ஐயா நீங்க கூறுவது முற்றிலும் உண்மைதான்.. நான் படிக்கும்போதே ஐந்து வயதிலிருந்து இப்ப எனக்கு 56 வயது நடக்கிறது இதுவரைக்கும் 4 மணிக்கு தான் எழுந்திருக்க பழக்கப்பட்டு விட்டேன்.இவ்வளவு வயது ஆகியும் இந்த பழக்கம் என்னால் விட முடியவில்லை உடம்பு சரியில்லை என்றாலும் அலாரம் அடித்தது போல 4 மணிக்கு தான் நான் எழுந்திருப்பேன் அதற்கு மேல் நான் உறங்குவது இயலாது. என் கணவரோ இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு என்ன செய்ற என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்று கூறுவார் ஒரு நாள் என்றாலும் பரவாயில்லை டெய்லி எழுந்திருக்கிறாயே உன்னால முடியுதா அப்படின்னு கேட்கிறார் எழுந்திருச்சு யோகா செய்வேன் வாசல் தெளித்து கோலம் போடுவேன் குளித்துவிட்டு பூஜை ரூமில் மந்திரங்கள் கூறுவேன் மேலும் மேலும் வயது ஆனாலும் இதே மாதிரியான பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்..இந்த பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன்..🙏 நன்றிகள் ஐயா..🙏
நான் வேலை பார்க்கும் போது 6 மணிக்கு வேலை... 4.30 எழுந்து விடுவேன். பிரபஞ்சம் எனக்கு அமைதியான வாழ்க்கை நல்ல சம்பளம் நல்ல சந்தோஷமான வாழ்க்கை எனக்கு கொடுத்து
எனக்கும் அதிகாலை எழுந்துருக்க முடியவில்லை ஐயா உங்கள் பேச்சை கேட்டு இன்றே முயற்சி செய்கிறேன் மிகவும் நன்றி ஐயா அற்புதம் தூக்கத்தில் இருந்து எந்திரிப்பதையும் உணவின் அளவையையும் அதனால் வரும் நோய்களை பற்றியும் மிகவும் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி கூறுனீர்கள்
நான் சரியா கடைபிடிப்பது இல்லை ஆனால் என்றெல்லாம் அதிகாலை எழுந்திருக்க முடிகிற நாளில் நல்ல மாற்றம் மன தைரியம், ஆற்றல், பொறுமை. நிறைய வேலைகள் செய்ய முடிகிறது உணர்ந்து காண முடிகிறது.. நன்றி
ஐயா நீங்க கூறுவது அனைத்தும் உண்மை ஐயா இப்படித்தான் நானும் சிறிது நேரம் எழுதி இருப்போம் சிறிது நேரம் எழுந்திருப்போம் என்று தூங்கி விடுவேன் இனி நீங்கள் கூறுவது போல் கண்டிப்பாக நடந்து உடலை நல்லபடியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வேன் ஐயா பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் எந்த நேரத்தில் தொடர்பு உண்டாகும் என்பதை கூறியதற்கு மிக்க நன்றி ஐயா
ஐயா. கோடாண கோடி நன்றிகள் நிச்சயம் முயற்சி செய்து வெற்றி அடைவேன் உங்கள் ஆசீரவாத த்டன் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவசக்தி போற்றி ஓம் கருவூர் சித்தர் பாதிக்காமல் போற்றி
Thank you sir for your wonderful information.It is really useful.I will try to follow this,as you said starting it may be difficult but if we follow we may see the amazing results. Thank you sir.
