திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 1 Thiruvasagam Sivapuranam I Part 01
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
- #ibakthipasi #ஐபக்திபசி #kannappan #thiruvasagam
திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 2
• திருவாசகம் I சிவபுராணம...
திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 3
• திருவாசகம் I சிவபுராணம...
திருவாசகம் I சிவபுராணம் I பகுதி - 4
• திருவாசகம் I சிவபுராணம...
மாயோன் ( கிருஷ்ணன் )
மூத்த பேராசிரியர், ம. சு. பல்கலைக்கழகம்
திருநெல்வேலி
எல்லாம் அருமை ஐயா இதே போல் சிவபுராணம் முழுவதும் தெளிவுரையும் விரிவுரையும் நிறுத்தி நிதானமாக சிவபுராண தொண்டு புரிய அவன் அருளால் கேட்க பேரார்வத்தோடு உள்ளோம் ஐயா
இறைவன் அருள் 🙏
@@IBakthiPasi 😊ppppp
😊😊😊😊😊⁰⁹
ஐயா சிவபுராணம் என் உயிர் மூச்சு நான் அனுதினமும் காலை மாலை இரண்டு வேலை சூரியன் உதயத்தின் போதும் சூரியன் மறையும் முன்பும் சூரியனை பார்த்து சிவபுராணத்தை பாடி ஆனந்தம் அடைவேன்
சிவாயநம 🙏🙏🙏
திருநீற்றின் விளக்கம் அருமை
வணக்கம் ஐயா
நெடு நாட்களாக எம்பெருமான் ஈசன் கைப்பட எழுதிய திருவாசகத்தின் பொருளை தெரிந்து கொள்ளவேண்டும் என்று விண்ணப்பம் வைத்திருந்தேன்.
ஈசனின் பெருங்கருணையினால் இன்று இந்த காணொலி கேட்கமுடிந்தது.
ஈசனுக்கும் உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள் ஐயா.
இறைவன் அருள் 🙏
சிவ சிவ , அருமையான விளக்கம் ஐயா அடுத்த அமர்வில் சந்திப்போம் நன்றி 💐..
Om siva siva sivaya nama ohm, Parvathi parameswaran thiruvadi Saranam, ammai appan thiruvadi poodri
அடுத்த பதிவிற்காக மிகவும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கிறேன் அடியாரே 🙏. விரைவில் தரவேண்டும்
ஓம் நமசிவாய வாழ்க
திருவாசகம் அருமையான பொருளோடு எங்களுக்கு உணர்த்திய ஐயாவுக்கு நன்றி...
வணக்கம் ஐயா, புன்னகை பூத்த முகத்தோடு நின்று நிதானமாய் எளியவருக்கும் புரியும் படி அழகாகவும் ஆழமாகவும் நீங்கள் தந்த திருவாசகம் எனும் தேன் தித்தித்தது எனக்கு,
வான் கலந்த திருவாசகத்தை உங்களுள் உணர்ந்து எங்களுக்கு தருகிறீர்கள் தங்களிடமிருந்து பெற்றுக்கொள்வது நான் செய்த பாக்கியம் 🙏
இறைவன் அருள் 🙏
Nanri ayya
Mind blowing ❤❤❤❤
மிக்க நன்றி ஆர்வத்தை தூண்டுகிறது நாங்கள் அனைவரும் பாக்கிய சாலிகள் 🙏🙏
ஓம் நமசிவாய 🙏 ♥
மிகவும் அருமையான விளக்கம் ஐயா 🙏 அடுத்த பதிவு எதிர் பார்த்து இருக்கிறேன், பணிவுடன் நன்றியும் வணக்கமும் 🙏 ஓம் நமசிவாய 🙏
சிவ புராணத்தை நாங்கள்
புரிந்துகொள்ள தங்களின் சொற்பொழிவு மிகச்சிறப்பு. வாழ்க, வளர்க, தொடர்க....
மிக அருமை. தெளிவாக கூறினீர்கள். ஓம் நமசிவாய.
