ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ளே | Aarambam Avathu Pennukkulle | Pattukkottai Kalyanasundaram
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ก.ค. 2019
- Movie : Thanga Padhumai
Song : Aarambam Avathu Pennukkulle
Singer : C. S. Jayaraman & dialogues by Padmini
Lyric : Pattukkottai Kalyanasundaram
Music : Viswanathan-Ramamoorthy - เพลง
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போகவிட்டேன் பார்வையை
அவன் பொறுத்திருந்தே புரிந்துக் கொண்டான் வேலையை
கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
கருணையே வடிவமான தெய்வமா
உங்கள் கண்களைப் பறித்துக்கொண்டது
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவிவிட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணைக் கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி
மானே வளர்த்தவனே வெறுத்து விட்டான்டி
நீதி நிலைப்பெற
என் நெற்றியில் குங்குமம் திகழ
உண்மையைக் கூறுங்கள்
உங்கள் மனைவி கேட்கிறாள்
என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறது அத்தான்
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம்
சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி
தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி
தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி.ஈஈஈ..
மனைவியை குழந்தையை மறந்து பிரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி
தங்கம் மன்னிக்ககூடாதடி
சிங்காரம் கேட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் எதுக்கடி
தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
Llll
Sivaji Padmini pair super for acting
👍👍👍👍❤
02:06: 2024 antru kettan
True
அர்த்தம் எத்தனை உள்ளது இந்த பாடலில்..... அருமை
Please tell me
@@user-qk4cp9us1r0:25 0:27 :26 0:25 0:31 0:31
ஆண் பெண் இருவர்க்கும் வாழ்க்கையை நடத்திக்கொள்ள சிறந்த ஒரு பாடம்
இவ்வளவு அருமையான பாடலுக்குமா 3.2 k dislike பண்ணிருக்கீங்க டேய் நீங்க எல்லாம் மனுசனுங்களாடா ?
இதை அவமதிப்பவன் மனிதபிறவி அல்ல
@@ramasamya2391 கரெக்ட்
@@ragumani8205 aaaa
Ipa 3.4k dislike 😭😭
Ipa 3.5k 😕
இசைச்சக்கரவர்த்தி நம்மிடையே இன்றி தெய்வமாகிவிட்ட ஐயா C.S.ஜெயராமன் அவர்கள் பாடிய பாடல்கள் என்றும் இனிமையானவைகள்.
Pp
9
Manani
@@Hariharan-jn7wp ொஐஎஒஎஒஓஐஏஎஈஉந்்ப
@@thangarajn6442 p
இந்த பாடல் 2023 பார்தவங்க லைக் போடுங்க
26 11 2023
16.02.2024
26.03.24
08.04.24. ❤❤❤❤
2:54 2:55
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இன்றுவரை உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் அருமையான பாடல் வரிகள்
@@mrhari2077 mariyappan
@@mrhari2077 mariyappan
ங
உயிரில் கலந்த பிரம்மாண்டமான நடிப்பு .. இனிமேல் இக்காலத்தில் யாரும் இப்படி நடிக்க வாய்ப்பு இல்லை... உருக்கமான பாடல்..
N.Panchanathan
குரல் தான்
Bu
N.Panchanathan
Very gerat fantastic congratulate song all ways heard this song😢😢😢😮😮😢😢😢
வாழ்க்கை தத்துவ பாடல் இதை அடிகடி கேட்டாலும் அத்தனை அர்த்தம் உள்ள பாடல் எங்க ஊார் கவிஞர் அய்யா அவர் புகழ் வாழட்டும்
சிதம்பரம் திரு. ஜெயராமன் அவர்களின் மிகச் சிறந்த பாடல் என்று நம்புகிறேன். சிவாஜி மற்றும் பத்மினியின் அதி அற்புதமான நடிப்பு. ஆகா. அற்புதம் அற்புதம் அற்புதம்.
