பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பட்டுக்கொண்டே என் ஒரே பாடல் அற்புதமான வரிகள் பட்டுக்கோட்டையின் முதல் பாடல் சொந்தமே இல்லை ஆனால் அதில் தான் சுற்றுகிறது இந்த பூமி நமக்கு சொந்தமில்லை தான் இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொன்றையும் நான் சொந்தம் கொண்டாட நினைப்பது தவறு தானே அதன் மேல் ஆசைப்படும் மனிதனே நீயும் கூட நிலையற்றவன் தான் இதை உணர்ந்தால் எப்பொழுதுமே காலம் ஒன்றாக இருக்கும்
என்ன ஒரு அற்புதமான பாடல் வரி மனிதன் இருக்கும் வரை இறந்த பின் அவன் என்ன நினைத்தான தன் இறக்க போகிறோம் கடைசியில யார் பார்த்தார்கள் யார் வந்தார்கள் தெரியாது இந்த உலகத்தில் சொந்தம் 6 ஆடி மன் மட்டும் பட்டுகோட்டையார் பாடல் காலத்தில் மறக்க முடியாத சிந்திக்க வைக்கும் பாடல் எங்க ஊார் கவிஞர் .என்றும் புகழ் மறையாது ❤
குட்டி ஆடு தப்பிவந்தால்
குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிகிட்டா
கொறவனுக்குச் சொந்தம்
தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
சட்டப்படி பார்க்கப்போனால்
எட்டடிதான் சொந்தம்
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
கூட்டுலே குஞ்சு பறக்க நினைத்தால்
குருவியின் சொந்தம் தீருமடா
ஆட்டுலே குட்டி ஊட்ட மறந்தால்
அதோட சொந்தம் மாறுமடா
நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
காலை நீட்டியே வைத்து நெருப்பிடும் போது
நேசம் பாசம் பொருளாசைக் கெல்லாம்
காட்டிய ஒருபிடி வாய்க்கரிசியிலே
கணக்கத் தீர்த்திடும் சொந்தமடா
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
பாப கணக்குகளைப்
பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலை செய்த
பகல் வேஷக்காரர்களும்
ஆபத்திலே சிக்கி
அழிந்தார்களானாலும்.
அடுத்தடுத்து வந்தவரும்
அவர்களுக்குத் தம்பியடா
அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார்
ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே
ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து
கண்ணை மூடினார்
அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார்
ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே
ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து
கண்ணை மூடினார்
செவரு வச்சுக் காத்தாலும்
செல்வமெல்லாம் சேர்த்தாலும்
செத்த பின்னே அத்தனைக்கும்
சொந்தக்காரன் யாரு
நீ துணிவிருந்தா கூறு
ரொம்ப எளியவரும் பெரியவரும்
எங்கே போனார் பாரு
அவரு எங்கே போனார் பாரு
அவரும் வந்தார்
அவரும் வந்தார் இவரும் வந்தார்
ஆடினார்
முடிவில் எவருக்குமே தெரியாமே
ஓடினார்
மனதில் இருந்ததெல்லாம் மறந்து
கண்ணை மூடினார்
பொம்பளை எத்தனை ஆம்பிளை எத்தனை
பொறந்ததெத்தனை எறந்ததெத்தனை
வம்பிலே மாட்டிப் போனதெத்தனை
மானக் கேடாய் ஆனதெத்தனை
மூச்சு நின்னா முடிஞ்சுதடி சொந்தம்
முடிஞ்சுதடி சொந்தம்
எத்தனை எத்தனை ஆனந்தம்
அடியே முத்து கண்ணு இதில்
எத்தனை எத்தனை ஆனந்தம் ஆனந்தம்
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
மனக் கிறுக்கால் நீ உளறுவதாலே
வந்த லாபம் அது மந்தமடா
உனக்கெது சொந்தம்
எனக்கெது சொந்தம்
உலகத்துக்கெதுதான் சொந்தமடா
❤
Super
❤
Super
❤
பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பட்டுக்கொண்டே என் ஒரே பாடல் அற்புதமான வரிகள் பட்டுக்கோட்டையின் முதல் பாடல் சொந்தமே இல்லை ஆனால் அதில் தான் சுற்றுகிறது இந்த பூமி நமக்கு சொந்தமில்லை தான் இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொன்றையும் நான் சொந்தம் கொண்டாட நினைப்பது தவறு தானே அதன் மேல் ஆசைப்படும் மனிதனே நீயும் கூட நிலையற்றவன் தான் இதை உணர்ந்தால் எப்பொழுதுமே காலம் ஒன்றாக இருக்கும்
என்ன ஒரு அற்புதமான பாடல் வரி மனிதன் இருக்கும் வரை இறந்த பின் அவன் என்ன நினைத்தான தன் இறக்க போகிறோம் கடைசியில யார் பார்த்தார்கள் யார் வந்தார்கள் தெரியாது இந்த உலகத்தில் சொந்தம் 6 ஆடி மன் மட்டும் பட்டுகோட்டையார் பாடல் காலத்தில் மறக்க முடியாத சிந்திக்க வைக்கும் பாடல் எங்க ஊார் கவிஞர் .என்றும் புகழ் மறையாது ❤
பட்டுக்கோட்டையாரின் சினிமாவுக்கான முதல் பாடல்.