Siva Siva🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om Na ma Shivaya🙏🙏🙏
வணக்கம் ஐயா. இன்முகத்துடன் விளக்கம் கூறுவதை பார்க்கும் போது இன்னும் அதிகம் ஐயனை பற்றி நிறைய கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று உள்ளது. ஐயா. சிவாய நம.🙇🙇🙇🙇🙇
ஐயா வணக்கம் நீங்கல் விளக்கம் கூறும்போது இன்முகம் மனதிற்கு மகிழ்ச்சிதறுகிறது ஐயா நன்றி
ஓம் நமசிவாய 🙏
Siva Siva Om.. 🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝
இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏 நீ மட்டுமே நிஜம் இறைவா மற்றவை அனைத்தும் நிரந்தரம் இல்லாதவை இவ்வுலகில் 🙏🙏🙏
நன்றி 🙏 ஐயா உங்கள் இறை பணி அருமை. சிவ புராணம் விளக்கம் மிகச்சிறந்த விளக்கம் மனமார்ந்த நன்றி ஐயா
*ஏகன்அனேகன்*
சிறப்பு ஐயா மிகவும் சிறந்த விளக்கம் நன்றி
Eagerly waiting for next continuation video.
❤❤❤❤❤
திருச்சிற்றம்பலம். நமசிவாய வாழ்க.
ஓம் நமசிவய ஓம்
Om Namah Shivaya 🔱🙏
சிவ சிவ
Excellent 🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏.
Beautifully explained with full involvement. Looking forward for subsequent explanations🙏🙏🙏
Thank you 🙏🙏🙏 Shivame 🙏🙏🙏
அருமை. நன்றி.
Sariyana nijamaana arumaiyana vilakkam... Om Siva Siva Siva Potri... 🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝🎇🎇🎇🎇🎇
🤗🙏
சிவன் அருளால் உங்களின் இந்த பதிவு கேட்கும் பாக்கியம் பெற்றேன்... வரிக்கு வரி விரிவான எளிமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி 🙏🙏
ஐயா வணக்கம் தங்களது வான் கலந்த மாணிக்கவாசகம் உரைத்தொடரை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் மிக அருமையாக நீங்கள் விளக்கம் கூறி வருகிறீர்கள் உங்களது இந்தப் பதிவுகள் மென்மேலும் மலரட்டும்
தாங்கள் இதை மேலும் சிறப்படைய செய்ய உள்ளீர்கள் என்றால் திரு மா செந்தமிழன் அவர்கள் எழுதிய சிவபுராண உரை விளக்கம் என்ற நூலும் ஒரு உரைத்தொடரும் உள்ளது
செம்மை மரபு பள்ளி என்ற youtube தளத்தில் நீங்கள் இவற்றை காணலாம்
நன்றி வணக்கம் ஐயா
Om Nama Shivaya ❤
🙏🌷சிவாய நம🌹🙏🫒
நமச்சிவாய வாழ்க 🙏🏼 அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🏼
வாழ்க உங்கள் இறைப்பணி 🙏🏼
Omnamasivaya
thiruchitrambalam iyya
நன்றி வணக்கம்
திருவடி சரணம் ஐயா🙏🙏🌞🌹🌹👌
அய்யாவின் விளக்கம் அருமை
Arumai arumai sivayanama
Thank you Sir 🙏
Shivaya shiva 🙏
வாழ்க வளமுடன்
அருமைங்க அய்யா
அருமை.. காத்திருக்கிறோம்
🙏🙏
🙏🙏❤
அருமையான விளக்கம் ஐயா
🙏🏽❤️🙏🏽
அருமையான விளக்கம் ஐயா
தமிழறிஞர் மறைமலையடிகள் சிவபுராணத்திற்குத் தந்துள்ள விளக்கத்தின் ஒரு பகுதி இங்கே தரப்பட்டுள்ளது.ஈடுபாட்டுடன் விளக்கமளிக்க முயற்சித்துள்ளார். நன்றி.
ஐயா வள்ளல்பெருமானுக்கும் இறைவனே சற்குருவாக இருந்து அருளியிருக்கிறார். அப்படியாகின் நானும் பலகாலமாக பகவான் பாதங்களை பற்றிக் கொண்டேன் ஐயா.அதனால் எனக்கு வேறு குருமார்கள் அவசியம் தானா? நானும் சிவபுராணத்தை பிரதோஷ காலங்களில் ஓதுவேன் ஐயா.
Soul cannot be Shivam. Its not according Saiva Siddhantham. The Speaker talks well but deviated.
இதற்க்கான விடையை ஐயா அவர்கள் வான்கலந்த மாணிக்கவாசகம் I கேள்வி-பதில் பதிவில் கொடுப்பார்கள், நன்றி
"சீவன் எனச்சிவ னென்னவே றில்லை
சீவ னார்சிவ னாரை அறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட்டிங் கிருப்பரே" (திருமந்திரம் - 2017)
சீவன் சிவனாதல்
ஞானம் முதிரப் பெற்றவர்க்கு-தெள்ளத் தெளிந்தார்க்கு -
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
🙏🙏🙏