ஒரு நினைவு.. மைசூரு திப்பு சுல்தான் கோட்டை அருகில் வளைந்து வளைந்து.செல்லும் கல் கோட்டை உண்டு..சுல்தானின் வீரர்கள் பதுங்கவும் , எதிரிகளை குழப்பும் வடிவான அந்த அமைப்பு. சக்ரவியூகம் போன்றது என்றும் கூறுவர். இது அதன் areal plan வடிவாகவும் இருக்கலாம்..ஒருவர் சொன்னபடி.வீரர்களுக்கு.பயிற்சி கூடமாயும் இருக்க இதன் வடிவம் உள்ளது..தொல்லியல் துறை கவனிக்க...விளையாட்டாக சிறுவர் கையில் உள்ள வட்ட வடிவ.grooves, balls பொருளும் நினைவு.கூறத்.தக்கது.....தாத்தா(75). 14 .8.24
இதற்கு பெயர் கல்வட்டம்...3000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களை புதைத்த இடத்தில் இவ்வாறு செய்வார்கள்......இது போன்ற கல்வட்டம் ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற இடங்களிலும் கண்டுபிடிக்க பட்டுள்ளது.....இது பற்றி 9ம் வகுப்பு வரலாறு பகுதியிலும் உள்ளது..... இதே போன்ற புதைக்கும் வழக்கம் 4500 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்திலும் உள்ளது
இந்தப் புதிர் நிலை உள்ள முதல்ல ஆரம்பிக்கும் போது நாம நெனச்சத நடத்தி கொடுக்குறதுக்கு வேண்டி இதுபோல சக்தி மையம் அமைக்கப்பட்டு இருக்கு எந்த வேலையை நம்ப நடக்கணும் நினைக்கிறோமோ அந்த சுட்டு சுற்றுப்பாதையில ஆரம்பத்தில் இருந்து நம்ம வெளியில வர வரைக்கும் நமக்கு எந்த கோரிக்கை இருக்கோ அதையே நெனச்சுக்கிட்டு சுத்தி வெளியே வரணும் அப்படி வெளியே வந்தா நாம நெனச்சது நடக்கும்னு சொல்றாங்க. எப்படினா கர்நாடகாவில் இந்த மாதிரியான ஒரு இடம் இருக்கு அந்த இடத்துல இந்த மாதிரி கோரிக்கைகளை வச்சு சுத்தி நிறைய மக்கள் பலனடைகிறார்கள் நீங்க வேணும்னா try பண்ணிப் பாருங்க
இவர்களை எல்லாம் பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் தான் மகாபாரத போர் நடந்திருக்கின்றது நடந்திருக்கின்றது போல் தெரிகின்றது இவைகள் எல்லாம் தமிழர்களின் சங்ககால பொக்கிஷங்கள் பொக்கிஷங்கள் இதனை இனி தெலுங்கு திராவிடனும் சங்கிகளும் இதற்கும் துரோகம் செய்வார்கள் இந்திய வல்லரசின் சிந்துவெளி நாகரிகம் ஆதிச்ச நல்லூர் கீழடி சேர சோழ பாண்டிய வரலாறுகள் எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்ய தமிழகத்தை நாசம் செய்த தெலுங்கு அரசாங்கமும் வட இந்திய அரசாங்கமும் இன்னும் தமிழகத்தை வனாந்திரம் மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கை அன்னை தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.
