1986 லேயே இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்தினவர்... வீடியோ எடுத்தவர் எவ்வளவு பெரிய ஆளாய் இருந்திருப்பார்... இதில் பங்குபெற்ற அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக, அவர்கள் பிள்ளைகளுக்கும் இரக்கம் செய்வாராக.. ஆமென். இந்த வீடியோவை பாதுகாத்து upload செய்தவருக்கும் நன்றிகள் பல..
I never heard a tamil song like this and the vocalists are singing very nicely and all the musicians are playing excellent with their instruments. God bless them. Sangeetha metha did his part wonderfully
Amazing! God has given unlimited grace in your generations my dear Appa D. A. Danapandian. I am willing to talk with you all my dear sisters. I am waiting for his time and mercy.
Yes.... All glory to our God and saviour Jesus christ of Nazareth.... Thank you Jesus..... very nice to see the childhood days and the christianity of those days... What a humble and great remarkable performance....
அருமை மிக அருமை. விவரிக்க வார்த்தைகள் இல்லை. தங்கள் நற்பணி தொடர கர்த்தரை வேண்டுகிறேன்.
1986 லேயே இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை நடத்தினவர்... வீடியோ எடுத்தவர் எவ்வளவு பெரிய ஆளாய் இருந்திருப்பார்...
இதில் பங்குபெற்ற அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக,
அவர்கள் பிள்ளைகளுக்கும் இரக்கம் செய்வாராக..
ஆமென்.
இந்த வீடியோவை பாதுகாத்து upload செய்தவருக்கும் நன்றிகள் பல..
எவ்ளோ பெரிய ஆளா இருந்திருப்பார்.? 😡
வானாதி பரனொரு
நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
பல்லவி
ஆனார்மக வானார் மகிழ்
வானோர் துதி பாடிடவே
தானாய்த யாபரனார் திரு
சேயாய்ப் புவி அவதரித்தே திரி
தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலை
சத்திர மத்தியில் சித்திர முன்னணை
கந்தைய ணிந்துனின் நிந்தை தொலைந்தினி
சிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட
தந்தோம் உயிர் மாபலியாகிட
வந்தோம் புவி வாழ்ந்திட என்றிட
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்றநம் கர்த்தனுக் கேதுதி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரொடு நரரினி
தாம் தாம் தரிகிட தீம் எனத்
தொந்தோம் என்றாடிப்பண் பாடிட - வானாதி
.
சரணங்கள்
1. தேவாதி தேவன் முனம்
இனிவரு வோமென் றோதி ஆதம்
ஏவாளின் பவம் அறக்
கனிமரி தாய் ஒன்றான சேயாய்
பாவமுள்ள உலகத்தின்
பாவந் தொலைந் தோடிடவே
ஆவால் புவி மானிடனாகியே
பேயின் தலை சிதையுற மிதித்தவன்
புத்தி திகைத்திட சத்துவ மற்றிருள்
நித்திய அக்கினி பற்றி ஒழிததிட
சுத்தர் துதித்திடவும் முத்தியளித்திடவும்
சித்தமி குத்துனையே நத்தியழைத்திடவும்
வந்தார் இனி வானவ ரோடு நாம்
தொந்தோ மென்றாடிக் கொண்டாடிட - வானதி
.
2. எண்ணிறைந்த தூதர் சேனை
பண்கள் பாடித் தோத்திரிக்க
விண்ணிறைந்த வான ஜோதி
தோன்றி மேய்ப்பர் காட்சி கண்டிட
மன்னன் தாவீ தூரில் சிறு
கன்னிமரி பாலனாக
முன்னணைக் கந்தையின் மேலே
வந்தாரே கிறிஸ்தெனும் ரட்சகர்
நற்செய்தி யிச்சணம் கர்த்தனைக் காணுமென்
றற்புத மோதிடத் தற்பரன் சேனைகள்
இந்நில மக்களொரு மிக்கநற் பிரியமும்
உன்னத மதின்தேவ தேவனுக்கு மகிமையும்
பூலோகத்தில் சமாதானமு
மாகவென் றேதுதி பாடிட - வானாதி
.
3. கர்த்தாவின் செயல்மிக்க
ஆச்சரியம் அன்பு பாரும்
சற்றாகிலும் அறியா
துற்று நோக்கும் தூதர் பாரும்
முத்தொழிற்கும் கர்த்தனாக
மூவேந்தர் துதித் தேற்றிடவே
பெற்றோர் களிகூர்ந்திட நாமும்
பெத்தலை ஏகியே புல்லணை
சத்திய நாதனை நித்திய தேவனை
எத்திசை போற்றுமே சத்தனை கர்த்தனை
உத்தம சீலனாக வுத்தர வாதஞ்செய்ய
ரத்தமும் சிந்தி உனைத் தத்தமதாக்கி மண
ஜீவமுடி சூட வந்த
தேவாட்டுக் குட்டியைப் பாடுவோம் - வானாதி
.
