தினமும் 27 முறை படித்தால் கை மேல் பலன் தரும் சஸ்திர பந்தம் | ஏழையும் பணக்காரர் ஆகலாம் இதை படித்தால்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #alpsampathsubramani #சஸ்திரபந்தம்
தினமும் 27 முறை படித்தால் கை மேல் பலன் தரும் சஸ்திர பந்தம் .ஏழையும் பணக்காரர் ஆகலாம் இதை படித்தால் போதும்.
#சஸ்திரபந்தம்
#சஸ்திரபந்தம்பாடல்
#சஸ்திரபந்தம்என்றால்என்ன
#சஸ்திரபந்தம்விளக்கம்
#சஸ்திரபந்தம்படம்
#சஸ்திரபந்தம்மந்திரம்
#சஸ்திரபந்தம்
#sasthrabandham
#sastrabandhamimage
#சஸ்திரபந்தம்தமிழில்
இந்த சஸ்திர பந்த யந்திரத்தை வாங்க விரும்புவோர் தொடர்புக்கு 7200584107.
FOR APPOINTMENTS
ALP SAMPATH SUBRAMANI
ASTROLOGER
Contact :- 8148836708.
KINDLY VISIT ALP SAMPATH OFFICIAL WEBSITE:- alpsambathsubr...
. நான் கடந்த ஐந்து ஆண்டு காலமாக பாராயணம் செய்துகொண்டிருக்கிறேன் வெற்றி நிச்சயம் முருகனுக்கு அரோகரா
❤
❤
❤❤❤
🙏🙏
அருமை
மறுவாழ்வு கொடுத்த சாஸ்திர பந்தத்திற்கும்
இதை அருளிய பாம்பன் சுவாமி அவர்களுக்கும் முருகப்பெருமானுக்கும் கோடான கோடி நன்றி நன்றி
நான் தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வேல்மாறல் சஸ்திரி பந்தம் தொடர்ந்து படித்து வருகிறேன் அப்பன் முருகன் அருளால் நல்ல பலன் கிடைக்கின்றது😊😊❤❤கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகராஓம் சரவணபவ ✨🙏🙏🙏🙏✨
உண்மை உண்மை உண்மை நான் இதை படித்து என் தொழில் அதிகமான உன் முன்னேற்றம் அடைந்து உள்ளது❤❤❤❤❤❤❤❤
For how many days padikkanum???21 r. 48 days???
27 times@@KalaiSelvi-db9xb
90 days @@KalaiSelvi-db9xb
Nejamava sis
மனிதர்கள் எளிய முறையில் வாழ்க்கையில் வெற்றி இது போன்ற பதிவுகள் சாட்சியாக இருக்கிறது அவ்வழியை காட்டிய சம்பத் சுப்பிரமணி சார் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
thank u sir
Nadrai
Yoo888kk89@@sambathssambaths8651🎉
ஐயா எனது முதலாளி அவர்கள் தொழில் வியாபாரம் நலிவுற்ற நிலையில் உள்ளார்கள் அவர்கள் மீண்டும் வியாபாரத்தில் வெற்றிபெற நான் சஸ்தரபந்தம் படிக்க எண்ணியுள்ளேன் எனது எண்ணம் நிறைவேற ஆசீர்வதியுங்கள்
Muthalali nalla erukkanum nenakkira neenga pallandu vaalga
Super
Super
I always chant sasthrabandam 27 times a day....very positive and powerful.....my spiritual guru pamban swamikal❤❤❤
arogara
தினம் ஒன்று மூன்று தான் சொல்லி வருகிறேன் 27முறை இனிமேல் சொல்கிறேன் நன்றி சம்பத் தம்பி
Sir ithoda price evlo...enga vaanguninga
நான் உங்க வீடியோ 1st டைம் பார்கிறேன் .ரொம்ப நன்றி சாஸ்த்ரா பந்தம் பதிகிறேன் ஐய
என்ன செய்வதென்று அறியாமல் நின்ற போது சரியான நேரத்தில் எனது ஐயன் முருகன் அருளால் கிடைத்த பதிவு நன்றி ஐயா🙏🙏🙏 பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சரியான நேரத்தில் கண்ணில்பட்ட பதிவு நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤ இன்றே படிக ஆரம்பிக்கிறேன்
arumai
சஸ்திர பந்தம் படிக்க ஆரம்பித்துவிட்டேன் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா பாம்பன் சுவாமிகள் சித்தர் குருவே சரணம்❤
guruve saranam
எங்கு வாங்குநீர்கள்
@@tamilmarank1969 you tube
