கல்திரையால் மறைக்கப்பட்ட மரகத லிங்கம்
ฝัง
- เผยแพร่เมื่อ 21 เม.ย. 2024
- சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் ராணிப்பேட்டை இருந்து காட்பாடி செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து சுமார் 140 km தொலைவிலும் , காட்பாடியில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் , வேலூரில் இருந்து சுமார் 35 km தொலைவிலும் அமைந்துள்ளது .
Location On Google Maps
www.google.com/maps/dir//377M...
அருகில் உள்ள கோயில்கள் :
1. அரிஞ்சய சோழன் பள்ளிப்படை - மேல்பாடி
2.வள்ளி அம்மையார் அவதரித்த இடம் , வள்ளிமலை
3 . வில்வநாதீஸ்வரர் கோயில் - திருவலம்
மேல் பாடி சிவன் கோவில்
அன்னியர் படையெடுப்பிற்கு பயந்து மூல மூர்த்தியின் முன்
கல் திரை எழுப்பிப்
பாதுகாத்த ஊர்மக்கள்!
கல் திரை அவர்கள்
காலத்தில் அகன்றதா!இல்லை
சில நூறு ஆண்டுகள்
கழித்தே அகற்றப்பட்டது!
ஆச்சரியம் ! உள்ளே
பச்சை மரகதக்கல்லால் ஆன
சிவலிங்கம்!
மாமன்னர் ராஜராஜன் பாட்டனார் துயில்கின்ற பள்ளிப்படை!
அச்சுக்குலையாமல்
அதே அழகோடு!
1100 வருடங்கள் கழித்தும்
அரிஞ்சய சோழர்
தக்கோலப்
போரில் உயிரிழந்தார்!
ஆற்றூர்த்துஞ்சிய தேவர் என்றும்
சொல்வார்கள்!
தக்கோலம் அருகே 8 கிமீ தொலைவில் ஆத்தூர் என்று ஒரு
ஊர் இருக்கிறது.
அங்கு அவர் இறந்திருக்கலாம்!
பொதுவாக பள்ளிப்படைக்கோயில்கள் ஆற்றங்கரையின் ஓரமாகவே அமைக்கப்படும்
அதன்படி மேல் பாடி
பென்னையாற்றங்கரையில்
ராஜராஜன் பாட்டனாருக்கு எழுப்பிய கோவில் இது!
வீரர்களுக்கு நடுகல்
போன்று
மன்னர்களுக்கு
பள்ளிப்படை என்று
கோவிலாகவே எழுப்புவர்.
மன்னர்களின் அஸ்திக்கலசத்தை
வைத்து மேலே சிவலிங்கம் அமைப்பர்
அருமையான பதிவு, இது சிறந்த சிவத்தொண்டு, பதிவிட்ட சகோதரிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
சிவனருள் சூழ சிறப்புடன் வாழ்க
அருமையான இடம். மிக நன்றாக உள்ளது. பல தகவல்களைத் தெரிந்துகொண்டோம். நன்றி
நன்றி.. தேவி..🎉..🎉🎉
கூடவே முகலாய கும்பலிடமிருந்து நம் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்ட அந்த பச்சை மரகத லிங்கத்தையும் காட்டிய இருந்தால் ....மிகுந்த பேறு பெற்று இருப்போம்.........❤
எனினும் பதிவுக்கு நன்றி... ..🎉
அங்கு பச்சை லிங்கம் இருப்பதாக தெரியவில்லை. பழமையான சிவலிங்கம் சொரசொரப்பாக இருக்கிறது.. அமைதியான இடம். விசேஷ தினங்களில் மக்கள் வருகிறார்கள். அம்பாள் அவ்வளவு அழகு. ஆற்றலும் உள்ளது. அப்படியே போனால் திருவலம். சாதாரண நாட்களில் வருவதாக இருந்தால் பத்து பேராக வாருங்கள்
ராஜ்மோகன் சார் மிகவும் அருமையான தகவல் மிகவும் அருமையான பதிவு
அருமை தாயே. நன்றி
Super
சமீபத்தில்தான் இங்கு சென்று வந்தோம்.நன்றி
அருமை அம்மா. விளக்கம். வாழ்க. இந்து. மதம் 🙏🙏
சரித்திர புகழ் பெற்ற புராதன அருமையான ஆலயம் 🙏🕉🙏
🙏சிவ சிவ❤🌷🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
ஓம் சிவாய நம ஓம்
பழைய வரலாறு சிறப்பாக சொல்லி கோயில் சிறப்பையும் சொன்னதற்க்கு நன்றி மேடம்
Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information ❤❤
நமச்சிவாய 🙏
Thank you Amma for this temple trip & for so nicely explaining the heritage. Your narration in Tamil is beautiful. Would be good to emphasize the location well so unfamiliar people like us can plan to visit.Tamil vaazhga, Thiruchittrambalam 🙏
சிறப்பான உச்சரிப்பு கூடுதல் சிறப்பு
WaW fantastic Om Nama Shivaya.
