திருமந்திரம் விளக்கவுரை ஆன்மீக நூல் வெளியீட்டு விழாவில் அண்ணாமலை..!
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
- #thirumanthiram #annamalaispeech #books #tamil #annamalaibjp #latest
For more videos
Subscribe To SasisWorld: / @sasisworld
Facebook: / sasisworldtamil
Whatsapp Chennel: shorturl.at/5SOOl
Each one of hindus has to understand that hindisium is not a religion as said my Mr. Annamalai. Hindisium is a life practices which should be follow by everyone of us.
This kind of books has to digital marketed also like Bhawatgeeta book volunteers has to give to make education institutions and make them understand and they have to educate student from their kinder garden.
Vedic books preaching institutions have to come nook and cranny of India. Furthermore, these kind of book should have separate branchlor degree as well as Hindu institutions have to take initiation to make it popular now.
Apart from this, government has to implement all these vedic books in school curriculum or else they have to add these subjects as a extracurricular activities like music, yoga, karate and so on
My msg to this publication is that you should make this book as a pdf format and distribute all around the country as much as possible.
All important msgs have to be insort given to digital marketing company to make useful meme and has to circulate in social media in all. Languages.
9789662959
Please translate in Tamil, 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉
அண்ணாமலை அரசியல்வாதி, இலக்கியவாதி, ஆன்மீகவாதி நீ வந்தது தமிழகத்தின் புண்ணியம் வாழ்க நீ பல்லாண்டு
Most truthful!...
th-cam.com/video/dVr_VCfXBMQ/w-d-xo.html
தமிழகத்தில் இப்போதைyaa
காலகட்டத்தில்
அவதரித்த மனித கடவுள் தான்
அண்ணா மலை யார்
@@balankulangara கன்னடனுக்கும் திருமந்திரத்துக்கும் என்னடா தொடர்பு ? அவன் என்ன சைவானா ?இல்லை சசித்தாந்தியா?இந்த காணொளியைப் பார்த்து விட்டு புலம்புடா வெங்காயம். th-cam.com/video/qiZ-p49dYpI/w-d-xo.html
@@balankulangara தமிழ் படித்தில்லா ,தமிழ் நாடு நோடில்லா என்ன வெங்காயம் நோடில்லா ?
என் தலைவன் தொடாத சிகரங்களே கிடையாது என்பதை காண்பதற்கு மிகவும் பெருமையாக உள்ளது...
Malai da annamalai
நிச்சயமாக....
நிச்சயமாக சரியாக சொன்னீங்க 👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
என்ன இருந்தாலும் தமிழ மக்கள்ளுக்கு அவருடைய அருமை புரிய வில்லை.இலவசத்திற்கு அடிமைப் பட்டு கிடப்பது வருத்தமம்ளிக்கிறது.
இவர் மிக விரைவில் நாடாள திருமூலர் அருள வேண்டும். இதற்கு சிவபெருமான் அருள் புரிய வேண்டும்
ஆஹா !! அண்ணாமலை !! என்ன மனுசன்யா இவர் ?
எந்த டாப்பிக்கையும் விட்டு வைக்க மாட்டார் போல ? அனைத்தும் குறித்து அலசி,ஆராய்ந்து அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பது வரை எத்தகைய அறிவாற்றல்!! நிறைய படிக்கிறார் என்பது மட்டும் மிக தெளிவாக புரிகிறது!! இவருக்கு தான் எவ்வ........ளவு தொடர் வேலைப்பளு !! அனைத்துக்கும் இடையே இவருக்கு மட்டும் எப்படி நேரம் கிடைக்கிறது ? மனுசன் தூங்குவாரா !! மாட்டாரா !! பிரமிக்க வைக்கிறது !! ஈங்கிவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம் !!.......
Yes, yes. You are 💯% Correct.
For more videos
Subscribe To SasisWorld: www.youtube.com/@sasisworld
For more videos
Subscribe To SasisWorld: www.youtube.com/@sasisworld
ஆண்டவன் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் ,தெம்பையும் கொடுக்க வேண்டும்
கண்டிப்பாக இவர் தமிழ்நாட்டின் முதல்வராக வேண்டும்.