நல்ல நல்ல அவை நல்ல அரும் பொருள் தரும் சொல் அதிகாலை விழித்து ஆதவன் நாளும் தொழுது நல்ல நல்ல செயல் தொடர விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. அகம் கோனல் அகந்தை இன்றி .... ஒழுக்கம் அன்பு ஒருபொழுதும் குறை ஏதும் இல்லாமல் வாழும் வாழ்வை நாடி நல்வழி நல்ல முறையில் நடந்து கொள்ள வாழ்க்கை சிறக்கும் வஞ்சனை கூடாது வாய்ப்பு கிடைத்தால் பிரபஞ்சம் முழுவதும் உனக்கு உதவி செய்ய காத்திருக்கின்ற... எல்லா உயிர்க்கும் உரியது உலகம்.. அதனால் நல்ல நல்ல பாதையை நோக்கி நகர்ந்து ஆன்றோர் சான்றோர் படிப்பினை பயின்று ... நல்ல நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்
2. பிள்ளைகளை நம்பிக்கையும் பாசமும் அதிகமாக வைப்பது .இதுவே .உங்களுக்கு அவமானமும் .ஏண்டா இந்த சனியனை பெத்தோமோ என்ற நிலை ஏற்படும் . நாம் தமிழர் நாமே தமிழர் 💪🐯
4. கண்டிப்புடன் வளர்த்த நம்மால் முடியா விட்டால் ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும் .. அனைத்தும் மற்றவர்கள் அதை இதை சொல்வார்கள் என்று நினைப்பதே முதல் முட்டாள் தனம் . என் சொத்து என் பிள்ளைகளுக்கானது . அதே போல் .தம் பிள்ளைகள் நமக்காக கொள்கையுடன் வளர்த்த வேண்டும் . *இனம் ஒன்றாவோம் இனத்தை வென்றாவோம் 💪🐯*
ஐயா நீங்க கூறுவது முற்றிலும் உண்மைதான்.. நான் படிக்கும்போதே ஐந்து வயதிலிருந்து இப்ப எனக்கு 56 வயது நடக்கிறது இதுவரைக்கும் 4 மணிக்கு தான் எழுந்திருக்க பழக்கப்பட்டு விட்டேன்.இவ்வளவு வயது ஆகியும் இந்த பழக்கம் என்னால் விட முடியவில்லை உடம்பு சரியில்லை என்றாலும் அலாரம் அடித்தது போல 4 மணிக்கு தான் நான் எழுந்திருப்பேன் அதற்கு மேல் நான் உறங்குவது இயலாது. என் கணவரோ இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு என்ன செய்ற என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்று கூறுவார் ஒரு நாள் என்றாலும் பரவாயில்லை டெய்லி எழுந்திருக்கிறாயே உன்னால முடியுதா அப்படின்னு கேட்கிறார் எழுந்திருச்சு யோகா செய்வேன் வாசல் தெளித்து கோலம் போடுவேன் குளித்துவிட்டு பூஜை ரூமில் மந்திரங்கள் கூறுவேன் மேலும் மேலும் வயது ஆனாலும் இதே மாதிரியான பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்..இந்த பிரபஞ்சத்திற்கும் கடவுளுக்கும் நன்றி கூறுகிறேன்..🙏 நன்றிகள் ஐயா..🙏
Nandrigal Kodi kodi guruji
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊b
Great...
