அம்மாவிடம் தீட்சை பெற்ற பிறகு..திரு.பரசுராமன் மலேசியாவில் இருந்து..
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- அம்மாவிடம் தீட்சை பெற்ற பிறகு..திரு.பரசுராமன் மலேசியாவில் இருந்து..
#spiritual #meditation #wisdom #amma #thiyanam #spirituality #deeksha
Sri Annapurani Arasamman temple
Raja Thoppu, Kilpennathur
Tiruvannamalai district
contact: +91 9003095565
நன்றிகள் அம்மா 🙏
அம்மா நின் பாதம் சரணம் அம்மா 🤲🙏
அம்மாவின் அன்பு உணர்வில் முழுமையாக கரைத்து பின்பு வாழ்க்கை கொண்டாட்டமாக மாரி விடும் 🙏🙏🙏🙇🙇🙇
ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி
ஓம் அன்னபூரணி
அரசம்மன் திருவடி போற்றி 🙏🙏🙏🙇🙇🙇
Great
அன்புதெய்வமே.இறைதாயாக அவதரித்து வினைகளால் கஷ்டப்பட்டுக்கொண்டியிருக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் மறுவாழ்க்கை தந்து கருணைதந்து காத்தருளும் தெய்வமே நீயே துணை அம்மா.ஓம் அன்னபூரணியே அம்மாவே போற்றி......ஓம் அன்னபூரணியே அரசம்மாவே போற்றி.....உம் திருவடி சரணம் அடைந்தேன் நன்றிகள் அம்மா.🙏🙏🙏🙏🧎♂️🧎♂️🧎♂️🧎♂️
அம்மாவிடம் முழுமையாக ஒப்படைத்தால் நம் வாழ்வில் நிகழ்வது அனைத்தும் அற்புதமே...கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🔱🔱😇😇
அண்ட புவனங்களை படைத்த இயற்கை பேராற்றல் நமக்காக இறங்கி வந்து தரணியில் கம்பீரமாக அமர்ந்து பூவுலகு எங்கும் பூஞ்சோலையாக பூத்து குலுங்க செய்து பேரானந்த பேரின்ப பெருவாழ்வு வாழ திருவருள் புரிகின்ற ஸ்ரீ அன்னபூரணி அரசம்மாவே🙇
அன்னையை சரணடைந்தோர் வாழ்வு என்றும் கொண்டாட்மே🙇
கோடான கோடி நன்றிகள் அம்மா🙇
🙏🙏🙏