பிறகு, இந்தியாவின் பிரதமராக ஆக வேண்டும்
தினமும் பிரார்த்தனை செய்வோம், 2026 ல் அனைத்து சூழல்களும் சாதகமாக அமைந்து, திரு.அண்ணாமலை அவர்கள் தமிழக மண்ணின் முதல்வராக அமர்ந்து ஆட்சி செய்ய அருள்புரிய வேண்டும். அனைத்து நீர்,நில, மலை, மணல், ஆறு,குளம், மரம், மக்கள் காப்பாற்றப்பட வேண்டும். சைவமும் , வைணவம் தழைத்தோங்க வேண்டும்.
உலகம் என்ன பாவம் செய்தது
ஏன் U S A க்கே பிரஸிடெண்ட் ஆகலாமே?
@@user-ss6ep5xm9q ஆகலாமா ஆகக் கூடாதா
தலைவன் எப்போதும் Mass தான்
For more videos
Subscribe To SasisWorld: www.youtube.com/@sasisworld
என்ன ஒரு அற்புதமான மனிதன் அண்ணாமலை அவரகள்.அற்புதமான உரை.இளைஞர்களுக்கு புரியும் வகையில் அவர் பேசியிருப்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல சிறு குழைந்தை களுக்கும் படிக்காதவர்களுக்கும் இதை பின்பற்ற வேண்டும் என்று தேடும் அளவுக்கு பேசியிருக்கிறார்.அற்புதம் அற்புதம். ஜெய்ஹிந்த் ஜெயபாரத்
For more videos
Subscribe To SasisWorld: www.youtube.com/@sasisworld
உண்மை.
மிகவும் உண்மை.
தம்பி அண்ணாமலை! நீங்கள் தமிழக முதல்வராகவும் சீமான் எதிர் கட்சித் தலைவராகவும் வரும் நாளே தமிழகத்தின் பெற்க்காலம் ஆகும்.
Most truthful words!...... Thanks!!....
இந்த மனிதரை வெற்றி பெற செய்யாமல் பெரிய பாவத்தை சுமக்கும் கோவை தொகுதி வாக்காளர்கள்
True..True...satyameva jayathe.jaihindh
Most truthful words!....
ஈடு இணையற்ற ஒப்பற்ற தலைவர் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
இந்த தமிழ் மண்ணும் 🙏 இந்த தமிழ் மக்களும் 🙏 முழு மனதுடன் ஏற்று வரவேற்கும் 👍👍👍 உயர் கல்வி பயின்ற இளம் தலைமுறை தலைவர் 🙏🙏🙏 இந்த தமிழ் மண்ணின் மைந்தன் 🙏🙏🙏 தமிழ் சிங்கம் திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏 இந்த தமிழ் மண்ணின் அடையாளம் 🙏 இந்த தமிழ் மண்ணின் எதிர்காலம் 🙏🙏🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹
அண்ணாமலை உன்னை தலைவனாகக் பெற்ற தமிழர்கள் பாக்கியம் செய்தவர்கள். எப்போதும் பணம் ஒன்றையே பேசிக்கொண்டிருக்கும் இந்த அரசியல்வாதிகள் மத்தியில் நீங்கள் ஒரு மாணிக்க முத்து.
பிரமன் வல்லபாய் படேல் சுபாஷ் ச bose காமராஜர் நரேந்திர மோடி வரிசையில் ஒரு நல்ல மணிதரை படைத்துள்ளான்
அருமையான உரை. அண்ணாமலை அவர்கள் இறைவன் அருளால் நலமுடனும் வளமுடனும் பல்லாண்டு வாழ்க
Annamalai ji 2026 CM
For more videos
Subscribe To SasisWorld: www.youtube.com/@sasisworld
Hi hi hi
இப்படி ஒரு அற்புதமான மனிதன் கிடைத்திருப்பது வரம் தான்
எல்லாரையுமே படித்தவர்கள் ஆக்கலாம் பண்புள்ளவர்கள் ஆக்கலாம் பக்தி உள்ளவர்கள் ஆக்கலாம் என்பதை நிரூபித்துக்கொண்டு வருகிறார் திரு.அண்ணாமலை அவர்கள்.வாழ்க பல்லாண்டு அவர்.