துன்பத்தைக் கட்டி சுமக்கத் துணிந்தவன்,சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே
Super
Whatsapp
Whatsapp
Sivajganesan Padmini nadippum vasanamum c.sjeyaramanin pattum arumai.
பட்டுக்கோட்டையாரின் பாட்டுக்கோட்டைக்கு
சூரக்கோட்டையாரின் நடிப்பு சிம்மாசனம் ❤️
Excellent
Congratulations
@@mohammedkasim8900nxj
,
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 history than sathayama 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மை
2021.மனைவியை குழந்தையை.மறந்து திரிந்தவனை... வாழ்த்துவது ஆகதுடி.... மன்னிக்கவும் கூடாதடி..இந்த ஒரு வரிக்கு.நான் அடிமை....
yes
துரோகம் செய்து விட்டோம். அருமை மனைவி பாதிக்கப்பட் டு விட்டாளே என களங்கும் கணவன். தண்டிக்கப்பட்டு விட்டானே என கதறும் மனைவி. இது தான் அக்காலம், அதற்கு பெயர்தான் பொற்காலம், மீண்டும் வருமா இக்காலம்?
How
ஜென்மம் முடியும் வரை கேட்பேன்
அர்த்தங்கள் கொட்டிக்கிடக்கும் அற்புதமான பாடல்
Artham sollunga enaku theriyala
Pls translate this song
Verunicesong2022
Arumai nanba
உண்மை
பட்டுக்கோட்டையார், பட்டுக்கோட்டையார் தான் 👌
எங்கள். சிவாஜி கணேசன் போல் இந்த உலகில் இனி யாரும்பிறக்கபோவது இல்லை தமிழன் போசு
N.panchanathan
Padangal Pattukottai Kalyanasundaram
M ia
NPanchanathan
உண்மைதான்👍
Old is gold என்ன அருமையான பாடல்... இன்னும் எத்தனை வருடும் ஆனாலும் கேட்கலாம்..
Ok in
@@latchoumyp2914 checked it h dx xd bjv vu
krishnan.s
JzS#,
@@jeevamahadev4819 ....111.1.111111𝒻
...
..11111111𝒻..111111
..1111
.
...11
..1.111111.11.
1
1.1
11.1.1
1
.
1.
.
1.1
..
.11.111
.1.
.
£
1
.1.
11
11111
11111.11...
111
1.
பழம் பெரும்பாடகர்சித
பரம் ஜெயராமன் அவரை இதுவரை நான் பார்த்தது இல்லை ஆனால் அவர் பாடிய அனைத்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
நம்மை ஆளும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் அரசு பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மற்றும் நம் பாரத பிரதமர் அமைச்சர் இந்த நாட்டை கட்டமைக்கும் அனைவருக்கும் இந்தப் பாடலை அனுப்ப வேண்டும் இதை நாட்டுடைமையாக்க வேண்டும் எதைக் கேட்டாலே போதும் மனம் திருந்துவார் அனைவரும்
@@dhandapani.n3062 èduondRai pedal enix kkekka muďiysdhu kslzthsl Lziyathsystzyz kßkiyzm .pzr.rßpzzrzvznzrsju.
காலம் போற்றும் தமிழினத்தின் அடையாளம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் பதிவு ஏற்றி அண்ணனுக்கு நன்றி
இந்தப் பாடல் உண்மையாகவே என் வாழ்க்கையில் நடந்தது ஐ லவ் மை ஐஸ்
அச்சோ நிஷமாவா😢
25-30 வயதுக்கு மேல் தான் இந்த பாடல் காட்சியின் அருமை புரியும்.
இல்லை. நாற்பது வயதில் புரிய ஆரம்பிக்கும். ஐம்பது வயதில் எல்லாம் முடிந்து இருக்கும்.
