ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணி | சென்னையை அதிர வைத்த சம்பவம்
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.ค. 2024
- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் கொலையின் பின்னணி
#amstrong #ஆம்ஸ்ட்ராங் #bsp
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்தும் நடப்பு அரசியல் குறித்தும் காமாட்சி நாயுடு அவர்களோடு சிறப்பு நேர்காணல்
#vikkiravandi #kamatchinaidu #dmk
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar - ตลก
சாட்டை துரைமுருகன் அவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் திமுகவை உங்கள் அளவுக்கு யாரும் கிழிப்பது இல்லை அதனால் எச்சரிக்கை
தம்பிகள் இருக்கோம் ❤
துரைமுருகன தொட்ட என்ன ஆகும்னு தெரியுமா.
அவன் எந்த ஊரு என்ன background னு தெரியுமா.
இவனை தொட்டா U ஸ்டாலின்னா இருந்தாலும் துண்டு துண்டு வெட்டி வீழ்த்த படுவான். இது அரசியல் தாண்டி.
@@seeman_4tnEnga?
@@lifeisgoodshareit7256 Coimbatore
@@seeman_4tn Edhuku Paadai Kattava ?
எந்த பதிவையும் நம்பாமல் சாட்டை யின் உண்மை பதிவுக்காக காத்திருந்தேன்❤....
வாழ்க தமிழ் தேசிய ஊடகம் 🔥🎙️🔥
அண்ணா நீங்கள் எங்கு சென்றாலும் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு நொடியும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
மிக அன்பான பாசமிகுந்த அக்கறை கொன்ட வேண்டுகோள்
சரியாக சொன்னீர்
எத்தனை கருக்கலைப்பு
எத்தனை கள்ளக்காதல்
எத்தனை பேருக்கு அல்வா கொடுத்தது
மிரட்டி வாங்கியதிறள்நிதி வேறு
Nn
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
adhu oru 5 mani pola nethu sollirkanum.. ippo solli enna projanam, ivan sethu mulusa 1 naalu aachu!!..
அண்ணன் அவர்களுக்கு, செம்மார்ந்த வீர வணக்கம் 🙏🙏🙏
இப்படி ஒரு நபர் இங்கு உள்ளர் என்பது இவர் இறப்பின் பின் தெரிகிறது.. நல்ல மனிதர்.. வாழ விடமாட்டார்கள்
ஒவ்வொரு பிரச்சனைக்கும் உளவுத் துறையும் காவல் துறையும் இந்த அரசும் தோல்வி தோல்வி என்றே சொல்லிக் கொண்டு இருக்கின்றோம் என்னைக்கு தான் விடிவு கிடைக்கும் என்பது தெரியவில்லை நாம் தமிழர்
தமிழகம் மனிதநேயமும் நல்ல பண்புள்ளமும் கொண்ட ஒரு மனிதரை இழந்து இருக்கிறது என்று மட்டும் தெரிகிறது..
சுடலை இருக்கும் வரை இப்படி தான் நடக்கும்
Ye unkku 🤞🤞🤞🤞 idu veanuma
அப்பறம் நீங்க செய்விங்க அதானே
Engal annan avargalai ezhandhu vaadughirom.
வன்முறை கலாச்சாரம் இப்போது தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. நம் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை அளிக்கிறது .
அன்பு சகோதரா நீங்க பாதுகாப்பாக இருக்காங்க. உங்கள் நலம் விருப்பி. வாழ்க. நாம் தமிழர்கள்.
7:34 கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழை மாணவனுக்கு தரும் கல்வியே மேலானது
Dr.Ambedkar❤️
Super 👏 correct 💯 bro
அப்புறம் ஏன் மசூதிகள்.........