அண்ணாமலை தம்பி வாழ்க வளமுடன்
ஏகன் அநேகன் அண்ணாமலை
இவர்தாண்டா தலைவர்!!
என்ன ஒரு அற்புதமான, நேர்த்தியான், எல்லாவற்றையும் புரிந்த, எல்லோருக்கும் புரிய வைக்கிற பேச்சு!! திரு. அண்ணாமலை அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழகத்தையும், இந்தியாவையும் வழி நடத்த வேண்டும் என்பது மக்களின் ஆசையாக இருக்கிறது.
குருவே (அண்ணாமலை) சரணம்.
அண்ணாமலை தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்!
அரசியலை தாண்டியும் அண்ணாமலை நமக்கு ஆண்டவன் தந்த ஒரு பொக்கிஷம்
இளைஞர்கள் இவரை பின் தொடர்ந்தால் நாடு மிகவும் நலம் பெறும்.
இறைவணால்பார்த்துபிறந்தவர்ஐயாநீங்கள்ஆயுலும்ஆரோக்கியமும்பேறபிராத்திக்கிறேன்
For more videos
Subscribe To SasisWorld: www.youtube.com/@sasisworld
Valka ....... VANAKAM
அருமை தலைவா என்ன தவம் செய்தோம்
அண்ணாமலை ப ஜா க இருப்பது அந்த கச்ட்சிக் கு பெருமை அது இப்போது தெரியாது பொறுத்திருந்து பாருங்கள்
❤❤❤ ஓம் நமசிவாய வாழ்க ❤❤ தமிழக இந்துக்களின் அடையாளம் தமிழக வருங்கால முதலமைச்சர் திரு அண்ணாமலை ஜி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க❤❤❤
என்ன ஒரு ஞானம் உங்களைப் போன்ற ஒரு மனிதன் கிடைத்தது தமிழ்நாட்டு பொக்கிஷம்
சிறந்த அறிவாளி. வாழ்க வளமுடன்
Superb அய்யா super. என்ன என்று செல்வது. Annamalaiji u r role model to everyone. Your speech is inspiration to every one.
சகல கலா வல்லவர் அண்ணாமலை
What a great person Annamalai is... he is ANNAMALAIYAAR🙏
For more videos
Subscribe To SasisWorld: www.youtube.com/@sasisworld
அண்ணாமலை அற்புதமான மனிதர். அவர் தமிழகத்தை ஆள வேண்டும்.
I don't find any word to praise annamalai. Simply i surrender. Whatever the subject or topic given to him first he analyse and go deep into it and delivering the essense in his way to easily understand by all and make them eager to follow
ஒன்றே குலம்
ஒருவனே தேவன் - திருமூலர்🙏
குலம் - உயிர்
தேவன் - இறைவன்
ஓம் நமசிவாய🙏🙂
அற்புதம் ஐயா
திருமந்திரம் பற்றி பேசி
மீண்டும் உங்களை நிரூபித்துள்ளீர்கள்
வாழ்க நீவிர் எம்மான்
எப்பா தம்பி இவ்வளவு நாள் எங்கப்பா இருந்த !! 🙏🙏 🙏
Thamilnattin thangamagan great leader annamalai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤next cm annamalai super speech🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
An intellectual person 👏
தலைவர் சகோதரர் அண்ணாமலை இது போன்ற ஆன்மீக சொற்பொழிவு நடந்த வேண்டும்.இதனால் ஆன்மீக அன்பர்கள் ஆதரவு பெருகும்.நடுநிலை வகிக்கும் நபர்கள் நம்பிக்கை பெற முடியும்.முயற்சி செய்யுங்கள்.வாழ்த்துக்கள் கயிலைமலை நாதர் ஆசி கிடைக்கும்.