I'm 21 I understand
ஆமாங்க.சரியான கருத்து
சிவாஜி கணேசன் அய்யா . உங்களுக்கு நிகர் வேறுயாரும் இல்லை. ஆன்டவா
M G R🤔🤔🧐🧐🙄
Mgrai குற்றம் சொல்லவில்லை ஆனால் சிவாஜிக்கு இணை சிவாஜியே அவரை மிஞ்சுவதற்க்கு தமிழ் நாட்டில் அல்ல உலகத்திலேயே யாரும் இல்லை
Sivaji character actor, no one can be equal to him this is mgr statement.
இந்தப் பாடலை ஒருமுறை கேட்டதற்கு அழுதுவிட்டேன் 😭😭😭😭 அருமையான பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடல்👍👍👍
நல்லது
@@dhanalakshmisakthi2687 my
ஆமாம் bro
98sint
@@annathangachi1196 sinthu o
இது போன்ற பாடலை எழுதுபவர்கள் எல்லாம் இறைவனின் அனுகிரகம் இருக்கவேண்டும்
E
,,,,,,, ,,
kandippaaga Sir..
cRFRFFRFFR
fpRF 0
பட்டுக்கோட்டை
@@tamilentertainment2139 neenga pattukkottaiya
3:09 கண்கள் தோண்டி எடுக்கப்பதை உணர்த்தும் அருமையான நடிப்பு திறன்.. அழும் டப்பிங் மிகத்துல்லியம்
அற்புதமான இசை
அருமையான வரிகள்
அழகான நடிப்பு
அத்தணையும் சேர்ந்த அருமையான பாடல்
அன்பைக் கெடுத்து நல் ஆசையை கொன்றவன் அஞ்சி நடப்பானோ ஞானப் பெண்ணே.👍❤️
0
யய
அறிவும்
@@velsamyvelsamy3225 நயமானதங்கம்
என்தஙகம்ஓலப்பம்வடதபத்தநல்லத
அருமை யான பாடல் வரிகள் அற்புதமான நடிப்பு சிவாஜி க்கு ம் பத்மினி க்கு ம்என்ன ஒரு சாதனை
P
W
Super acting by Padmini
7
Yes bro
1990 இல் பிறந்த நான் இப்போதும் ரசிக்கிறேன்... காலத்தால் அழியாத காவியம்....
Mee too
இந்த மாதிரி பாடல்களை கேட்பதற்கு ஒரு மன நிம்மதி தான்
@@-graduatedfarmer2571
🤝🤝🤝
@@satheeshthala2841
உண்மை சகோ
1995இல் பிறந்த நான் மிகவும் பிடித்த பாடல்
சிவாஜியின் நடிப்பு சிறப்பு அவரை விட பத்மினி அவர்கள் நடிப்பு மிக வும் சிறப்பு.
Y
Sivaji the great man
நடிகர்திலகத்தின் நடிப்பை மிஞ்ச கடவுளாலும் முடியாது
VERY TRUE
2024 pakkuravanga like podunga
Love panni emanthautta
Yes
2024 june 25
எனது சின்ன தாத்தா கோவிந்தன் குரலில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பாகவே முதல் முறையாக கேட்டேன் இப்பாடலை ஆனால் இப்பாடாலின் அர்த்தத்தை இப்பொழுது தான் உணரும் பக்குவம் வந்திருக்கிறது
Hi
@@vithyaselvam9143 hi
U from
@@vithyaselvam9143 coimbatore u ? nithya
This song voice TM Soundararajan
Not C.S.Jayaraman
மனித வாழ்வில் சிந்திக்க வேண்டிய பாடல்
Supertothepowerofinfinity
நான் 2024ல் கேட்டு ரசித்த பாடல்
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும் அந்த காலம் திரும்பி வருதல் சாத்தியம் இல்லை. சத்தியம் எதுவென்றால் அழியாத இசை இது அனைத்தும்
இந்த பாடலை கேட்டு கலங்காத கண்ணும் உண்டோ.