நான் சில நாட்களாக பாராயணம் செய்து கொண்டு இருக்கிறேன் என் தொழில் முன்னேற்றம் ஏற்பட முருகன் அருளும் உங்கள் ஆசிர்வாதமும் கிடைக்க வேண்டும் ஐயா
அதற்குள் எனக்கு பல நல்ல விஷயங்களை கேட்கவும் படிக்கவும் பார்க்கவும் செய்கிறார் என் அப்பன் முருகபெருமான் அரோகரா அரோகரா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
nandri
ஐயா நான் எல்லாவற்றையும் இழந்து செய்வதறியாது மனம் கலங்கி நிற்கும் எனக்கு ஒரு நம்பிக்கை வந்துள்ளது என் அனைத்து குடியிருப்பு கோடீஸ்வரர் யோகம் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கை எனக்கு நிச்சயம் கிடைக்கும் இது சத்தியம் 🙏🙏🙏🙏🙏
nandri
🙏🙏100% உண்மை ,முருகா சரணம் ! சகோதரரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள்! அபிஜித் முகூர்த்தத்தில் கூட்டுப்பிராத்தனை செய்கிறோம்,நன்றி
நம்ப வீட்டு பையன் மாதிரி சொல்லறீங்க ஐயா மிகவும் நன்றி ஜயா ❤❤
thank u sir
உண்மை பொண்ணு கல்யாணம் எங்கள் விருப்பப்படி எதிர் பார்த்திராத அளவு முருகன் அருளால் நன்றாக நடந்தது
இறைவனுக்கும் சுவாமிகளுக்கு நன்றி
நான் இன்று தான் படித்தேன் நன்றி, திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
🙏
Yes sir na work pandre idathule daily na ketpen but owner daily potu ketpar 1 year mundai sir ipo nan own shop vachuruken really sasthra bandham ketu than nan shop own ah vachuruken sir thank you sir
thank uuu
Can we just listen in youtube without the vel?
ஒவ்வொருபதிவிலும்அந்தமுருகன் வழிகாடுகின்ற சம்பத் முருகனுக்குநன்றி....
nandri
அறியப்படாத செய்தி பூசாரி படைப்பதை பற்றியது ஆச்சரியம் தெளிவான பேச்சு அருமையான பதிவு நன்றி நன்றிகள் கோடி ஐயா
nandri
நேற்றுதான் பிள்ளையார்பட்டியும், குன்றக்குடியும் சென்று வந்தேன். இன்று உங்கள் பதிவைப் பார்க்க வைத்திருக்கிறார் அந்த பெருமான். நன்றி தம்பி. நாளை முதல் பாராயணம் செய்ய ஆரம்பிக்கிறேன்.நன்றி.
sirapu
சஸ்திரபந்தம்யூடியூபில்கேட்டேன்.அருமை.உங்கள்ஒவ்வொருவீடியோவும்பொக்கிஷம்.உங்களிடம்நிறய ஆன்மீக தகவல்களை தெரிந்து கொள்கிறோம்.நன்றி.
thank u sir
@@sambathssambaths8651 Sir please talk about all the other bandhams too and it’s importance.
❤❤❤
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
arogara
நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்ற எண்ணம்
🎉
Thank you guruji ... Last 2 months ah follow panren... .. Nan poitu vanthen..positive fibe...iruku vitla
வணக்கம் அண்ணா🙏 நல்வழி காட்டியமைக்கு நன்றிகள் கோடி அண்ணா🙏🙏🙏
thank u sir
ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி போற்றி 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
வேல் வாங்கி வேல் வழிபாடு செய்யணுனு நெனச்சி கிட்டு இருக்குறப்ப இந்த வீடியோ கண்ணுல படுது.சஸ்த்திர பந்தம் Order பண்ணி வழிபட போகிறேன். ஓம் முருகா போற்றி
nandri
How much
எங்கள் வாழ்க்கையை ஏன் வாழ்கிறோம் என்று இருக்கிறேன் உங்கள் வீடியோவை பார்த்த பிறகு வாழ வேண்டும் என்ற ஆசை வருகிறது
அற்புதமான பதிவு நன்றி வாழ்க வளத்துடன் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச குருப்யோ நமஹ
saranam saranam
வணக்கம் ஐயா.....
