முக்கியமான ஒன்றை இழந்துவிட்டு நடந்து கொண்டிருக்கிறோம் - Tiruchi Siva Full Speech | Kalyanamalai
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ก.ย. 2022
- Presenting the Full Speech Video "முக்கியமான ஒன்றை இழந்துவிட்டு நடந்து கொண்டிருக்கிறோம்" by Tiruchi Siva. This is from the Chennai Special Peecharangam featuring Sujith Kumar, Parveen Sultana and others honouring a very interesting topic "அவசரமாய்.. அவசியமாய்.." on the event of Wedding & Beyond by Kalyanamalai.
#Kalyanamalai #WeddingAndBeyond #ChennaiPeecharangam2022
-----------------------------
Wedding & Beyond is A Premium Wedding Expo conducted by Kalyanamalai & Imaiigal Expo Entertainment; on 2nd & 3rd of July 2022 in Chennai Trade Center. From Over 300 Exhibitors to Premium Shopping Solution to Wedding Management, we are here to provide an International Experience combined with Trending Technologies.
Facebook: / weddingandbeyond.km
Instagram: / weddingandbeyond.km
-----------------------------
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ இழந்தது புரிந்தால் தான் பறித்தவன் யாரென்று தெரியும் | Tiruchi Siva - • இழந்தது புரிந்தால் தான...
▶ இன்றைய உலகில் மக்கள் தொகை அதிகம்.. மனிதர்கள் குறைவு.. | Tiruchi Siva - • இன்றைய உலகில் மக்கள் த...
▶ எங்கள் பிள்ளைகளுக்கு ஒரு தடவை வாய்ப்பு கொடுத்துப்பாருங்கள் | Parveen Sultana - • எங்கள் பிள்ளைகளுக்கு ஒ...
▶ எங்க கிட்ட இருந்து பிடுங்கின குச்சியை எங்களிடமே கொடுத்து விடுங்கள் | Parveen Sultana - • எங்க கிட்ட இருந்து பிட...
▶ எங்கே நடக்கிறது தவறு? | M.A.Maluk Mohamed - • எங்கே நடக்கிறது தவறு? ...
▶ LIFE is all about being An INSPIRATION | Sujith Kumar - • LIFE is all about bein...
▶ என்னை சாமியார் ஆக்கிட்டீங்களே | Sujith Kumar - • என்னை சாமியார் ஆக்கிட்...
▶ Inauguration Welcome Speech by T. M. Anbarasan, Ma. Subramanian & Raja - • Inauguration Welcome S...
▶ நாங்க கேட்டதைவிட நீங்கள் கொடுத்தது பெரிது | Meera Nagarajan - • நாங்க கேட்டதைவிட நீங்க...
▶ பொய் என்பது முற்றிலும் விலக்கப்பட வேண்டியது அல்ல | Raja - • பொய் என்பது முற்றிலும்...
▶ எது கேட்டாலும் தெரியாதுனு சொல்றவங்க தான் இன்னிக்கு நல்லவங்க | Raja - • எது கேட்டாலும் தெரியாத...
▶ வாழ்க்கையை வாழ வேண்டிய ஆசை வரும்! - • வாழ்க்கையை வாழ வேண்டிய...
▶ எனக்கு முன்னாடி நீ ஒண்ணுமே இல்ல - • எனக்கு முன்னாடி நீ ஒண்...
▶ வலியின் முன்பு எல்லாருமே சமம் - • வலியின் முன்பு எல்லாரு...
▶ பிழைகள்தான் நம்மை அடுத்த படிக்கு நகர்த்தும் - • பிழைகள்தான் நம்மை அடுத...
▶ நமது பிழைப்பே பிழைகளினால் மட்டும் தான் நடக்கிறது - • நமது பிழைப்பே பிழைகளின...
▶ என் குறையை நீ பெரிதுபடுத்தாதே.. உன் குறையை நான் பெரிதுபடுத்தமாட்டேன் - • என் குறையை நீ பெரிதுபட...
▶ குறை எங்களிடமா? இந்த சமூகத்திடமா? - • குறை எங்களிடமா? இந்த ச...
▶ தப்பு செய்யுறவன இங்க எத்தனை பேரு கேள்வி கேக்குறோம்? - • தப்பு செய்யுறவன இங்க எ...
▶ சிக்ஸர்னா என்னனு தெரியுமா? சச்சின Tag பண்ணி கேள்வி கேக்குறான்
▶ Corporate வேலைய விட்டுட்டு கலப்பைய நான் ஏன் தெரியுமா கைல எடுத்தேன்? - • Corporate வேலைய விட்டு...