பத்மினி என்கிற நாட்டிய பேரொளி
நடிப்பிலும் சகாப்தம்
எப்பொழுது கேட்டாலும் கண்ணீர் தான் வருகிறது
Đ.
6
தமிழ் திரையுலகயே ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல்.....
அருமையான பாடல். நடிப்பு மிக மிக சிறப்பு.. . ! உயிரோட்டமான குரல்கள். ஆனால் இப்போது நல்ல தமிழ் வரிகளுக்கு பஞ்சம். தயாரிப்பாளர்கள் மனசு வைக்கணும்.
உயிர் உருக வைக்கும் பாடல் பிரர் மனை நோக்காதே என்று புரிய வைக்கும் பாடல் நன்றி
என ஒரு அருமையான நடிப்பு என ஒரு அருமையான நடிகர் கலைத் தெய்வம் எங்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை 😭❣😭
அருமையான வரிகள்..... என்றும் நினைவில் நிற்பவை......
உணர்ச்சிமயமான நடிப்பும்மெய்சிலிர்க்கும் பாடலும் அருமை.
😮
எங்கள் ஐயா...நடிகர் திலகமே... திருத்தணி மீட்ட உண்மை தமிழா...
ஆணவத்தி ஆட்டம் போடும் மனிதர்கலை .நினைக்கும் போது ..நான் கேக்கும்.பாடல்..
பாடல் வரிகள் மனதை கலங்கடிகிறது
Pattukottaiyarin ekkalathukum porithamana padal
நான் ஒரு 90ஸ் கிட்ஸ் இருந்தாலும் இந்த பாடல் வரி கேட்கும் பொழுது... பழைய சினிமாக்கள் நம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களைத்தான் கொடுத்திருக்கிறது வாழ்வியலின் யதார்த்தம் எப்படிப்பட்டது என்பதையும் கொடுத்திருக்கிறது ஒரு மனிதன் திருந்தி வாழ்வதற்கான ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்த வரிகள். . . . இன்றைய சினிமாக்களை நான் ரசித்துப் பார்த்து இருந்தாலும் கூட அவை எல்லாம் கெடுப்பதற்கு தான் இருக்கிறது என்பதை நான் இப்பொழுது உணருகிறேன். ... இப்படிப்பட்ட சினிமாக்களை இப்படிப்பட்ட காட்சிகளை எந்த சூழ்நிலையிலும் எந்த இயக்குனர் ஆளும் இந்த காலகட்டத்திலும் எந்த காலகட்டத்திலும் எடுக்க முடியாது
தமிழ் திரையுலகையே ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல்...C S ஐயா சிவாஜி சார் பத்மினிம்மா உருவாக்கியவர்கள். தெய்வப்பிறவிகளே.....
சிவாஜி என்றாலே கதாசிரியர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் கற்பனை
சிறகடித்து பறக்கும். பத்மினியும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா? வித்தியாசமான காட்சியமைப்புகள் தானே அமைந்து விடும்.
Aa
.66
சிவாஜி கற்பனைக்கு அப்பாற்பட்ட திலகம் என்பதுதானே அப்பட்டமான உண்மை tms spb மட்டுமல்ல
Yes you are absolutely correct ...sir
இந்த பாடலை கேட்கும்போது ஒவ்வொரு முறையும் அழுகிறேன். ஒரு கற்புக்கரசியின் குணத்தையும் கட்டுப்பாடற்று ஓடிய கணவனின் நிலையையும் ஒரு பாடலில் வைத்த பட்டுக்கோட்டையாரை என்னவென்று புகழ்வது. ஓவ்வொரு குடும்ப கணவன் மனைவியும் கேட்க வேண்டிய பாடல்.