புதிய தகவல்..
மிகவும் சிறப்பான பதிவு ஐயா..
இன்று என் கண்ணில் பட்டது ஐயா இதை நான் தொடர்ந்து செய்ய ஆசைப்படுகிறேன்
ஆன்மீகக் கருத்துக்களை அறிவுபூர்வமாக அறிவியல் பூர்வமாக சொன்னதுக்கு நன்றி ஐயா
nandri
மிக்க நன்றி குருவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன் வழிகாட்டியதற்கு நன்றி குருவே 🎉❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🎉🎉❤நிச்சயமாக சில நாட்களில் மன மகிழ்ச்சி உடன் பதிவு செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது நன்றி நன்றி நன்றி
very good
நானு அதே நிலையில் உள்ளேன்
Very good thanks for your valuable solution for all the poor people like me.
அனைவரும் படிங்க 100%உண்மை என் அப்பன் முருகன் இருக்க பயமேன் வெற்றி உறுதி 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா 🙏 மிகவும் அருமையான தெளிவான பதிவு. அண்ணா பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர எந்த பாடல் பாராயணம் செய்ய வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் 🙏🙏🙏
ஓம் முருகா போற்றி ❤️
Sir vailka valamudan
இந்த பதிவு மிக அருமையான பதிவு நன்றி குருஜி ஓம் நமசிவாய சரணம்
உண்மை சரியான பதிவு 🙏🙏
nandri ayya
Hi Anna 1st time i am cing u r telling about pooja item porukal ...we believe it will help us in all the ways .... tnq Anna ❤😊
இப்பதான் படிக்க தொடங்கி இருக்கேன் ஐயா
கோடியான கோடி நன்றி ஐயா 🙏🙏🌹🌹
God will bless you Thambi for your great n sincere messages n relieving people from their difficult situations
thank u sir
ஐயா நான் மூன்று மாதங்கள்ஆக பாராயணம் செய்து வருகிறேன் சில நாட்கள் என் கடையில் நல்ல வியாபார நடைபெற்றது மீண்டும் ஒரு மாத காலம் வியாபாரம் மிகவும் கீழே உள்ளது எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏
Sir, vertri vetri as you told in the video after three months. Nandri entha prabanchathukum, unkallukum
உங்களை பார்க்க பொருளாதாரம் விடவில்லை சஸ்திர பந்தம் படித்து பயன்பெற ஐயன் அருள்புரிந்துள்ளார் படிக்க ஆரம்பக்கிறேன் உங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் எனநம்புகிறேன்
nandri
திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம் 🙏
ஓம் நமசிவாய ☘️
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.
ஓம் நமசிவாய 🙏
நன்றிகள் கோடி அன்பரே❤❤❤🎉🎉🎉
🙏🏵️🌹🙏 Muruga Saranam 🙏🙏I got 2 job offer after reciting within 20 days🏵️🌹🙏
சத்தியமாவது சரவணபவவே🙏
saravana bhava
தம்பி நன்றி முருகா சரணம்
Om saravana bava vetrivel muruganukku arogara arumugam arulidum anuthinamum erumugam nandri
ராகு கேது பந்தம் பற்றிய தகவல்களை தயவுசெய்து கூறுங்கள் ஐயா 🙏
Nan miga varumqiyil kadanil moozhgi ullen... Murugan thunai vendum... Vetri pera
ஐயா நன்றி நன்றி வாழ்க வளமுடன் வெற்றிவேல் முருகனுக்கு
உங்கள் வீடியோபார்த்துநான்வேல்மாறல்படித்துவருகிறேன்.
saranam saranam
ஒம்.முருகா🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
படிக்க முயற்சி செய்கிறேன்
நான் படிக்கிறேன் சார் நன்றி❤
நன்றி 🎉🎉🎉🎉
நன்றி சம்பத் சார் வேல் பூஜை பண்றேன் சஸ்திர பந்தம் படிக்கிறேன் ஆனால் நீங்க வீடியோ ல காமிக்கிறது மாதிரி தான் எந்திரம் வைக்கணுமா சகோ சொல்லுங்க
ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓ஓம் முருகா 🙏🙏🙏
ஐயா . எனக்கு ஒரு அருமையான முருகப்பெருமானின் வழிப்பாடு சொன்னதற்கு நன்றி ஐயா
nandri
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚👫
Hi I'm Mahesh Kumar இதைப் படிக்க ❤❤
Ennudaiya kadai ya thirakka Vali kaattu murug 🙏🙏🙏🙏🙏
Rompa nandri Anna 🙏🙏🙏🙏🙏na sasthirra pantham thinamum padikirean
thank u
வெற்றி வெற்றி வெற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா ...❤.