@@user-vs9cn3ke7y மசூதிகள் வணக்கஷ்தலம் தான் anga kaanikkai laam seludha solla mattainga, brother 👍
@@AkJailani-gz7kzaprom yeppadi da masuthiku current bill kattuvanga vadagai kudupanga edavathu olaru po donation illama yentha religion temple survive panna mudiathu 😂
@@Logesh24821 yaarra nee, oru masjith kaasu epdi varudhunu kekkura, Inga ovvoru masjith Friday Special prayer people' donate pantra 10,20 ovvoruthanga pantratha vachchi dhaan daa , adha pallivasal found vangii padichanga Inga neraya peru irukkanga, poii kettudu therichidu vandhu pesu bro,
1.mudhiyor Kappagam
2. Poor family children's ku study help
3. Medical help etc. idha soltrathu naala unkitta enaku onnum credit kidaikka porathu illa, iraivan kitta Thirupthi dhaa
எமது மண்ணில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி பிணம் தின்னி பேய்களின் ஆட்சி.
கருநாகம் கொலைகாரன் கருணாநிதியின் ஆட்சி.
எமது மக்கள் விழித்தெழும் வரைக்கும் இதுதான் கதி.💔💔💔😭😭
என் உயிர் அன்பு தம்பி சாட்டை துறை... நீங்கள் கவனமாக இருங்கள்........... இந்த வீடியோவை பார்த்து மனவேதனை அடைகிறேன்.... நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது மக்களே உஷார்....
பயங்கர ஆள் தான் நீ..... புரியுது
ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் இதுவெல்லாம் சாதாரணம்பா சாட்டை .
ஸ்டாலின் தினசரி செயல் காலையில் எழுந்து காலை கடமை முடித்து தலைமையகம் வந்து ஓர் சூட்டிங் அதில் ஏதாவது புதிய திட்டத்தை தொடங்கி ( அதனை தொடர்ந்து செயல்படுத்துவது இல்லை) பின் வீட்டிற்கு சென்று இன்றைய கட்டிங் , கமிஷன் வந்துச்சா என கேட்டு தூங்க போவது என பொம்மையாய் !. நம்ம மக்களை நினைச்சா திமுகவை ஏற்பது நினைச்சா கடுப்பா இருக்கு !.
வல்லவன், திறமைசாலி, படிச்சவன், நல்லவன். எல்லோரும் மறைந்திருந்து வாழவேண்டிய காலம் இது. (திமுக ஆட்சி முடியும் வரை)
உண்மைன்னு அவனுகளே நிரூபிச்சுகிட்டு வர்றானுக
அண்ணன் சீமானுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்துங்கள்.... Z - பிரிவு பாதுகாப்பு வேண்டும்.... ( எப்போதும் விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருக்கவேண்டும் நாம் தமிழர் நிர்வாகிகள் அனைவரும் ) 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
டே அவங்களுக்கு z பிரிவு பாதுகாப்பா ஏன்டா உனக்கு வேறு காமடி இல்லையா ட
@@SkS1823 நீ சொல்வது உண்மை தான் துப்பாக்கி லைசென்ஸ் மட்டுமே கிடைத்தால் போதும் ராணுவத்தில் பணியாற்றி வந்தார்கள் அண்ணன் இப்போது நிற்கிறது அவர்கள் ✋ ஆயுதம் தான் இல்லை
@@SkS1823உதவாக்கரை அண்ணாமலைக்கே இருக்கும் போது தமிழின காப்பான் இவருக்கு என்னடா?
Appuram viji lakshmi, bavana, kasthuri veetukku poga mudiyadhu😂😂😂z security has restriction…no free fking
@@nr9926 உங்க வீடும் சேர்த்துக்கோ டே... உங்க வீட்டையும் சேர்த்து தான் டீல் பன்றாரரம் , உன்ன மாதிரி பேசற இன்னொருத்தன் சொன்னாரு.
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
மக்களா திருந்தும் வரை இந்த மாதிரி பல உயிரிழப்புகள் ஏற்படும் இனிமேலாவது திருந்துங்கள் சிந்தியுங்கள் செயல்பாடுகள் அறிவுடன் இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை 🔥🔥🔥💥💥
அண்ணன் சீமானின் பாதுகாப்பு மிக மிக முக்கியம் பாதுகாப்பை வலுப்படுத்துங்கள் கட்சி பொறுப்பாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பது நல்லது இந்த கேவலமான ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. .கவனம்.