😢
தனித்தன்மையான குரல் C.S ஜெயராமன் குரல்
மிகவும் அருமையான பாடல் என் மனம் குளிரும்படி பாடல் அருமையாக உள்ளது 👍👍😎
வாழ்க்கையின் அடித்தளத்தை தொட்டுக்காட்டும் பாடல்
இது குளிரும் படி உள்ளதா
இது நிஜமா அல்லது நடிப்பா சிவாஜி கணேசன் அருமை ஐயா இது உன்னால் மட்டுமே சாத்தியம்
Nice u r song reply
@@kaviyamadhesh4886 நன்றி
Mm
@@maharajothi9717 hmmm
@@DPrasathok
தங்கப் பதுமையில்
நடிகர் திலகத்தின்
நிகரிலாநடிப்பின்
உச்சமும், பத்மினியின்
பரிதாப அலறல் கூடிய
அருமையான அல்ல
நடிப்பும்,சிதம்பரம்
ஜெயராமனின் மனதை
உருக்கி உலுக்கும்
குரல் வளமும், பொருள்
பொதிந்த துன்பச் சொற்களின்
கீதமும் இந்த இணையற்ற
காட்சியில் இழைந்தோடுகன்றன.
பிழைத் திருத்தம்:-
" அல்ல"_ நீக்கவும்
எனது பெரியப்பா திரு.ரெங்கநாதன் அருமையாக பாடுவார். எனது ஆசான் அவர். 1980 ல் முதன் முதலாக டேப்ரெகாடரில் பதிவு செய் தேன்.
சில ரது நெஞ்சில் ஈட்டி எறிவது போல் இருக்கும் இந்த பாடலின் வரிகள். நன்றி
சரியாகச் சொன்னீர்கள்
உங்களுக்கு இல்லையா நண்பா...
ஆரம்பம் ஆவதும் பெண்ணுக்குள்ளே
அவன் அடிஅடங்குவதும் மண்ணுக்குள்ளே இது உண்மைதானே இதற்காகவா3.2k Dislike போட்டவர்களே உங்களுக்கும் இந்த வரி பொருத்தமானது மறகாதீர்கள்
உலகின் ஒரே மகா கலைஞன் சிவாஜி அவர்கள்.
Yes there's no doubt.
வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் பலமுறை கேட்டு தெளிந்து தன் வாழ்வை குடும்பத்துடன் சிறப்பான முறையில் அமைத்துக் கொள்ள இந்தப் பாடல் பெரிதும் உதவியாய் இருக்கும்
மனைவியை,குழந்தையை மறந்து திாிந்தவனை,வாழ்த்துதல் ஆகாதடி தங்கம் மன்னிக்க கூடாதடி!
பொருததமான துணை இருந்தும் பொஙகிவரும்அழகிருந்தும் போனபக்கம் போக விட்டேன் பார்வையை அவன்பொறுத்திருந்தே புறிந்து கொண்டான் வேலையை என்ன அற்புதம் பட்ணூக்கோட்டையார்
பட்டுக்கோட்டை யார் நன்றி
Super 👌
Very Best lines!
by PATTUKKOTTAIYAR!
Super song
உயிரை உருக்கும் அருமையான குரல் மற்றும் பாடல் வரிகள்
படம்: தங்கப்பதுமை
மிக அருமையான படம். அடுத்த காட்சி , கதை எப்படி போகும் என்று ஆவலுடன் பார்க்க தூண்டும் படம்.
இந்த பாடல் காட்சியின் அமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ஒரு பாடலிலேயே மொத்த கதையின் சாராம்சம் புரியும் வகையில் இயற்றியுள்ளார் பாடலாசிரியர்.
ரசித்து கேட்டேன் இப்பாடலை. பதிவிட்டதற்கு மிக்க நன்றி.
YongL Serfi Thodaratum
காலத்தால் அழியாத கருத்து உடைய பாடல் என்றும் நிலைத்து நிற்கும்
இந்த பாடல் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும்😥😥😥😥😥😭😭😭😭👏👏👏👏👌👌
எங்கள் ஊர் திருவதிகை,
1998ஆம் ஆண்டு
ஆடி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பார்த்தது
அழுது வடிந்தது எங்கள் ஊரே
காலையில் ஊரே மயான சோகமாய் வாழ்ந்தது.
