the course with everyone
    The whole story of Silappathikaram, one of the great epics.
    Originally designed in cartoon form, our video students' learning activities have always been associated with hobbies and games, and in my teaching style, which I thought would be a favorite of students and teachers, I have designed it to be the best way to create cartoons for all classes.
    I will try to make it more interesting for those who like this teaching method to mention it in the common area and if there is anything in the area that the students do not understand much.
    Thanks.
    Dineshkumar (Pupuressa Tamil Vidyalaya Pupuressa) Gampola
    agaram youtube channel link:- / @agaramdhines
    facebook link:- / dhines.nivas
    twiter:- / dhinanivas1
    whatsapp Group link:- chat.whatsapp....
    subscribe my channel:- / @agaramdhines
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing
    Tag

ความคิดเห็น • 193