இதை நாம் மிக மிக மிக எச்சரிக்கை யாக பார்க்க வேண்டும் இனி இது போன்ற துயரம் நடக்காமல் இருக்க வேண்டும் 😢😢😢😢😢
இவர்களுக்கும் இதை செய்ய சொன்னவனுக்கும் சரியான தண்டனை கிடைக்க வேண்டும்
kitaikathu jiii,
எப்போதும் உண்மை நேர்மை அறம் மாறாமல் உண்மையை உறக்க கூறி வரும் என் தம்பி சாட்டை துறைக்க்கு நன்றி நன்றி நன்றி
உண்மையிலே இங்க ஆட்சி நடக்குதானே தெரியல😡😡😡
இப்படியே போய் கொண்டிருந்தாள் தமிழ் நாடு நாசமாக போய் விடும்.
தாழ்த்தப்படட்டு வீழ்ந்துகிடக்கும் எழுகின்றவனை மீண்டும் மீண்டும் வீழ்த்த நினைக்கும் நல்லவர்களே இவரைப்போல் நல்லது செய்யுங்கள் ,, பொறாமை கூடாது நீங்கள் மனிதர்களா ,, கண்ணீர் வருகின்றது
சார் நீங்கள் எப்பவுமே சீமான் அண்ணன் கூட கண்டிப்பாக இருங்கள் சீமான் அண்ணனுக்கு பாதுகாப்பாக நீங்கள் இருங்கள்
Ellamea sattaiku than
பாதுகாப்பு வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதுக்கு காரணம் திமுகவுக்கு இஸ்லாமியர்கள் செலுத்தும் vote தான் காரணம் 😊😊😊
இது தான் திராவிட மாடல்
காவல் துறை அதிகாரியை குறைகூராதீர்கள் அண்ணா , நீதிமன்றம் சரி இல்லை கடுமையான சட்டங்கள் இல்லை என்பதே உண்மை
கடுமையான சட்டம் இருந்தா நீயெல்லாம் கருத்தே போட முடியாது.... போ
@@user-vs9cn3ke7y கருத்து சுதந்திரம் என்பது (சுதந்திர உரிமை) 🤙😎
குற்ற சம்பவத்தில் ஈடுபடுவது என்பது வேறு என்ன ? சகோ🤣🤣🤣🤣🤣🤣
காவல் துறையினர் சரி இல்லை,eps சொல்லுவது உண்மை,மாற்ற வேன்டும் இல்ல என்றால் அடுத்த தேர்தல் திமுக ஜெயிக்க முடியாது
@@user-rb7dv6nt7b ஓ நீங்க தானா அது.....🤭🤭🤭
இது தான் உங்கள் திராவிட மாடல் ஆட்சி 🤫🤫🤫
Yes bro💯
Today sattai Durai very good speech
Idhu vera vaai ,watch evening same vaai become nara vaai
Podaa DMK sanghi😂@@VigneshViki-wl7be
அவர் வீட்டு பக்கத்தில் தான் என் வீடு அண்ண ரொம்ப ரொம்ப நல்லவர் 😭
அவரும் ரவுடி யா
உண்மையான பதிவுகள் அண்ணா நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
அருமையான பதிவு சாட்டை இன்றைய காலகட்டத்திற்கு முக்கியமான ஒரு நன்றி அருமையான பதிவு திரு நன்றி வணக்கம் நாம் தமிழர் கண்ணன்
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்க மட்டுமே முடிகிறது நம்மால். நாம் தமிழர்.
இந்த கொலைக்கும் தி மு காவுக்கும் கண்டிப்பாக சமந்தம் இருக்கும்
ஆழ்ந்த வருத்தமாக இருக்கிறது. அன்னாருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
தி மு க ஆட்சி களைக்கபடவெண்டும்.