செட்டிபட்டரைகாலனி நான்
😂
இந்த பாடல் என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல். அடிக்கடி இந்த பாடலைக் கேட்பார்.. இதில் உள்ள தமிழ் உச்சரிப்பு மற்றும் வசனங்கள் எங்களுக்கு விளக்கி சொல்வார். நாங்கள் சிறு வயதில் இருந்தோம்..
இப்போது எங்கள் தந்தை இல்லை.. இருந்தாலும் எங்கள் கண்ணீர் மளமளவென கொட்டுகிறது இந்த பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம்.......
என் தந்தைக்கும் மிகவும் பிடித்த பாடல்
அருமையாண பாடல்
^
😍😍😍
Idhu ponder padalkalai paduvatharku ini yar irukirarkal
நான் 1 954 பிறந்தவன் இவைகள் கேட்டபாடல் கேட்க வேண்டிய ஞான ஒலி படல் இப்பொழுது சினிமாதுறை பாடும் பாடல் மணித ஜென்மத்தை இழிவு பாதைக்கு
கணவனை நேசிக்கும் மனைவிமார்கள் வாழ்க்கை
கணவனை நேசிக்காத மனைவிகளும் இந்த மண்ணில் உண்டு.உதாரணம்,குன்றத்தூர் அபிராமி,,,,,,
Padmini long dialogue in this film was superb. In one song she herself directed Shivaji how to act in this song
Ya purishan that enaku mukkiyam
Vazhgavalamudan Ayya ❤🙏
முதல் முறையாக இந்த பாடலை கேட்கிரேன் அருமையாக உள்ளது👍👍👍👍
சிவாஜி நடிப்புஇமயம்
Chellappan R 👌👌
Y
@@chellappanr8787 0k99k99
@@chellappanr8787 kk0k99k99 0kkk
Good meaning songs,,, பொருந்தமான அறிவு இருந்தும், பொங்கி வரும் அழகு இருந்தும், போகின்ற இடத்திற்கு கண்கள் அலையுதும்,,,, தத்துவமான உண்மை வரி,,,,,
Good meaning song ❤️❤️❤️❤️❤️
Music
Mjjhhy
sjjs7
@@aktharakthar6824 kjzUusud
@@fasminfasmin7591 an ft
அந்த கால பாடல்கள் அருமை அருமை....
வ
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை வாழ்த்துவதாகதடி தங்கம் மன்னிக்க கூடாதடி👌
சூப்பர் வரிகள்...
TvOk is
Manitar
கோடுத்தவனேபரித்துகோண்டாண்
1950 ல் பிறந்த எனக்கு இந்த பாடல் உண்மையில் இன்று 2022 ல் எழுதி, இசையமைத்து பாடியது போல இருக்கிறது. இந்த பாடலில் இணைந்த அத்தனை பேருக்கும் நமஸ்காரம் செய்து கொள்கிறேன்
காலத்தால் அழியாத பாடல்!
THOSE WHO BORN IN 1950S
WILL FULLY REALISE EVERY WORD OF THIS PHILOSOPHICAL EVER GREEN AND ETERNAL SONG.
பிறப்புக்கு முன்னால் இறப்பு பற்றிய உன்மை
Xxxii#
எங்கிருந்தோ ஏவி விட்டான் கிழியை அது என் தலையில் போட்டதடி பழியை.
கிழி தவறு கிளி சரி
தெய்வமே மீண்டும் ஒரு முறை பிறந்து வாரும்
Andha deivam vandha nalla dhan irrukum😅😅😅😅
கண் ஒளி இழந்து தவிக்கும் நடிப்பை பின் தள்ளிய நாட்டிய பேரொளியை எளிதில் வெற்றி பெற்ற சிவாஜி!