ஆண்டவனை விட இப்பூவுலகில் வேறு பேரனந்தம் உண்டோ. ஓம் நமசிவாய
Very grate Sri Annamalai. We should follow him
இந்த பிரசுரம் செய்யப்பட்ட சகுந்தலா அம்மாவின் திருமந்திர விளக்கவுரை நூல் எங்கெங்கே கடைகளில் கிடைக்கிறது என்று தெரியப்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா?
🎉🎉🎉🎉🎉
What a leader ..... T.N.People , should recogmise , the greatness of , Annamalai ji . I don't, understand , Why Ordinary , T.N. People , miss to Utilise the Services of this great man .
We should be proud to have leader like Annamalai, God has given him to TN as a gift.
Long live to all participants.
அருமை மிக சிறப்பான சொற்பொழிவு
திருமூலர் திருத்தாள் வாழ்க
இவர் ஒரு அற்புதமான பிறவி! மாத்திரை அளவு 2.4 மாத்திரை என்பது ஒரு செக்கண்ட் அதாவது இரண்டரை நாழிகை ஒரு மணிநேரம்
Great person Annamalaiji 🎉
வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி.அருமையான உரை
Very interesting to hear the speech of Our Annamalaiji. Superb.
Siva....... Siva..... Sivaya nama om. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
The great wisdomic,Truthful brave leader Annamalaigi IPS will be CM of Tamilnadu very soon by the Grace of Divine power. Vazhga Annamalaigi.Jaihinth
A beautiful and beneficial address.I don’t know whether Tamilnadu with its support to fake Dravidian ideology deserves such a leader.I wish Tamilnadu matures and reforms itself to deserve such a man as leader.
Mr.venkatramani.
You have nicely commented, appreciable.
தெய்வ மகன் அண்ணாமலை தங்கம்❤
பன்முகம் கொண்ட பண்பாலர் Mr.அண்ணாமலைIPS
வருங்காலதமிழக
முதல்வர் வாழ்க !
அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி நன்றி அன்ணாமலை ஜீ
அண்ணாமலை அவர்கள் அற்புதமாக கலக்கி விட்டார்
Superb annamalaiji you r great
Om Namah Shivaya🙏... Annamalai well educated leader.
அனைத்துஆழுமையும்
உண்மைநேர்மைஉழைப்பு
ஆன்மீகம்அனைத்தும்அறிந்துவைத்திருக்கின்றதலைவன்.தமிழகமக்களுக்குகிடைத்தவரப்பிரசாதம்.
இவறைதவிர்த்தால்,கேடு
தமிழகமக்களுக்குத்தான்.
வாழ்கவளமுடன்.🎉🎉🎉🎉🎉🎉
தலைவா 2026 ஆன்மிக அரசியல் தர வேண்டும் 🎉🎉🎉
அற்புதமான தலைவரின் உருக்கமான உன்னதமான உரை
அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலைக்கு அரோஹராஆ.
Expert in all fields
❤ annamalai annamalaiyar❤
Any topic under the sun is Annamalaijis forte. I salute him.
Annamalai speech about THIRUMANDHIRUM 👌👌👌
ANNAMALAI IPS( Ex) is an All' rounder, versatile personality. Let him stand as the Rock in the Middle of the River.
Jai Sri Ram
Bharat matha ki Jai
Om NamaSivaya.
இருவருக்கும் தலைவணங்குகிறேன் உறவுகளே! 🙏🙏🙏🙏🙏
Very Super Speech
Mr.Annamalai is perhaps reincarnation of lord annamalaiyar, will love to protect him for his healthy life.
What a humble self eafasing eloquent sermon of a speech by ANNAMALAI.!!!. I TOUCH HIS FEET IN ALL HOMAGE TO HIM.
I didn't see any person like Annamalai in this political world. We need Annamalai not only for politics, his way of approaching is needed in all field to the younger generation .
Most truthful words!......
great speech by Mr. Annamalai K on Thirumanthiram, a renowned talk understandable to an ordinary common individual ! He is gift to Tamilnadu and to India !!
அண்ணாமலை சார் வாழ்த்துக்கள் தமிழ்யக எதிர்காலம் உங்களுடையது
அருமையான பதிவு
EXCELLENT SPEECH, WISH YOU ALL SUCCESS.