mihavum arumaiyaga pesukirkal ketpatharkku nandragha ullathu TK u guruji
👌👌👌
நான் வேலை பார்க்கும் போது 6 மணிக்கு வேலை... 4.30 எழுந்து விடுவேன். பிரபஞ்சம் எனக்கு அமைதியான வாழ்க்கை நல்ல சம்பளம் நல்ல சந்தோஷமான வாழ்க்கை எனக்கு கொடுத்து
எனக்கும் அதிகாலை எழுந்துருக்க முடியவில்லை ஐயா உங்கள் பேச்சை கேட்டு இன்றே முயற்சி செய்கிறேன் மிகவும் நன்றி ஐயா அற்புதம் தூக்கத்தில் இருந்து எந்திரிப்பதையும் உணவின் அளவையையும் அதனால் வரும் நோய்களை பற்றியும் மிகவும் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி கூறுனீர்கள்
உண்மை தான் நான் படுக்கும் போது பிரபஞ்சம் அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடி எழுப்பி விடும். பிரபஞ்சத்துக்கு நன்றி
நான் சரியா கடைபிடிப்பது இல்லை ஆனால் என்றெல்லாம் அதிகாலை எழுந்திருக்க முடிகிற நாளில் நல்ல மாற்றம் மன தைரியம், ஆற்றல், பொறுமை. நிறைய வேலைகள் செய்ய முடிகிறது உணர்ந்து காண முடிகிறது.. நன்றி
¹
ஐயா நீங்க கூறுவது அனைத்தும் உண்மை ஐயா இப்படித்தான் நானும் சிறிது நேரம் எழுதி இருப்போம் சிறிது நேரம் எழுந்திருப்போம் என்று தூங்கி விடுவேன் இனி நீங்கள் கூறுவது போல் கண்டிப்பாக நடந்து உடலை நல்லபடியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்வேன் ஐயா பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் எந்த நேரத்தில் தொடர்பு உண்டாகும் என்பதை கூறியதற்கு மிக்க நன்றி ஐயா
முருகா நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் முருகா
தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞💞💞💞💞💞வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
ஐயா என் மகள் என்னிடம் பேசுவதற்கும் சந்தோசமாக இருப்பதற்கும் வாழ்த்துகள் ஐயா
குருவே சரணம் என் மகன்என்னைவெறுக்கிறன்அவன்மனதில்நல்லதேநினைக்கவையுங்கள்குருவேசரணம்
எந்த விதமான கருத்துகளையும் கூற வேண்டாம் அவரிடம் தயவு செய்து அவர் போக்கில் விடவும் இந்த பிரபஞ்சம் அவரை நல்வழிப்படுத்தும்❤
ஐயா, உண்மையாக சொல்கிறேன் மிகவும் அழகா தெளிவா சொன்னேங்க, மிக்க நன்றி நான் இனி காலை இதை தொடர்வேன் 🙏
ஐயா நீங்கள் செல்வது முற்றிலும் உண்மை. ஏற்று கொண்டு இதை கடைபிடிப்பவர்கள் . சாதிப்பார்கள் என்பது நிதர்சனம்🕉️🙏🌹
நன்றி ஐயா 🙏. மிக சிறந்த கருத்து. அனைவருக்கும் தேவையான ஒன்று. நன்றிகள் கோடி
இயல்பான ஒரு பேச்சு, இன்றைய கால கட்டத்தில் பின் பற்ற கூடிய எளிய வழுமுறைகள், இந்த காணொளியை என்னிடம் சேர்த்ததற்கு பிரபஞ்சத்துக்கு நன்றி ❤🙏🏻
நீங்கள் கூறுவது மிகவும் உண்மை 💯%.நன்றி ஐயா
அந்த ஈஷனே என் இடம் பேசுவது பொள் உள்ளது ஐயா குருவே சரணம் 🙏🏻
மனப்பூர்வமான நன்றிகள்
மிகவும் அருமையான பதிவு 🙏
ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மைதான் நான் உணர்த துள்ளேன் நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் அருமையான பேச்சுஇப்படிஇருந்தால்துன்பமில்லை
From Malaysia
Very good topic
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஜி.
Thank you guru ji good and innovative message Om Sai Ram Hari Om Namasivaya
Excellent awesome superb
Best statement for sleepless
Person
For early morning rise
Can fallow his tips
God bless you
முயற்சிசெய்கிறேன் குரு தேவா.
100 percent true.
Those who reading this.
Iam evidence of guruji advice.