குமுக : குடிகாரர்கள் முன்னேற்ற கழகம் 😂😂😂😅😅
திருமா அவர்கள் இனியாவது வாய் தறப்பாரா😢😢
avar already pesivittar
Pallu padama pakuvama oombuvar 😂😂😂stalin ku
இந்த ஆட்ச்சிக்கு பங்கம் இல்லாமல் பேசுவார் பேசினால் அவர் நிலமை ???????
பல்லு படமா நைசா
வாய் திறந்தால் சோற்றுக்கு பிச்சை எடுப்பான்
இதுவும் திராவிட மாடல் 👎👎👎👎👎
அருமையாக சொன்னீர்
ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கினால் இந்த மாதிரிதான் அவலங்கள் நடக்கும்.
மக்கள் திருந்தாத போது ஆட்சியாளர்கள் திருந்த மாட்டார்கள்
தொடர்ந்து நாம் தமிழர் தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம்.. முற்றிலும் கேனத்தனமான பதிவு இது .
2008 அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நடந்த மோதல் பற்றி சாட்டை அவர்களுக்கு தெரியுமா? மோதலில் ஈடுபட்ட அவர்கள் யார் யார்?
பிறகு சாட்சியங்களை கலைத்து அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்தது யார் என்று தெரியுமா?
அண்ணா உண்மையாக தெறியாது, கூறுங்கள் தெறிந்து கொள்கின்றோம்.
அண்ணா விக்கிரவாண்டியில் நமது தமிழ் உறவை கல்லால் அடிக்க திமுக முயற்சி செய்து உள்ளது அதை பற்றி ஒரு காணொளி பதிவிடவும்
2026 ill dmk vai namma adipom.bro
@@user-ge4ke6ym7s💪💪💪💪💪💪💪
Dmk..aatchiku vara kodathu..
Adikran na payanthutan nu artham 🔥inemae than attamae armabam
நேற்றய தினம் அண்ணண் சீமான் இதற்கு பதில் சொல்லி இருக்கார் அந்த காணொலிய பாருங்க❤
DMK,,,,,,, waste 😡😡😡😡😡😡
no waste dmk wrost
எவ்வளவு கொடுமை நடந்தாலும் இந்த 200உபிய திருத்த முடியாது
தங்கள் கருத்தை வரவேற்கிறேன். காவல் துறை யை சீர்படுத்தவேண்டும்
உளவுத்துறைக்கு எல்லாமே தெரியும் இதற்கு பின்னால் பல அரசியல் சூழ்ச்சிகள் உள்ளது.
நாம் தமிழர் உறவுகள் , ஒருங்கிணைப்பாளர் உள்பட அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.எதுவும் சரியாக இல்லை.பத்திரம்.பத்திமாக இருக்கவும்.
நம் தலைவர் இரும்பு மனிதன் யாரும் எதுவும் செய்ய முடியாது....
அமைச்சர்பன்னீசெல்வத்தின்தூண்தூண்ட்டுதலால். நாம்தமிழர்வேட்பாளர்தம்பிகள்தாக்கபட்தைமரக்கமாட்டோம். நாம் தமிழர். கடலூர்
மிகவும் அருமையான தேவையான பதிவு இது ஆளும கட்சிக்கும் காவல் துறைக்கும் தெரிந்து தான் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது
Absolutely true...ladies are safe in his area...Such a helping person..humble down to the earth
கடவளுக்கு காணிக்கை போடுவதைவிட ஏழை எளியோர்க்கு உதவி என்று கூறியவர் நம்ம ஐயா கேப்டன்தான் வாழ்க தே மு தி க கா
சூப்பர் பதிவு ப்ரோ❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு அண்ணா
நன்றி தோழரே
அவருக்கான இதைவிட சிறந்த புகழ் அஞ்சலி யை யாரும் செய்துவிட முடியாது தம்பி துரைக்கு எமது நன்றி.....