Super pro
Great MAN
அம்சம் சகோதரரே வணக்கம் மனிதம் மேன்மை பெறட்டும்
Annamalai is intelligent leader, ips, engineer, mba, such leaders required as cm in our tamil nadu
அருமை
அற்புதமான மனிதரின் அதிஅற்புதமான உரை.
என்ன தவம் செய்தோம் தமிழக மக்களின் கடைசி வாய்ப்பு காலத்தின் கட்டாயம் அண்ணாமலை
மிக அருமை
Malai mass speech, great leader
அய்யா வணக்கம் வாழ்க வளமுடன். திருமந்திரம் என்ற வார்த்தை உச்சரிக்க இறைவன் அனுமதித்தால் மட்டுமே அதைப் பற்றி பேச முடியும். தாங்கள் இறைவன் குழந்தை. இதில் என்ன ஆச்சரியம். எல்லாம் அவன் செயல். நம்மிடம் ஒன்றுமில்லை.
திருமந்திரம் பற்றி ஒரு அரசியல்வாதியை பேசவைத்த இறைவா நன்றி
ஓம் நமச்சிவாய
Annamalai intelligent
He is too good. No words he is excellent beyond words.
We follow annamalai, ips , great intelligent person
Our Tamil Nadu people elect corrupt politicians… what a fate?
Annamalai is a true human ...
தடையுறாப் பிரமன்
விண்டு (விஷ்ணு)
ருத்திரன்
மாயேச்சுரன் ( ஈஸ்வரன் ) சதாசிவன்
விந்து நடையுறாப் பிரமம்
உயர் பராசக்தி
நவில் பரசிவம் என்னும் இவர்கள்
இடையுறாத் திருச்சிற்றப்பலத்தாடும் இடதுகாற் கடைவிரல்நகத்தின்
கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேற்கண்டனன் திருவடிநிலையே.
திருவருட்பா 6ஆம் திருமுறை - வள்ளலார்.
குறிப்பு:
வள்ளல் பெருமான் அடந்தது அருட்சோதி நிலை எக்காலத்தும் அழியாத நிலை - கடவுள் நிலை அறிந்து அம்மையமாதலின் கடைசி நிலை - வையகத்தும் வானகத்தும் இருக்கின்ற கோடான கோடி அண்டகங்களில் உள்ள ஒருவர் கூட இந்த நிலைய இதுவரை யாரும் அடைவில்லை என்றும் ( almost equal to arutperunjothy aandavar stage )
இந்த பாடல் மூலம் ஆதியும் அந்தமும் இல்லா
சுத்த சிவமான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தான் உண்மை கடவுள் என்றும் இவரின் அருள் ஆணையின் படி மட்டுமே தான் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியும் என்றும்
இதர கடவுளர்கள் எல்லாம் அருட் சிவமாகியா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் இடது கால் கடைவிரல் நகத்தின் துகள் என்றும் ,
கீழ்நிலையில் உள்ள இந்த கடவுளர்களை வணங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஏனென்றால் இவர்கள் எல்லாம் காலத்தால் அழிய கூடிய கடவுளர்கள் மற்றும் இவர்களால் நமக்கு மரணமிலா பெருவாழ்வை வழங்க முடியாது என்று வள்ளல் பெருமானர் கூறுகிறார்.
இவரை போன்றவர்கள் ஆட்சி செய்யும் போது நல்லவர்கள் பயமின்றி வாழய இயலும் தர்மம் காக்கப்படும்
Thanks for the video of TIRUMANTRA SPEECH BY LEADER ANNAMALAI SIR
👌👌👌🙏🏻🙏🏻
தங்களைச் சிவனறிவார்.ஆன்மீகம் அரசியல் அல்ல.முகவரித் தேடவேண்டிய நிலைவரும்
Arumayana pechhu he talks on every topic with clarity may god bless him with good health
நாம நம்ம காலத்துலேயே செயற பாவம் இவருக்குத்தான், நீசத் தமிழர்களாகி விட்டோம்.