4. எல்லா உலகும் செய்த
பரம பிதாவைப் பாடிப் போற்றுவோம்
பொல்லாரை மீட்க வந்த
புண்ணிய சுதனைப் பாடி வாழ்த்துவோம்
பாவ இருள் நீக்கும் பரி
சுத்த ஆவியைப் போற்றிடுவோம்
தேவ திரித்துவ மாகிய
தேவாதி தேவனைப் பாடுவோம்
மைந்தனாய் விந்தையாய் வந்துயிர் தந்துநம்
சொந்தமா நிந்தைகள் நைந்திட நாமினி
திரிமுத லொருவனைத் தினமடி யவர்க்கருள்
தருமனு வேலனைத் தீனதயாளனை
தீங்குரல் யாழொடு வான்புவி
தேவாதி பாலனைப் பாடுவோம் - வானாதி
அருமையான தமிழ் இசையில் அருமையான தமிழில் பாடல் வரிகளை அழகு தமிழில் பாடிய குழுவினருக்கு நன்றி.கர்த்தர்தாமே ஆசிர்வதிப்பாராக.ஸ்வரம் அருமை
இப்பாடலை விவரித்து புகழ வார்த்தைகள் கிடைக்கவில்லை இன்னிசையின் மழையின் இனிய குரலின் மெய் மறக்க செய்கிறது....
Thanks for this wonderful song. God gave an opportunity to sing this in my church.praise be to Jesus
பாடலின் வரிகளை இங்கு அனுப்பினால் மிக மிக பிரயோஜனமாக இருக்கும் நன்றி..
With lyrics, if presented great.......
Brother.....பாடல் வரிகளை Comment Box ல் பகிர்ந்துள்ளேன்...
@@amalanharan9938 can u send me the lyrics
Thanks for downloading options
Exellent.. Singing.. And archestraization....
Legends those who are in this program ❤❤
Both of them have sweet voices.Enjoyed the song eventhough with unclear wordings. Superb!
அழகான பாடல் அருமையான இசை தொடரட்டும் உங்கள் இறைபணி வாழ்த்துக்கள். இசை குடும்பம்.
அருமையான பாடல்
I never heard a tamil song like this and the vocalists are singing very nicely and all the musicians are playing excellent with their instruments. God bless them. Sangeetha metha did his part wonderfully
Amazing! God has given unlimited grace in your generations my dear Appa D. A. Danapandian. I am willing to talk with you all my dear sisters. I am waiting for his time and mercy.
அருமை 👍
*Praise to be God* அருமை . அருமை
I want to know the song's lyrics anyone help pls
Amazing 🎶🎶
Good team. Old is gold😍😍😍😍👍🏻👍🏻. Nice voice
Paadal varigal please
காலத்தில் அழியாத பாடல் God bless you
Praise the Lord
❤❤❤
❤️👍👍
Very nice
Great Voice And Beautiful Song God Bless Them
Praise the Lord Jesus Christ.
அருமை
What a amazing song
Wonderfull singing . old is gold
Good memories Nice song n singing
Super
AMEN
Very nice bro praise the Lord
Amazing. Really wonderful song
Supar
Super Christmas song 🙏🙏
Hallelujah 😍. Super
WOW!!! Great
Superb.
❣️🌹❣️
Superb 👌👌👏👏
Super ❤️
Nice song 🔥🔥
Please share lyrics for this song
can someone pls explain the meaning of this song
PRAISE THE LORD.
Raagam and thalam enna pls comment
Super 💐💐💐💐
Entha year la ulla video?
1986
Good song
can anyone have the lyrics for this song
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
.
பல்லவி
ஆனார்மக வானார் மகிழ்
வானோர் துதி பாடிடவே
தானாய்த யாபரனார் திரு
சேயாய்ப் புவி அவதரித்தே திரி
தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலை
சத்திர மத்தியில் சித்திர முன்னணை
கந்தைய ணிந்துனின் நிந்தை தொலைந்தினி
சிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட
தந்தோம் உயிர் மாபலியாகிட
வந்தோம் புவி வாழ்ந்திட என்றிட
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்றநம் கர்த்தனுக் கேதுதி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரொடு நரரினி
தாம் தாம் தரிகிட தீம் எனத்
தொந்தோம் என்றாடிப்பண் பாடிட - வானாதி
.