நமது பாதுகாப்பு ரெம்ப முக்கியம் நன்றி🙏
எப்போ சுய நினைவோடு ஓட்டு போடுறாங்களோ அப்போ தா திருந்துவாங்க
சிந்திக்க தெரிஞ்ச எழுச்சி மிக்க இளைஞர் கூட்டம் வந்துட்டாங்க...
- அண்ணன் சீமான்🙏
#நாம்_தமிழர்_கட்சி.
🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
#தமிழால்_இணைவோம்..🙏
#மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்...
#மாறுவோம்_மாற்றுவோம்..🙏
புரட்சி வெல்லட்டும் ✊✊✊...
அருமை தோழரே
தண்டனை அதிகமானால், குற்றம் குறையும் அண்ணா 😢
ஆழ்ந்த இரங்கல்
திராவிட. ஆட்சி ஸ்டாலின் ஒலிக😡😡😡😡
First Write Tamil without mistakes
Rommba mukkiyam 200@@asmithaa9181
இது அரசின் மிக பெரும் தொல்வி....
எங்கள் அன்புக்குரிய அண்ணன் செந்தமிழன் சீமான்.மற்றும் அனைத்து முக்கியமானவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.நாம் தமிழர் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும்.அண்ணாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறோம்...😂😂😂😂😂😂😂😂😂😂😂
Seeman sir please take care about your safety and security
இந்த பா.ரஞ்சித் தீமுக வுக்கு சொம்பு தூக்குன நிறைய டைரக்டர் களுக்கு எல்லாம் இது கெதி திருந்துங்கள்
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் எனக்கு 23வருட பழக்கம்... நான் பள்ளிக்கு போகும் வழியில் அவரை பார்ப்பேன் சிரித்த படியே என்னிடம் பேசுவார்... ஒரு நாள் குஜராத் பூகம்பம் நிகழ்வுக்காக அவரிடம் நன்கொடை கேட்டேன் 2000 ரூபாய் கொடுத்த நல்ல மனிதன் இன்று நம்மிடம் இல்லை 😢😢😢
2008 சென்னை அம்பேத்கர் சட்டகல்லூரி கலவரம் ...அதில் முக்கிய குற்றவாளி ஆம்ஸ்ட்ராங் அவர்கள்
தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
5;13 👌 நாங்களாம் ஒன்னா உக்காந்து சாப்பிடுவோம், யார்லாம்?? நீயும் நாயுமா?? மனுசனும் மனுசனும் தானே ???
மதிப்பாக வாழ vazhikaadduvathe ஆக சிறந்த செயல். இவரை போன்று இவரை பின்பற்றுபவர்கள் பலர் வருவதே இவருக்கு தரும் மதிப்பாக இருக்கும்
அண்ணன் சீமான் அவர்கள் PADHUGHAPPU மிக மிக முக்கியம்
சாட்டை சரியான பதிவு
நானே நேரில் கண்டது தலித் மக்களுக்கு மட்டும் ஆர்ம்ஸ்ட்ரோங் உதவி செய்யவில்லை பொது மக்களுக்கும் சேவை செய்துள்ளார்
நண்பரே ஒரு உதவி செய்தாரோ இல்லையோ ஒரு மனிதனை மற்ற மனிதர்கள் வெட்டி சாய்ப்பது என்ன நியாயம் இன்னும் மிருகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதுபோன்ற மனிதர்களை காவல்துறையினர் கைது செய்து உடனடி நடவடிக்கை எடுத்து மரண தண்டனை கொடுக்க வேண்டும் அதற்காக நம்மை போன்றவர்கள் குரல் கொடுக்க வேண்டும் நண்பா
திமுக வின் கையாளாகாத தனம்
சாதியின் அடிப்படையில் பிரிந்து கிடக்கும் மக்கள் சுமூகமாக வாழ நினைக்கும் சூழலில் இது போன்ற சம்பவம் கண்டிக்கதக்கது
New criminal case must be finished within 90 days so surely case must be finished
நாம் தமிழர் 💯💕💕💕🔥💕💯✊✊
ஆட்சி அவமானம்
மதிப்பிற்குரிய அன்னான் சாட்டை துறை முகன் அவர்களுக்கு வணக்கம்.ஆம்ஸ்ட்ராங் இருந்துவிட்டார் அவர் படுகொலை செய்யப்பட்டார் அல்லவே.ஏன் ?எதற்கு? நல்லவனா,கெட்டவனா
கருணாநிதி வாழ்க l!!