▶ இவ்வளவு பெரிய விவசாயி மகன் இப்படி ஏமாந்து போயிட்டியே - • இவ்வளவு பெரிய விவசாயி ...
▶ முருகனே கேட்காததை நாங்கள் கேட்கிறோம் | Meera Nagarajan - • முருகனே கேட்காததை நாங்...
▶ நாங்கள் எல்லாம் ஒரு வட்டத்தில் சிக்கிக்கொண்டவர்கள் | Solomon Pappaiah - • நாங்கள் எல்லாம் ஒரு வட...
▶ பாரதி பேசினால் அதில் தவறே இருக்காதா? | Raja - • பாரதி பேசினால் அதில் த...
▶ பாரதி மீண்டு வந்ததற்கு மீண்டும் வந்ததற்கு கடவுளுக்கு நன்றி | Raja - • பாரதி மீண்டு வந்ததற்கு...
▶ நான் மரணம் என்னும் குழியில் விழுந்து மீண்டு வந்தது உங்களுக்காக | Bharathi Baskar - • நான் மரணம் என்னும் குழ...
▶ வந்துட்டேன்னு சொல்லு.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" - Bharathi Baskar - • வந்துட்டேன்னு சொல்லு.....
▶ சந்தோஷ சமநிலை என்பது மனதில் இருந்து வரவேண்டும் | Dr. Vaduganathan - • சந்தோஷ சமநிலை என்பது ம...
▶ நிலாவுக்கே ராக்கெட் விட்டவங்க நாங்க | Dr. Sai Shankar - • நிலாவுக்கே ராக்கெட் வி...
▶ பெரிதாக கேட்க கேட்க இயற்கையை மிக அதிகமாக சுரண்டுகிறோம் | Raghav - • பெரிதாக கேட்க கேட்க இய...
▶ இன்று 90 சதவீத குழந்தைகளை புற்றுநோயில் இருந்து காப்பாற்றி கொண்டிருக்கிறோம் | Dr Lakshmi - • இன்று 90 சதவீத குழந்தை...
▶ பெரிதாய் என்ன கேட்க வேண்டும்? பாரதி என்ன சொல்கிறார்? | Solomon Pappaiah - • பெரிதாய் என்ன கேட்க வே...
▶ வருகின்ற அத்தனை யுகங்களுக்குமான தேடல் தான் கவிஞன் பாரதி | Solomon Pappaiah - • வருகின்ற அத்தனை யுகங்க...
▶ பாரதியை இன்றைக்கும் நாம் மறக்காமல் இருக்க என்ன காரணம்? | Rajkumar Bharathi - • பாரதியை இன்றைக்கும் நா...
▶ குரலற்றவர்களின் குரல் வெளியே ஒலிக்கும் பொழுது தான் கோல் உயரும் | Raja - • குரலற்றவர்களின் குரல் ...
▶ இலக்கியத்தை பற்றி பேசினா உடனே அமைதி ஆகிடுவாங்க | Raja - • இலக்கியத்தை பற்றி பேசி...
You Can Write us @ :
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Ph: 044 2434 1400
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai - บันเทิง
நல்ல கருத்துகளை யார் யார் பேசுகிறார்கள் என்று யாரும் நினைப்பதில்லை
மனித நேயம் போன்ற நல்ல கருத்துகள் சொல்வது அரிதாகி விட்டது
மனித நேயம் போன்ற நல்ல கருத்துகளின் தேவை மிக மிக அவசியம் மான காலமாகி விட்டது.
நல்ல சொற்கள் ஆங்கங்கே தெளிக்கும் பட்டால் மக்களிடையே நிரம்பினால் வரும் காலம் மக்கள் மனம் திறக்கும் என்ற நம்பிக்கை
நன்றி திரு. திருச்சி சிவா MP ஐயா அவர்களே
அரசியலில் இருந்தாலும் மனிதத்தை தோலுரித்த திருச்சி சிவா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
தனக்கென ஒரு பேச்சாற்லை தன்னகத்தே வைத்துள்ள ஆற்றல் மிகு சகோதரர் திருச்சி சிவா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
திரு சிவா சொல்ற சிபிச்சக்கரவரத்தி, பாரி, வள்ளலார் என்ற கதையல்லாம் நாம் இப்பொது பள்ளியில் சொல்லி கொடுப்பதில்லையே ! பெரியார் கலைஞர் எம்ஜியார் ஜெயல்லிதா பற்றி தான் பாடப் புத்தகத்தில் உள்ளது. நீதிக்கதைகள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதே இல்லையே!