Om Namasivaya Namaha❤❤❤❤
Continue madam good
மதுரையில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயிலும் இதே போல் உள்ளது கருவறையை மறைத்து வெளியே வைத்து லிங்கம் சித்தர் கோயிலுக்கும் இடதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளது
மிக அருமையான பதிவு. நன்றி 🎉🎉🎉🎉
அருமை. நன்றி.
This temple is located on the road from Chennai to Vellore on the way from Ranipet to Katpadi. It is located at a distance of about 140 km from Chennai, about 25 km from Gadpadi and about 35 km from Vellore.
அழகான கோயில்
நல்ல முயற்சி. அருமையான உச்சரிப்பு. வாழ்த்துக்கள் தேவி.
மிக்க நன்றி
Woww!! Very beautifully explained
Thanks a lot 😊
Thanks for the informations
அருமையான தகவல்
சிவ வாக்கியத்திற்கு நன்றி
அருமைநம்வரலாறை
சின்னங்கலைபாதுகாகவேண்டும்..இதைநம்மமத்தியஅரசே.நிற்வாக்கவேண்டும்...சூப்பர்
ஓம் நமச்சிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் சிவ சிவ 🙏🤲📿📿📿📿❤
சிவாயநம நன்றி
Majkaluku nantra puriyavaidhirgal
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
ஒம் நமசிவாய
Thank U Mam
Keep watching
Maintenance of temple is super!
தொல் பொருள் ஆராய்ச்சி கட்டுபாட்டில் உள்ளதால் நன்றாக உள்ளது
Ohm namah shivaya 🎉
🙏🪔🌺🌾🕉️ Ohm Nama Sivaya 🕉️🌾🌺🪔🙏
Sivasiva 2:37
சில கோயில்கள் வைப்பு கோயில்கள் என் அழைக்கப்படுகிறது அவைகளில் இதுபோன்ற கல் திரைக்குப்பின் பொண்னும் பொருளும் இருப்பதாக கூறப்படுகிறது. பின்னால்
Sivasiva
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எழில் நிறைந்த கோவிலாக இருக்ஙிறதே ஐயா.எந்த ஊர் இடம் ❤❤❤❤❤❤❤❤
சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் ராணிப்பேட்டை இருந்து காட்பாடி செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து சுமார் 140 km தொலைவிலும் , காட்பாடியில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் , வேலூரில் இருந்து சுமார் 35 km தொலைவிலும் அமைந்துள்ளது .
மேல்பாதி என்ற ஊரில் உள்ள சிவன்கோவில்.
எப்படி போகவேண்டும் என்று சொல்லவும்.
மேல்பாடி சோமநாதேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த மேல்பாடி ஊரில் பொன்னை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது
லிங்கம் எல்லா சிவன் கோவிலிலும் இருக்கிறது. அதன் உபயோகம் யாது?
Thanks Madam, any Google Maps location possible
Please see the description
Melpadi Somanadheeswarar temple, 377M+WJX, Kondakuppam, Tamil Nadu 632520
www.google.com/maps/dir//377M%2BWJX,+Kondakuppam,+Tamil+Nadu+632520/@13.0648394,79.2017075,12z/data=!4m8!4m7!1m0!1m5!1m1!1s0x3bad4f5255fa617b:0xc568de8d6c92fc9e!2m2!1d79.2841091!2d13.0648587?entry=ttu
சிவனின் புராணப்பெயர் அறிய கல்வெட்டுக்கள் ஏதேனும் உள்ளனவா ? மரகதலிங்கேஸ்வரர் என்று அழைக்கலாமா ?
பெயர் : கல்வெட்டுப்படி சோழேந்திர
சிம்மேஸ்வரர்
இப்போது சோமநாதேஸ்வரர்
அம்மன் பெயர் : தபஸ்க்ருத தேவி
பள்ளிப்படை பெயர் :
அரிஞ்சய சோழேஸ்வரர்
@@IBakthiPasi அரிய தகவலுக்கு நன்றி. கோயில்கள் தொடர்பான தங்கள் பதிவு முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்
Kadaisi vara maragatha lingathai kattave illa.!!!!!
அனுமதி இல்லை
Moolaver eangae kanpikka vilai
நேரில் சென்று தரிசிக்கவும்
சிவபெருமான் கோயிலில் அம்மன் சன்னதி இல்லையா அம்மனை பற்றி சொல்லவே இல்லையே
அம்மன் பெயர் : தபஸ்க்ருத தேவி
.லிங்கம் காட்டப்படாதது ஏன்
அனுமதி இல்லை
பதிவு போட்டால் டெலிட் பண்ணிட்டீங்க
டெலிட் செய்யவில்லை மற்றுவருடைய பதிவில் பதிவிட்டுள்ளீர்கள்
நன்றி மா.மன்னிக்கவும். ரிப்ளை என்று வரும். அதனால் தவறாக பதிவிட்டு விட்டேன்
ராசராசன் அவர்களுக்கு பள்ளி படை கோவில் கும்பகோணம் அருகே இருக்கும் உடையாளூரில் கைலாசநாதர் கோயில் என்ற பெயரில் உள்ளது.