ஸ்டாலின் வாழ்க!!
உதயநிதி வாழ்க!!
இன்பநிதி வாழ்க !!
என்று நீ மற்ற தலித் தலைவர்கள்
போல கூவி இருந்தால்
நீங்கள் நன்றாக இந்த மண்ணில் வாழ்ந்திருக்கலாம் அண்ணா..
உண்மையை இந்த திராவிட ஆட்சியில் நீங்கள் பேசலாமா?
#ஆழ்ந்த இரங்கல் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு
அண்ணா neengal badhirama irunga🎉
தமிழகத்தில் பல வருடங்களாக நடக்கும் அரசியல் ஒன்றே ஒன்று தான் , அது பரையர்களும் வண்ணியர்களும் ஒன்று சேர கூடாதேன்பது அதை சிறந்த வழியில் கையாளும் கழகத்திற்கு நன்றி . இதை உடன்பிறப்புகள் புரிந்துகொள்ள இன்னும் ஒரு நூற்றாண்டு கூட பத்தாது😢
First comment bro we have to support saattai to review true all case
❤
சிறப்பு தம்பி👍
Should be punishable ...vunmai Vara vendum
எழுத்து அறிவித்தவன் இறைவன். 4000 மேற்பட்டவர்கள் வக்கீல் மற்றும் பொறியாளர்கள் உருவாக்கி. வழிகாட்டுதல் தான் மிக பெரிய செயல் mathippukkuriyavar இவரே சிறந்த மனிதர்.🎉🎉🎉
Thank you thambi saddai thuraimurugan always grate 💪
👍 உங்களுடைய பேச்சாற்றல் உங்களுக்குத் துணை அண்ணா, 🙏🏻🙏🏻🙏🏻
சென்னை சட்ட கல்லூரி கொடூர மோதலில் முக்கிய குற்றவாளி இவர்.
❤ Super Anna unga video first time pakura unmaiya unga speech thavaru panravangalunkku Sattai adi tha Anna 💯
ஒரு புறம் கடுமையான சட்டம் தேவை என கூறும் சாட்டை துரை மறுபுறம் மத்திய அரசு 3 கடுமையான சட்டங்களை July 1 ஆம் தேதி கொண்டு வந்த போது குய்யோ .... முய்யோ ....மனித உரிமை என அரசியல் ஆக்குகிறீர்கள். வேறு என்ன செய்வது??😮😮
அரசியல் வாதிகள் கட்டப்பஞ்சாயத்து பண்ணக்கூடாது......
அரசியல் மட்டுமே பண்ண வேண்டும்.....
*IS TAMILNADU BECOMING NOT SAFE FOR COMMON PEOPLE TO LIVE SAFELY & PEACEFULLY* ❓❓❓
லட்ச கணக்கான தம்பிகள் இருந்தும் எட்டு தலையை வெட்டி எடுக்க துணிந்து வரவில்லை கோர்ட் அழைத்து வரும் போது வெட்டி சாய்க்கலாம்
தி மு க ஆட்சி பாதுகாப்பு வேண்டும் நன்றி நண்பரே. ❤
போட்டி கட்சி தலைவர்கள் எப்பவும் உஷாரா இருக்க வேண்டும். ஆளும் கட்சி எப்படியாவது எதிரியா நினைத்து குற்ற செயலில் ஈடுபடலாம்.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢
அருமை யான பதிவு
சென்னை சட்டக்கல்லூரி சம்பவத்தை மறக்கமுடியுமா......?
வன்முறையாலேயே வளர்ந்தவர் வன்முறையாலேயே வீழ்ந்து போனார்....