Thankyou guruji
I am greatful to universe sir.. Thanks a lot universe and God... Thank you sir for your valuable good information 🙏🙏🙏
ஐயா உண்மைதான்குருவே சரணம் நன்றி🙏🙏🙏
நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்து உள்ளிர்கள் வணக்கம் 🙏
நன்றி ஐயா உங்கள் அறிவுரைக்கு. 🙏🙏🙏🙏
மிக அருமையான பதிவு
ஐயா இன்றுதான் உங்கள் வீடியோவை பார்த்தேன்.உங்கள் உரை எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுக்கிறது.மிக்க நன்றி ஐயா.❤
Unnga karuthu mikkavum nandru,I will keep it up ayya oam namashivaiya
👏👏👏 நல்ல தகவல், நன்றாக கூறுகின்றார்
மிக்க நன்றி ஐயா நமசிவாய சிவாய ஓம் ஓம் சரவணபவ குருவே சரணம்
Good நல்லபதிவு
Arumaiyana pathivu 🙏🙏🙏
அருமையான பதிவு
திருவடி சரணம் ❤️🙏🏻
அருமையா சொன்னிங்க, நன்றி சார்
நல்லகருத்து... உபயோகமாவுள்ளது ஐயா... நன்றி.. நன்றி
அருமையான பதிவு மிக்கநன்றி
அருமையான பதிவு.🙏
Thanks guruji for your clear and motivation speech ❤🙏
ஐயா. கோடாண கோடி நன்றிகள் நிச்சயம் முயற்சி செய்து வெற்றி அடைவேன் உங்கள் ஆசீரவாத த்டன் ஓம் சிவ சிவ ஓம் ஓம் சிவசக்தி போற்றி ஓம் கருவூர் சித்தர் பாதிக்காமல் போற்றி
P ., ..
Good @@user-xs3jk6pf1k
Good ❤ 5:47
Very useful information,it's 100./.true, Thankyou so much for your valuable speech 🙏🏿
ஓம் நமசிவாய 🙏🏻 குருவே சரணம் ஓம் நமசிவாய 🙏🏻
மிக்க நன்றி ஐயா.
ரொம்ப நன்றி அய்யா
Excellent explanation guruvae, i ll follow as u say
சூப்பர் அய்யா,,. உங்கள் நல்ல கருத்துக்கள் நன்றி அய்யா!❤❤❤💯💯💯🙏
மிக்க மனமார்ந்தநன்றி நன்றிகள் ஐயா
நன்றி ஐயா ❤️❤️❤️❤️❤️❤️❤️
Very very nice, inspiring. Thank you so much.
Thank you sir for your wonderful information.It is really useful.I will try to follow this,as you said starting it may be difficult but if we follow we may see the amazing results.
Thank you sir.
Thanks for ur valuable message
உண்மையான கருத்து.
Nandi aiya 🙏 romba alaga theliva indha enaku puriyavachathuku..
Thank u so much..🙏
Right and correct speech i had experience
குருவே சரணம் நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி ஐயா
Nalla padhivu..nandri
🤲அய்யா சூப்பர் 👌அய்யா உங்களுக்கு பெரிய நன்றி அய்யா நன்றி நன்றி நன்றி 🙏🌻
எனது பிரச்சனையும் அது தான் சாமி ஓம் சிவாயநமக🙏🙏🙏
😅.:😅😅😅😮 no no no no Kno j
, நன்றி ஐயா
ஐயா முற்றிலும் உண்மை உண்மை அருமையாக விளக்கம் கொடுக்கின்றீர்கள் நன்றி நன்றி ஐயா வணக்கம் உண்மையை சொல்லுறீங்க ஐயா
அருமை அருமை அருமை நன்றி ஐயா ❤❤❤
கண்டிப்பா சாமி நானும் தான் எந்திரிக்க முயற்சி பண்றேன். என்னால முடியல சாமி
நன்றி குருஜி ❤
🙏நல்ல கருத்துக்கு நன்றி அய்யா 🙏
நல்ல நல்ல அவை நல்ல
அரும் பொருள் தரும் சொல் அதிகாலை விழித்து ஆதவன்
நாளும் தொழுது
நல்ல நல்ல செயல் தொடர
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..
அகம் கோனல் அகந்தை
இன்றி ....
