ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
ஆம்ஸ்ட்ராங் கொ**யில் அரசியல் | உண்மையை உடைத்த தடா ரஹீம் |
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ก.ค. 2024
- கட்டப்பஞ்சாயத்து செய்ததா திமுக !
#armstrongdeath #armstrongdeathnews #bsp #bahujansamajparty #tamilnadupolitics #tamilnadupolice #tadarahim
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
சிறப்பான விளக்கம் தந்துள்ளார் .
அமைச்சர் சேகர் மீது சந்தேகம் உள்ளது
கண்டிப்பாக
பாய் சார்சொல்வது உன்மைதான் ஆம்ட்ராங் அவரை யாரும் தவறாக சித்தரிக்கவேண்டாம்,
Sekar Minister ulla erukuradha solranga..kandipa pinnadi yaaro periya alu erukangaa...avungala vida koodadhu..Amstrong Anna yaarunu theiryadhu..but videos pakum podhu andha makkaluku enoru thalaivan kedaipadhu kashtam
நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்
அதிசயமே அசந்து போகும் அதிசயம் அதிர்ச்சியே அதிர்ந்து போகும் அதிர்ச்சி தொடர்ச்சி?
பெரும்பாவதி ரவுடிகள் டிஎம்கே நாளை தான் உருவாகுறாங்க அண்ணாதுரை இருந்தவரையும் ரவுடிசம் இல்ல அண்ணாதுரை காமராஜர் ராஜாஜி அவர்களையும் ரவுடிசம் இல்ல ஆனா கருணாநிதி வந்ததுக்கு அப்புறம் தான் கொலை கொள்ளை கற்பழிப்பு எல்லாமே உதயம் ஆகிறது தான் உருவாகுது ரவுடி சத்தம் வளர்ப்பதும் ஆளாக்குவதும் ரௌடி உற்பத்தி பண்றது டிஎம்கே தான்
வீரப்பன் மரத்தை வெட்டினார் வாங்கியவர் யார்
அருமையான கேள்வி??????
வாங்கியவர் கருணாநிதி
😂
சாட்டை ஊடகம். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
Exploring the past history. Very good.
இந்த கொலையில் ஆளும் அரசியல்வாதிக்கு தொடர்பு இருக்கிறது
போட்டதே ஆளும் கட்சி தான் தலைவா
சிறப்பான நேர்காண உறவுகளை நன்றிகள்.
Rahim,is a genuine speaker ❤.
ஸ்டாலினுக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை. ஸ்டாலினுக்கு முதல் அமைச்சர் யார் என்று தெரியுமா
திராவிட மாடல் ஆட்சியின் அலங்கோலங்கள் 🤪🤪🤪🤪
Justices for Armstrong anna😢
Worst,what justice or you in human.
சென்னையின் ஆண்டவன்..ஆம்ஸ்..மறுப்பதற்கில்லை..
இந்த கொலை 30 ஏக்கர் இடத்துக்காகன்னு சென்னைல முக்கியமான பிரமுகர்கள் சொல்றாங்க,, அத யாருமே பேசமாட்டீங்கறாங்க,, வயதான பெண்மணி சம்பந்தப்பட்டிருக்காங்க,, சொல்லக் கேள்வி,,
ஒங்கேல் கருணாநிதி திராவிடர் முதல் அமைச்சர் ஆனாரோஅன்றிலிருந்து கொலை,கொள்ளை கடத்தல் நடப்பது நாடறிந்த உண்மை இவர்கள்தான் தமிழின விரோதிகள் என்று தெரிந்தும் அவரின் மகன் ஸ்டாலின் முதல் அமைச்சர் இப்போ அவரின் மகன் ஸ்டாலின் முதல் அமைச்சர் தெலுங்கர் ஆதிக்கவர்க்கம் தொடர்வதற்கு அதிகாரத்தை பயன் படுத்தி அரசியல் படுகொலைகளை நடத்துகிறார்கள் மக்கள் தான் இனி பாசிச ஆட்சி தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றக் வேண்டும்.❤❤❤❤❤
🎉🎉🎉Sattai🎉🎉🎉
என்ன இந்த மொட்டைத் தம்பி தினமலரில் இருந்து இப்ப இங்கேயும் வந்துருட்டாரா?
நீங்க தின”மலம்” அப்டின்னு எங்ககிட்ட சொல்லுவீங்க! ஆனா அதே மலத்தில் நெளிந்த புழுவை எங்களுக்கு கொண்டு வந்து அதையே எங்கள் கொண்டாட சொல்லுவீங்க! நல்லா இருக்குடா உங்க நீதி, நேர்மை , நியாயம்.
