கந்தரலங்காரம் 72 சேந்தனைக் கந்தனை அருணகிரிநாதர் அருளியது Kandar Alangaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • அனைவரும் உயர்ந்த நிலையிலேயே இருக்கவே விரும்புகின்றோம். கல்வியில், செல்வத்தில், வீரத்தில் உயர்ந்த நிலையையே, மனம் விரும்புகிறது. யாரும் தாழ்ந்த நிலையை விரும்புவதில்லை. மற்றவரை விட, அறிவாலும், செல்வத்தினாலும், பராக்ரமத்தினாலும் தாழ்ந்திருக்கும் பொழுது, மனம் குன்றுகிறது. உள்ளம் அழுகிறது. இயலாமையால் தன்மேலே கோபமும், எரிச்சலும் உருவாகிறது. மனக்கவலை அதிகரிக்கிறது. உலகத்தை ரசிக்கமுடியாமல் மனம் துவண்டு போகிறது.
    இது ஒருவகை அஞ்ஞானத்தினால் விளைகிறது. இறைவன் படைப்பினில் எல்லாம் சிறிது காலமே எனும் சிந்தை ஏற்படின், தெளிவு பிறக்கும். புறவுலகில் ஆற்றலும் முயற்சியும் அதற்குரிய சுக போக பலன்களைத் தந்தபோதிலும், அது ஆத்மஞானத்திற்கோ, பேரின்பவாழ்வுக்கோ, மெய்யறிவு பெறுவதற்கோ, பிறவாநிலையடையும் பாக்யம் பெற்றுத்திளைப்பதற்கோ வழிவகுக்காது. இதனை நண்குணர்ந்த ஆன்றோர்கள், இறைவழிபாடு செய்வதன் அவசியத்தினை உணர்த்திச்சென்றனர்.
    #மதுரைகாசிகுமரன் #கந்தரலங்காரம் #பக்திசேனல் #ஆன்மீகத்தொடர் #முருகன் #கௌமாரம்
    #maduraikasikumaran #kandharalangaram

ความคิดเห็น • 8

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 หลายเดือนก่อน

    நன்றி ஐயா அருமையாக உள்ளது 🙏 ஓம் நமசிவாய

  • @radhavelu9753
    @radhavelu9753 2 หลายเดือนก่อน

  • @ravichandran8086
    @ravichandran8086 3 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @meerabai6372
    @meerabai6372 2 หลายเดือนก่อน

    Super

  • @ranganpandu6786
    @ranganpandu6786 2 หลายเดือนก่อน +1

    Ooom Saravana bava kapthu 🙏🙏🙏🙏

    • @MaduraiKasiKumaran
      @MaduraiKasiKumaran  2 หลายเดือนก่อน

      @@ranganpandu6786 இந்த பாடலை அனுதினமும் படித்தால் செங்கோடன் அருள் பெற்று இன்புறலாம்.

  • @ssr7222
    @ssr7222 2 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி ஐயா அருணகிரி நாதரின் திருவடிகளே சரணம் ஓம் சரவண பவ❤❤❤

    • @MaduraiKasiKumaran
      @MaduraiKasiKumaran  2 หลายเดือนก่อน +1

      @@ssr7222 தீங்கின்றி வாழ செங்கோட்டு வெற்பனை மறவாமல் இருப்போம். ஓம் சரவணபவாய நமஹ