Melpathur Narayana Bhattathiri Day

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • பாகவதத்தின் சுருக்கமே நாராயணீயம். நாராயணீயம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல். நாராயணீயம் எழுதிய நாராயண பட்டத்திரி இந்த நூலை உலகிற்கு கொடை கொடுத்த நாள் இந்நாள். நாராயணீயத்தின் ஒரு பகுதியான ஜடபரதர் சரித்திரம் புகழ் பெற்ற சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம திக்ஷிதர் அவர்களால் மூன்று தசகமாக எழுதப்பட்டது. அதை நாங்கள் இன்று வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ความคิดเห็น • 4