சரணங்கள்
1. தேவாதி தேவன் முனம்
இனிவரு வோமென் றோதி ஆதம்
ஏவாளின் பவம் அறக்
கனிமரி தாய் ஒன்றான சேயாய்
பாவமுள்ள உலகத்தின்
பாவந் தொலைந் தோடிடவே
ஆவால் புவி மானிடனாகியே
பேயின் தலை சிதையுற மிதித்தவன்
புத்தி திகைத்திட சத்துவ மற்றிருள்
நித்திய அக்கினி பற்றி ஒழிததிட
சுத்தர் துதித்திடவும் முத்தியளித்திடவும்
சித்தமி குத்துனையே நத்தியழைத்திடவும்
வந்தார் இனி வானவ ரோடு நாம்
தொந்தோ மென்றாடிக் கொண்டாடிட - வானதி
.
2. எண்ணிறைந்த தூதர் சேனை
பண்கள் பாடித் தோத்திரிக்க
விண்ணிறைந்த வான ஜோதி
தோன்றி மேய்ப்பர் காட்சி கண்டிட
மன்னன் தாவீ தூரில் சிறு
கன்னிமரி பாலனாக
முன்னணைக் கந்தையின் மேலே
வந்தாரே கிறிஸ்தெனும் ரட்சகர்
நற்செய்தி யிச்சணம் கர்த்தனைக் காணுமென்
றற்புத மோதிடத் தற்பரன் சேனைகள்
இந்நில மக்களொரு மிக்கநற் பிரியமும்
உன்னத மதின்தேவ தேவனுக்கு மகிமையும்
பூலோகத்தில் சமாதானமு
மாகவென் றேதுதி பாடிட - வானாதி
.
3. கர்த்தாவின் செயல்மிக்க
ஆச்சரியம் அன்பு பாரும்
சற்றாகிலும் அறியா
துற்று நோக்கும் தூதர் பாரும்
முத்தொழிற்கும் கர்த்தனாக
மூவேந்தர் துதித் தேற்றிடவே
பெற்றோர் களிகூர்ந்திட நாமும்
பெத்தலை ஏகியே புல்லணை
சத்திய நாதனை நித்திய தேவனை
எத்திசை போற்றுமே சத்தனை கர்த்தனை
உத்தம சீலனாக வுத்தர வாதஞ்செய்ய
ரத்தமும் சிந்தி உனைத் தத்தமதாக்கி மண
ஜீவமுடி சூட வந்த
தேவாட்டுக் குட்டியைப் பாடுவோம் - வானாதி
.
4. எல்லா உலகும் செய்த
பரம பிதாவைப் பாடிப் போற்றுவோம்
பொல்லாரை மீட்க வந்த
புண்ணிய சுதனைப் பாடி வாழ்த்துவோம்
பாவ இருள் நீக்கும் பரி
சுத்த ஆவியைப் போற்றிடுவோம்
தேவ திரித்துவ மாகிய
தேவாதி தேவனைப் பாடுவோம்
மைந்தனாய் விந்தையாய் வந்துயிர் தந்துநம்
சொந்தமா நிந்தைகள் நைந்திட நாமினி
திரிமுத லொருவனைத் தினமடி யவர்க்கருள்
தருமனு வேலனைத் தீனதயாளனை
தீங்குரல் யாழொடு வான்புவி
தேவாதி பாலனைப் பாடுவோம் - வானாதி வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
.
Thank you so much ☺️
பாடல் வரிகளுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திம்
Thank u so much for this uploading of lyrics…
Wow
God Bless you bro. ✝️🙏👍
It is superb can't it be digitised to hv posterity to hear it i would like to have a copy of it where i can get it pl
Very nice voice she is singing tamil song but no clear
1986 madam , in that time no technology like now a days. So it is not clear
Yes....
All glory to our God and saviour Jesus christ of Nazareth....
Thank you Jesus..... very nice to see the childhood days and the christianity of those days...
What a humble and great remarkable performance....
எந்த பாசையில பாடுறாங்க..
பாசை அவர்களுக்கு புரியாத வார்த்தை. தேன் தமிழில் அவர்கள் பாடுவது எனக்கு புரிகிறது.
I would look to meet you no sooner ireturn pl adv
Wonderful nice
Very poor recording. Can not hear them singing.
திருமதி மல்லிகா துரைப்பாண்டியன் தனது சகோதரி திருமதி உமா துரைப்பாண்டியன் அவர்களோடு இணைந்து பாடும் அழகான பாடல்..
.
th-cam.com/video/IbDxar9f4ik/w-d-xo.html
.
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
வானாதி பரனொரு நரனுருவானார் பாடிப் போற்றுவோம்
.