Om Sharavanabhava, yes it's true....I have experience it, really powerful sasthra bhandam
thank u sir
Sir what changes u saw pls tell
Hi good day to you, Om Sharavanabhava, I had growth in my personal life and business...and had owned house, luxury car, well so many changes...
நன்றி ஐயா நலமுடன் வாழ்க
வணக்கம் அய்யா, நன்றி நன்றி
முருகா போற்றி ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஸ்ரீ ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகளே சரணம் 🙏🏻🦚🐓🙏🏻
thank u sir
நான் இப்பதான் முருகபெருமானை வழிபட்டு வருகிறேன்
super
En ayyan vazhikattukiran. Om saravanan bhava. Muruka... Muruka....Muruka.......
Vanakam ayya Nan vel maral parayanam paninen ethir paramal Nan thirupatakundram , palamuthirsolai tharisanam seithen rombaum santhosamaka eruthathu
மறுபடி கமெண்டு பண்ணற😊😊😊
நன்றி சார் 🙏 நற்பவி நற்பவி நற்பவி
நன்றி நன்றி நன்றி நன்றி
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤
Superbe good message for all the people thank you so much brother
thank u .
100%True🎉🎉🎉
நான் படிக்க ஆரம்பிக்கிறேன் ஐயா
நன்றி அய்யா 🙏🙏🙏
Om murugan saranam 🙏
Thank u very much sir🎉🎉🎉
nandri
Sampath ungalaku romba nandri
thank uu
நன்றி சார் பாம்பன் சுவாமிகளே போற்றி
potri
நன்றி ஐயா அவர்களே
nandri
பாம்பன் சாமிய அருளிய சாஸ்திர பந்தம்
ராகு கேது பந்தம் பற்றிய தகவல்களை தயவுசெய்து கூறுங்கள்
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻
saranam saranam
நன்றி வாழ்த்துக்கள்
nandri
வணக்கம் 🙏
ஓம் குமர குருதாச குருப்பியோ நமஹா
பாம்பன் சுவாமிகளின் பாடல்கள், பந்தங்களை அனுபவித்து கூறியுள்ளீர்கள். அய்யாவை அனுதினமும் மனதில் நினைத்தாலே வெற்றிதான்.
நீங்கள் பிரப்பன்வலசை எனும் தவபூமிக்கு வந்து சென்றதை சொன்னீர்கள் நிச்சயம் பலனை அனுபவித்திருப்பீர்கள்.. பழநி செல்ல சுவாமிகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. தவத்தில் இருந்த 7 வது நாளில் பிரப்பன்வலசைக்கு பழனி முருகன்,அகத்தியர், அருணகிரி சுவாமிகள் சகிதம் காட்சி கொடுத்த தவபூமி பிரப்பன்வலசை
பாம்பன் சுவாமிகள் குருவருளால் முருகபெருமானின் அருளை பெறுவோம் 🙏🙏
Vetrivel muruganuku arogara 🙏🙏🙏
lyrics needed with correct ."ASAI" AND MEANING NEEDED SIR
வணக்கம் ஐயா நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக முயற்சி பண்ணுகிறேன் ஆனால் என்னால் முடியவில்லை ஒரு கோவிலுக்கு செல்வதற்கு கூட தற்போது எங்களால் இயலவில்லை எங்களுக்கு உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்
Enaku 4yrs achu marriage agi...enaku baby illa ....plz pray for me all...
Tie thottil in thiruvalangadu sivan temple within a year u will get baby. Its true
@@kavithasaicharan1853 ithu enga iruku sis
Thiruchendur murugan valapadu
Sashti viratham irukanga sis
@@LakshmihachuPallavan
Sasti iruken sis