6th November 2019
அன்பைக் கெடுத்து நல் ஆசையைக் கொன்றவன்
அஞ்சி நடப்பானா ஞானப் பெண்ணே...
துன்பத்தைக் கட்டிச் சுமக்கத் துணிந்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானப் பெண்ணே.............
Xx🎉y6
.
..
என்றும் கேட்கக்கூடிய பாடல்
பொருத்தமான துணை இருந்தும் பொங்கிவரும் அழகிருந்தும் போனப்பக்கம் போகவிட்டேன் பார்வையை. அருமையான பாடல் வரிகள் இவ் வரிகளுக்காக பலமுறை பாடலை நான் கேட்டுள்ளேன்
Pappima what a affectionated acting with Sivaji.... because she loved him very much and now they are in the heaven, I love them very much.
S VERY TRUE
பொருத்தமான துணை இருந்தும் போனபக்கம் பார்வையை அலையவிடும் காலம் இப்போதுதான் நடக்கிறது அப்போதே பாடி உள்ளார்கள் மிகவும் அருமை
என்னுடைய 10 வயதில் பார்த்த படம் இப்போது எனக்கு 71 வயது இந்த காட்சி காணும் போது என் அந்த நாள் இளமை காலம் நினைவு வந்தது
Excellent lyric singing, excellent action both the actor sivaji ganesha and actress padmini. Marvelous.
என்றும் இனியவை. அருமையான வரிகள்
ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டிய பாடல் வரிகள்.....
என்ன ஒரு அருத்தம் உள்ள பாடல்
👍👍👍💐👍👍👍
Dtr
பொருத்தமான துணையிருந்தும்
பொங்கிவரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை அவன் பொருத்திருந்து பார்த்து விட்டான் வேலையை
kerall
Purialanga
wwweszuyv
ANBU. K
Nice song written by pattukkottaiar
காலத்தால் அழியாத காவியம் தங்கப்பதுமை பட்டுக்கோட்டை யாரின் காவிய எழுத்துக்கள் தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளேயே தன்னை புடம்போட்டு தூய்மை படுத்திக்கொள்ள வேண்டிய வரிகள் என்றும் எள்ளா காலத்திலும் வணங்குகின்றேன் ஐயா
🙏
Pattukkottai Kalyana Sundaram. What a great poet he was.
பெண்மையை போற்றுவோம்.
அவளின்றி ஓர் அணுவும் அசையாது வாழ்க்கையின் ஒப்பற்ற ஜீவன் பெண்மை.
ஐயோ என்னமா பாடல் வரிகள் இந்த பாடல் கேட்டு நான் அழுதுட்டேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
இதுபோல பாடல் மணிதனின் அகத்தின் அழுக்கை நீக்கும்
1976.ல்பிறந்தோன் எனக்கு பழைய பாடல் ஒன்றே எனக்கு மிகவும் பிடிக்கும்
My age 22. Rompa arumayana varikal . .. vazhkail panam endra otrai varthai irukkum varai .intha ulakil nallavanaka vazhvathum thavaru. ..nalla varkalidam unmai yaka irunthal pothum. .thevaikku eppa irunthal pothum panam
...anbu ail varai manaivi endra otrai varikal. ..varikal alla valzhkain kuruthi. ....
Intha age la kettu pidicha kandipa life Nalla irukum ena most ah 35+ Ku tha pudikum ena kastam and meaningful life thedi iruakrathu tha life
2021 pakkuravanga like poodungaa
காலத்தால் அழியாத காவியம்.
உலகம் அழியும் வரை இந்த ஒலி அழியாது.
காலத்தால் அழியாத காவியம்
என்னேநடிப்பு ஐயா
வருவீர்கள் மீண்டும்
நடிப்பீர்கள் சகாப்தம்
Unmai
4:12 Lyrics Was Outstanding,,,👌👌👏👏😎😎
Enga grandfather oda favourite song avar ippo illa ana indha song keakum pothu avaroda nyabagam varum