நல்ல பேச்சு! நன்றி🙏
Unmaithan
தமிழன்னை தந்த தவப் புதல்வன் திரு சிவா ஐயா அவர்கள் !
வாழ்த்துக்கள். இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து
பறித்தவனை பகடையாடும்
சிறப்பான பேச்சு
பெண்ணை சிதைப்போனை
தண்டிக்க கோள் தர ஒப்புக் கொண்ட மனிதத்திற்கு மனதார்ந்த
பாராட்டுகள்!
சிந்தனை தரும் பேச்சு.. சிந்திக்க தூண்டும் பேச்சு... வாழ்த்துக்கள் சார்
😂Subramaniam malaysia
அருமையான பேச்சு அண்ணா.இதுவரை இதுபோன்ற பேச்சுக்களை கேட்டதில்லை அண்ணா.
சூப்பர் சகோதரரே
அருமையான பேச்சு 👌
இதை கேட்டு இப்படி நடக்க வேண்டும் என்று எண்ணி நான் நடந்தேன். இன்று தனிமை வீட்டில் இருக்கிறேன். ஆதரிக்க யாரும் இல்லை. அரவணைப்பும் இல்லை. யாருக்காக நான் பணம் சம்பாதித்தாலும் கொண்டாட நல்ல மனம் இல்லை, தனிமையில் ஒதுக்கப்பட்ட எனக்கு எதன் மீதும் பற்றும் இல்லை.
Thirchi siva avargallukku vallthukkal
என் வகுப்பறையில் கொரோனா காலக்கொடுமை குறித்துப் பேசுகையில் அருமைத்தாயை இழந்த மாணவன் அழுதது அனைத்து மாணவர்களையும் கண்கலங்க வைத்தது.
வாழ்க தமிழ்,வளர்கவும்்தமிழை..கல்யான மலையும்...
சிறப்பான பேச்சு.
😊அருமை அற்புதம்
அருமை. அற்புதம்.
அருமையான பேச்சு. எப்படி இந்த நிலையை மாற்ற போகிறோம்.
அதிமுக திமுக வை துரத்தினால் மாறும்.
@@thulasishanmugam8400 மக்களின் பணத்தை திட்டம் என்ற பெயரில் திருடி வீட்டில் பதுக்கி வைத்துக் கொண்டு, மக்களை இன்னும் இலவசங்களுக்கு கையேந்த வைத்துள்ளார்கள்.
அற்புதமான பல புதிய தகவல்களை தெரிவித்ததற்கு நன்றி.
வாழ்க .
பல்லாண்டு
Best speech sir
Excellent speech. Mother has a big role to play in naking her kidswoth empathy towards others.
பேச்சு அபாரம் மனதை தொடுகிறது வலிக்கிறது அண்ணா
ஆட்டோ முதுகு சொல்கிறது
பிரசவத்துக்கு இலவசம்
Thanks Sairam 🙏 Nallathe nenaipoom Nallathe nadakum.
மனிதம் பேணுவோம்.
Siva name is great.. Yours speach God is great.. TRUE ONLY... CONGRADS SPEACH.
Super sirappu
Divine speech
Thank you Siva sir
Respect you more after the heartful speech
Knowledgeable speech /GOD bless.
மனித நேயம் பற்றி பேசும் இவர் உண்மையில் உயர்ந்த மனிதன் கம்பன் வீட்டுக் கட்டு துறையும் கவி பாடும் பெரியார் அண்ணா கலைஞர் போன்ற தலைவர்கள் கோடிட்டுக் காட்டியவைகள் அதை அப்படியே தன்னுள் அடக்கி சொன்னாலும் அவருடைய மனிதநேயம் மிளிர்கிறது
Speech MIGHAVUM ARUMYAAGHA IRUNDHADHU. Tiruchi shiva M.P AVARGHALAY. NANDRAAGHA Sindhikka vendum. Tq.
மனித நேய என்று கூறி /பேசி ஊர்வலம் வரும் அரசியல்வாதிகள் மத்தியில் மனிதமாக பேசி உள்ளார் சகோதரர் திருச்சி சிவா அவர்கள் இறைவன் அழைக்கும் வரை நலமுடன் வாழ படைத்த இறைவனை வேண்டுகிறேன்
Siva sir actually good intelligent mind
Super
The silver tongue MAN siva.
Vera level speach sir
Miga negiichiyana sirappana arivandra sathiyamana pechhu 🙏🙏🙏
SUPER
Super speech
Super sir
இன்றைய நாளில் அறிவார்ந்த அரசியல் வாதிகள் சிலரில் இவர் முதன்மையானவர்..
Super sir.