ஒழுக்கம் அன்பு ஒருபொழுதும் குறை ஏதும் இல்லாமல் வாழும்
வாழ்வை நாடி
நல்வழி நல்ல முறையில் நடந்து கொள்ள
வாழ்க்கை சிறக்கும்
வஞ்சனை கூடாது
வாய்ப்பு கிடைத்தால்
பிரபஞ்சம் முழுவதும்
உனக்கு உதவி செய்ய
காத்திருக்கின்ற...
எல்லா உயிர்க்கும்
உரியது உலகம்..
அதனால் நல்ல நல்ல
பாதையை நோக்கி நகர்ந்து
ஆன்றோர் சான்றோர்
படிப்பினை
பயின்று ...
நல்ல நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்
மிக்க நன்றி அய்யா 🌹🌹🌹
Thanks super ah purinjuthu
ஆத்மவணக்கம்அய்யா
மிக்க நன்றி
Thank u so much ji🙏
நன்றி ஐயா
நன்றி ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
4:18
முயச்சி செய்கிறேன் குருவேன்
நன்றி ஐயா 🙏🙏🙏👌👌
Very useful message tq gurujii
Nandri ayya thank you universe
iyya rompa nandri 🙏🙏🙏🙏🙏
Kodi nandrigal ayya 🙏🙏🙏
குருவே சரணம் 🙏 சிவஓம் 🙏
நமஸ்காரங்கள் 🌺🌸🙏
Nandrihal சாமி.
என் தந்தை 3 30 மணிக்கு வேலைக்கு போய் இரவு 7 30 மணிக்கு உரங்குவார்கள் ஆனால் கஸ்ட பட்டார்
Thank you sir
YES thank you sir
Super nanum eni try pannuren iya thanks 🎉🎉
அய்யா நன்றிகள் பல அய்யா,👌👌🙏🙏🙏
ஐயா,என் மகள் என்னிடம் பேசுவதில்லை. நானும் அவளும் ஒன்று சேர வாழ்த்துங்கள் ஐயா. வணக்கத்துடன்....திருமதி. கிருஷ்ணா.
Manam vittu pesunkal thavaru seithal mannippu kelungal
@@maheselvaveeran6363 சில சமயம் pesa முடிவதில்லை, இருவரும் சம்மதிக்க வேண்டும்.. அவ்விடம் othu ழைப்பு இல்லை.
1.இறைவனை நம்புகின்ற அளவுக்கு நண்பண் கணவன் பிள்ளைகளை நம்பக் கூடாது
2. பிள்ளைகளை நம்பிக்கையும் பாசமும் அதிகமாக வைப்பது .இதுவே .உங்களுக்கு அவமானமும் .ஏண்டா இந்த சனியனை பெத்தோமோ என்ற நிலை ஏற்படும் .
நாம் தமிழர்
நாமே தமிழர் 💪🐯
4. கண்டிப்புடன் வளர்த்த நம்மால் முடியா விட்டால் ஏன் பெற்றுக் கொள்ள வேண்டும் .. அனைத்தும் மற்றவர்கள் அதை இதை சொல்வார்கள் என்று நினைப்பதே முதல் முட்டாள் தனம் .
என் சொத்து என் பிள்ளைகளுக்கானது .
அதே போல் .தம் பிள்ளைகள் நமக்காக கொள்கையுடன் வளர்த்த வேண்டும் .
*இனம் ஒன்றாவோம்
இனத்தை வென்றாவோம் 💪🐯*
Father.good.aidiya.thank.you.i.like.this
Thank you Universe
Guruve saranam 🙏
Thank you guruji
Nandri Ayya.Mihavum Arumai.
Guruji past 30 years uam getting up at 4. Really my family progress to high with full peace.
What we pray we will get. Its 100000000 times guruji
வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏
அலாரம் பற்றிய செய்தி உண்மை.
Neenga sollum anaithu visayamum enakku porunthum ayya unga pechi miga arumai ayya nanum muyarchi seikiren seekiram ela nantry ayya