A😂😂🎉😅
தத்துவபாடலுக்கேற்றகுரல்வளம்திரு.C.S.ஜெயராமன்அவர்களுக்கு.நன்றி.
அருமையான தத்துவப் பாடல்
வாழ்க.படடுக்கோட்டையார் புகழ்
அருமையான தத்துவ பாடல் வாய்ஸ் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🍒🍒🥀🥀🌳🌳🙏🙏
P
*... "பாட்டுக் கோட்டை" என்னும் பட்டுக்கோட்டையார் 🙏 ...*
பிறக்கும் கண்.மண் நகை பணம் அம்மா அப்பா.மணவைி.வீடு.சொந்தம் அனைத்தும்.ஏன்.பதவி.ஆசைகள்.உயிர் முடிவானால் .எதையும் இல்லை.ஆத்மா மட்டும்.இறைவனிடம் சொந்தமாகிவிடும்.😢
அருமையான பாடல்
தற்போது எட்டடியும் இல்லை
ஆறடியும் கிடையாது
ஒரு கிலோ சாம்பல் தான்🎉
அதுவும் சொந்தம் கிடையாது
வாழ்க்கைத்தத்துவத்தை அழகாக விளக்கும் பாடல்
Super 👌👌👌
என்ன மாதிரி பாடல் வரிகள் 🔥🔥🔥🔥பட்டுக்கோட்டையார் ❤️🔥🔥
ஏதோ ஒரு காரணத்திற்காக இப்பாடலிற்கு அடிமை நான்
படம் பெயர் -பாச வலை ,பட்டுகோட்டையின் அருமையான வரிகள்
பாட்டுக்கு ஒரு கவிஞன் பட்டுக்கோட்டையார் தான்.
❤️
Pjpக்குதகுந்தபாட்டு
பட்டுக்கோட்டையாரின்அருமையானதத்துவப்பாடல்.
😮 இது எப்படி !
Nice
Pasavalai move
பட்டு கோட்டை யார் பாட்டு க்கேராஜா
DEAR JI A PICTURE PAASAVALAI NADAIGAR. M K RADHA sSONG PATTUKKOTTAI KALYANA SUNDARAM PRINCE PRINCE PRINCE OF THE KING OF THIS WORLD.
Ippodhu 8 adiyum 6 adiyum kooda sondhammillai. Vudanadiyaga paal.
இந்தப்படம்பேர் என்னங்க மேடம்? 👸
Paasavalai'aam Helen. Description'la Poturukkaanga.
@@shivasundari2183 ஓ!சரிப்பா😅!இந்த நடிகர் யாரூ சுந்தரீ 👸 🌹
Ivar Name M. K. Radha'vaam Helen. Appo(1956) Ivar Famous 'ah Irundhirukkaar. Wikipedia'vil Poyi Paarthean Helen.
@@shivasundari2183 ஓ!தாங்யூ சுந்தரி !நீங்க என்மேலே எவ்ளோ ப்ரியம் வச்சுருக்கீங்க !!!!!! நான் கொடுத்து வைத்தவள் 👸❤
@@helenpoornima5126M.K ராதா, MGR இன் ROLL MODEL இவர்தான்
😂dmk