SUPER ANNA ☘️ 👌
எல்லா கட்சிகாரங்களுக்கும் இவை தெரியும் ஆனாங்க ஒட்டுக்காக பெரும்பாலானதை தெரியாததுபோல கடந்துவிடுகிறார்கள், சில ஆதாயத்திற்காக
Though I have money in myold age i am unable to help others(poorrelatives)i feel ashamed
Not loosing to one !
I think more then 3 God
Know everything,
இவரை பாராட்ட எனக்கு தகுதியில்லை ஐயா அவர்களை வணங்குகிறேன், இவருடைய பேச்சின் போது எத்தனை பேர் அரங்கத்தில் இருந்தீர்கள் என்று எனக்கு தெரியாது யாரும் இதுவரை எந்த பதிவும் செய்ய வில்லையே என்று வருத்தம் தயவு செய்து பதிவுகள் செய்யவும் நன்றி.
ணன்ற
P a p a p a p p 9t
கல்யாண மாலை, விளம்பரம் போடுவதற்கு ஒரு எல்லையில்லையா? ஒன்று முதலில் போட்டுக்கொள் இல்லை கடைசியில் போட்டுக்கொள். உன் விளம்பரம் தேனில் உப்பைப்போட்டுக் கொடுப்பது போல் உள்ளது.
P
NATO Expansion to Russias border and Ukraine was the cause for this conflict. We had conflicts in Syria that killed 1 million civilians, Iraq invasion that killed more than a million along with sanctions that killed hundreds of thousands of babies. Conflicts in Afghanistan, Palestine, South Sudan Somalia, Libya and more but who is behind this Russia or US & NATO? We know Checozlovakia and Yougoslovakia where these countries now?? Who bombed and divided these nations into fragments?? Who is helping India and who is helping Pakistan with Military aid and using terrorists to meet their interests US or Russia. This is called geopolitics. Also now we have mobile camera to take pictures to share in social media but this cruel and selfish mentality of some only exposed with these inbuilt cameras, the instrument is not to be blamed but those who misuse it!!! We have no humanity or Unity or Charity or service mind but cheating, lies, fraud and corruption from top to bottom and high places to the low level in Govt offices as well as private ones. This is true.
அந்தப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கிறது. அப்பாவிற்கு அறுவை செய்தாலும் பிழைக்க மாட்டார். அவரது விருப்பம் தனது திருமணம் எனவே குறைந்தபட்சம் தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறார். அவர் செய்தது சரியே. திருமணத்திற்குச் சேர்த்து வைத்திருக்கின்ற பணத்தையும் பிடுங்கிச் சாப்பிட நினைக்கின்ற அலோபதி மருத்துவத்தைவிட மகளின் முடிவு தவறல்ல.
Oru M. P. Literaturenalli evaloo deep pesuvidiku🙏
பக்கத்திலே இலங்கையில தமிழன் கொல்லப்பட்டபோது நீங்க எங்க இருந்தீங்க ஐயா வாயால சும்மா கதைக்கலாம் நீங்களும்
அண்ணான் திருச்சியில் இந்தவரை .பரமன்றத்தில்.மக்களுக்கனவர்கள் ஐயா .தமிழ்நாடில் படிக்க வழியை தெருவில் குழந்தைகள்...
Pechchellam nalla than irukku. Unga character sari pannikkonga
மக்களின் மனிதயம் தமிழ்நாட்டில் .கஞைகர் கருணாநிதியின் தம்பிகள் தமிழிலின் மாணவர்கள்..??
தமிழிலில் படிக்க வரளத்தையும்..உலக மக்கள் பல கரணங்களுங்கள். தவறாகன சிந்தா மாணவ பொரியாரையும் ...குழந்தைகள் நல்லபடிங்கள் இந்தியாவில்.. விவாசயங்கள். செய் .முல்லையில் பூ.வை. திருச்சி? சிவா ? திமுக வின் ? கருணாநிதியாக..1980...
S, ஒன்று மட்டும் அல்ல, நேர்மை, நியாயம், நீதி, உண்மை, நம்பிக்கை எல்லாம் இழந்து விட்டது விடியல் கூட்டம்.
Excellent
Sir
முக்கிய மானதைஇழந்துவிட்டோம்என்று..சிவாசொல்லக்கூடதகுதிஇல்லை..பெண்..எம்.பி..இடம்செறுப்படிவாங்கியதுஞாபகம்இல்லையா
Humanity
All are human beings
But
Being human is
Godliness
O
N
திமுக வில் சிறந்த ஒரே மனிதர் திருச்சி சிவா தான்
Super
very great speech always usefull in this society, thanks for lot , god bless you