❤❤❤❤
Unnmai ayya 🌷👌👏👏
அருமையான பதிவு
சாட்டை தம்பி உங்கள் உணர்வு பிரமிக்கதக்கது உங்களைப்போல் செயல்படமுடியவில்லை நல்லதே நினைக்கிறீர்கள்
நல்வதே நடக்கிறது
நல்லதே நடக்கும்
அண்ணனை வலிமை படுத்துங்கள் எல்லாம் நன்மைக்கே
கிரேட் salute
Mr. Dhuraimurugan.
Thanks
சட்டம் என்னும் வட்டத்துக்குள் கட்டுப்பட்டு
சில யானைகள் பூனைகள் ஆகும்
சட்டத்தையே சட்டைப்பையில் வைத்துக்கொண்டு
சில பூனைகள் யானைகள் ஆகும்/// இது திருமதி வெகுமதி திரைப்படத்தின் பாடல்..
திருமாவளவன் பற்றி புட்டுப் புட்டு வைத்து விட்டார் தடா றஹீம் அவர்கள். இல்லையா?
NTK 🫡
தம்பி உங்கள் பணி வளர வாழ்த்துக்கள். அதே நேரம் நீங்கள் பயிற்சி எடுக்க இது போன்ற அனுபவம். ஆதாரங்களோடு பேசக்கூடிய ரஹீம் அண்ணா. திரு பாண்டே. ஏர்போர்ட் மூர்த்தி அண்ணன் இது போன்றவர்களை தவிர்த்து தமிழா தமிழா பாண்டியன். ச***** மருத்துவர் காந்தராஜ் . ப்ரொடியூசர் கே ராஜன் இவர்கள் போன்றவர்களை நேர்காணல் எடுத்து பயிற்சி எடுத்துக் கொண்டு இவர்கள் போன்ற பெரிய நபர்களுடன் கலந்துரையாடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
அன்றைய தமிழக முதல்வராக யார்?
Thiruma should think
There's no cast revenge
Dmk connection
அசோக் எங்கேப்பா
Sekar Babu
கசடதபர ஞஙனநமண. யறல வழள ஒருவேளே இப்படித்தானே வரும் என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர் அது உண்மையா?
இதற்கு முன்பு பல பேட்டிகளை ரஹீம் கொடுத்து இருக்கிறார்...இப்போது கொஞ்சம் தெளிவாக பேசுகிற மாதிரி தெரியுது
Rowdisum valarndhadhe arasielal thaan
Anna ragim careful. Thiravida thirttupayal DMK yachagala aracilvadhigalinan abathu be careful ❤❤❤❤
கூலிப்படை காவல் துறை
Dmk achila police mela yarukkum bayam iellama pochi
Saravanan pls be in saattai for few months .
Dmk model waste 😢😢
Yarda née Manor Thangaraj vayasu Ilk Thambi Satai duraimuruga pesunathu sari. Karunanithi yaruda. Ne poi nalla padichittu vadai.
அதில் என்ன சந்தேகம் தமிழ் நாடு முழுவதும் உள்ள dmk காரங்க இதை தான் செய்கிறார்கள்.
Bhai nee thaan samuga neethi mathavan kedayathu
PodaEcha Mama 🦴🐈⬛
பீ ..காஷ்..பேரை கெடித்துகிட்டான்..
Anna ragim ungalin moothirathi kudithalgooda indha manangangtta yachagala nai thiravida thirttupayal DMK sudali thalunganukku puthi varathu 😅😮😢
பாய் மிகச்சரியாக கூறிவிட்டார்...
ஹலோ பாய் இந்த நீதிமன்றம் எல்லாம் தண்டிக்காது சாட்சி கேட்கும் ரவுடிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு இவ்வளவு வக்காலத்து வாங்குறீங்க
சாட்சி இருக்கா என்று கேட்ப்பார்கள் சாட்சி இல்லை என்றால் போதிய ஆதாரம் இல்லை என்று கொலை காரர்களை வெளியே விட்டுவிடுவார்கள். பிறகு அதே ரவுடி மற்றொரு கொலை செய்வான். இது தொடராகிறது. நீதிபதிகள் வீட்டில் நடந்தால் தான் தீர்ப்புபதிகள் புரிந்து கொள்வார்களா? தமிழ்நாட்டில் பல கொலைகளைச் செய்த ரவுடிகள் இருக்கிறார்கள். எப்படி கொலை செய்தவனை வெளியே விடுகிறார்கள்?
தடா. ரகீம். வேய்ல்பூலை. வட்டு. ஆட்டங்கள். இந்துக்கள். ANAIILVARUM. வட்டு. ஆட்டங்கள்
❤❤❤❤