பல்லவி
ஆனார்மக வானார் மகிழ்
வானோர் துதி பாடிடவே
தானாய்த யாபரனார் திரு
சேயாய்ப் புவி அவதரித்தே திரி
தத்துவ முற்றிடும் அத்தனும் பெத்தலை
சத்திர மத்தியில் சித்திர முன்னணை
கந்தைய ணிந்துனின் நிந்தை தொலைந்தினி
சிந்தை மகிழ்ந்துமே சந்ததம் வாழ்ந்திட
தந்தோம் உயிர் மாபலியாகிட
வந்தோம் புவி வாழ்ந்திட என்றிட
தத்திமி தத்திமி தத்திமி யித்தினம்
பெத்தலை யுற்றநம் கர்த்தனுக் கேதுதி
தகிர்த ஜனுததரி தகிர்த ஜனுததரி
சுகிர்த சுசுரதுதி சுரரொடு நரரினி
தாம் தாம் தரிகிட தீம் எனத்
தொந்தோம் என்றாடிப்பண் பாடிட - வானாதி
.
சரணங்கள்
1. தேவாதி தேவன் முனம்
இனிவரு வோமென் றோதி ஆதம்
ஏவாளின் பவம் அறக்
கனிமரி தாய் ஒன்றான சேயாய்
பாவமுள்ள உலகத்தின்
பாவந் தொலைந் தோடிடவே
ஆவால் புவி மானிடனாகியே
பேயின் தலை சிதையுற மிதித்தவன்
புத்தி திகைத்திட சத்துவ மற்றிருள்
நித்திய அக்கினி பற்றி ஒழிததிட
சுத்தர் துதித்திடவும் முத்தியளித்திடவும்
சித்தமி குத்துனையே நத்தியழைத்திடவும்
வந்தார் இனி வானவ ரோடு நாம்
தொந்தோ மென்றாடிக் கொண்டாடிட - வானதி
.
2. எண்ணிறைந்த தூதர் சேனை
பண்கள் பாடித் தோத்திரிக்க
விண்ணிறைந்த வான ஜோதி
தோன்றி மேய்ப்பர் காட்சி கண்டிட
மன்னன் தாவீ தூரில் சிறு
கன்னிமரி பாலனாக
முன்னணைக் கந்தையின் மேலே
வந்தாரே கிறிஸ்தெனும் ரட்சகர்
நற்செய்தி யிச்சணம் கர்த்தனைக் காணுமென்
றற்புத மோதிடத் தற்பரன் சேனைகள்
இந்நில மக்களொரு மிக்கநற் பிரியமும்
உன்னத மதின்தேவ தேவனுக்கு மகிமையும்
பூலோகத்தில் சமாதானமு
மாகவென் றேதுதி பாடிட - வானாதி
.
3. கர்த்தாவின் செயல்மிக்க
ஆச்சரியம் அன்பு பாரும்
சற்றாகிலும் அறியா
துற்று நோக்கும் தூதர் பாரும்
முத்தொழிற்கும் கர்த்தனாக
மூவேந்தர் துதித் தேற்றிடவே
பெற்றோர் களிகூர்ந்திட நாமும்
பெத்தலை ஏகியே புல்லணை
சத்திய நாதனை நித்திய தேவனை
எத்திசை போற்றுமே சத்தனை கர்த்தனை
உத்தம சீலனாக வுத்தர வாதஞ்செய்ய
ரத்தமும் சிந்தி உனைத் தத்தமதாக்கி மண
ஜீவமுடி சூட வந்த
தேவாட்டுக் குட்டியைப் பாடுவோம் - வானாதி
.
4. எல்லா உலகும் செய்த
பரம பிதாவைப் பாடிப் போற்றுவோம்
பொல்லாரை மீட்க வந்த
புண்ணிய சுதனைப் பாடி வாழ்த்துவோம்
பாவ இருள் நீக்கும் பரி
சுத்த ஆவியைப் போற்றிடுவோம்
தேவ திரித்துவ மாகிய
தேவாதி தேவனைப் பாடுவோம்
மைந்தனாய் விந்தையாய் வந்துயிர் தந்துநம்
சொந்தமா நிந்தைகள் நைந்திட நாமினி
திரிமுத லொருவனைத் தினமடி யவர்க்கருள்
தருமனு வேலனைத் தீனதயாளனை
தீங்குரல் யாழொடு வான்புவி
தேவாதி பாலனைப் பாடுவோம் - வானாதி
உமா துரைப்பாண்டியன் அல்ல. உமா செல்லப்பா.
உமா துரைப்பாண்டியன் அல்ல. உமா செல்லப்பா.
பாடல் வரிகளுக்கு (for Lyrics):
krishthavakeerthanaigal.blogspot.com/2021/11/vanathi-paranoru-naranuruvanar.html
அருமை
Supar
Fantastic 👍
Super