புள்ளத்தாச்சி என்பது முட்டையை குறிக்கும் கண்ணிபென் என்பது எலுமிச்சம்பழம் பச்சைபிள்ளை என்பது இலநீரு தவறாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம் கொப்பரை என்பது தேங்காயை குறிக்கும் இந்த இடம் 7 கொப்பரை முரை தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம் நான் கேள்விப்பட்டது 12 கொப்பரை முறையும் உள்ளது இது மாமன்னர்கள் பயன்படுத்திய வியூக முறை வியுகம் பயிற்றுவிக்கும் இடம் இது ஒரு ஹெரிடேஜ் பிளேஸ் இது போன்ற இடங்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் 🙏 ஓம் ஓம்
@@mayilvaagana அன்று ரகசியம் காக்க வார்தைகள் மாற்றி சொல்லப்பட்டன மனிதர்களை பலியிட கூடாது போர்களத்தில் சண்டயின்போது உயிர் இழந்தால் அவை போர்கல பலியாக ஏர்கபடும்
@@mayilvaagana ரகசியம் காக்க மரைத்து சொல்வது அக்காலத்தில் வழக்கம் திருஷ்டி கழிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களின் பெயர்கள் ஆடு மாடு கோழி பயன்படுத்துவது வழக்கம் ஒரு சுற்றுக்கு ஒரு தேங்காய் வீதம் ஏழு சுற்றுக்கு ஏழு தேங்காய்கள் கணக்கு வைத்து சுற்றுக்கலை கடப்பர்
@@mayilvaagana புள்ளத்தாச்சி என்பது கர்ப்பிணி பெண் அல்ல அக்காலத்தில் திருஷ்டி கழிக்க பயன்படுத்த பட்ட பொருட்களுக்கு வேறு வேறு பெயர்கள் சொல்வது வழக்கம் உதாரணத்திற்கு வசம்பு என்பதற்கு பிள்ளை வளர்த்தி என்றுதான் சொல்லுவார்கள் இன்றளவும் கிராமங்களில் இவ்வாறே சொல்லப்பட்டு வருகிறது
எப்படியோ மக்கள் இதை பாதுகாத்து வருகிறார்கள், வாழ்த்துக்கள்,
மக்களும் தொல்லியல் துறையும் இணைந்து இவ்விடத்தை பாதுகாத்து சுற்றுலா தலமாக்க வேண்டும்
இவை போர் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
இதுதான் ""சக்கர வியூகமோ""....❤❤❤
ஒரு நினைவு.. மைசூரு திப்பு சுல்தான் கோட்டை அருகில் வளைந்து வளைந்து.செல்லும் கல் கோட்டை உண்டு..சுல்தானின் வீரர்கள் பதுங்கவும் , எதிரிகளை குழப்பும் வடிவான அந்த அமைப்பு. சக்ரவியூகம் போன்றது என்றும் கூறுவர். இது அதன் areal plan வடிவாகவும் இருக்கலாம்..ஒருவர் சொன்னபடி.வீரர்களுக்கு.பயிற்சி கூடமாயும் இருக்க இதன் வடிவம் உள்ளது..தொல்லியல் துறை கவனிக்க...விளையாட்டாக சிறுவர் கையில் உள்ள வட்ட வடிவ.grooves, balls பொருளும் நினைவு.கூறத்.தக்கது.....தாத்தா(75). 14 .8.24
ஆமாம்
உங்கள் தகவலுக்கு நன்றி தாமு அவர்களே 👍
👌👍❤️🙏🌹💞👌 அருமை சகோதரரே அருமை காணொளி காண்பதற்கு நன்றி
இதற்கு பெயர் கல்வட்டம்...3000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களை புதைத்த இடத்தில் இவ்வாறு செய்வார்கள்......இது போன்ற கல்வட்டம் ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற இடங்களிலும் கண்டுபிடிக்க பட்டுள்ளது.....இது பற்றி 9ம் வகுப்பு வரலாறு பகுதியிலும் உள்ளது.....
இதே போன்ற புதைக்கும் வழக்கம் 4500 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்திலும் உள்ளது
புதிர்நிலை வட்டங்கள் வேறு கல்வட்டம் வேறு
இந்த இடம் பற்றிய தகவல்கள் தொல்லியல் துறையின் கவனத்தில் கொண்டு வரவேண்டும் . அவர்களின் விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்த்தால் பல்வேறு உண்மைகள் தெரிய வரும் .
முன்னோர்கள் அதி புத்திசாலிகள்... கம்ப்யூட்டர்.. கிராபிக்ஸ் இதேல்லாம் .. நம்ம தமிழர்கள் முன்னாடி என்ன செய்யும்
👍
❤
இப்படி சொன்னால் தான் இந்த ஊருக்கு ஆள் வருவார் கள் பாதுகாப்பார்கள்
நானும் வேம்பாடித்தாலம் தான் 👍
இந்தப் புதிர் நிலை உள்ள முதல்ல ஆரம்பிக்கும் போது நாம நெனச்சத நடத்தி கொடுக்குறதுக்கு வேண்டி இதுபோல சக்தி மையம் அமைக்கப்பட்டு இருக்கு எந்த வேலையை நம்ப நடக்கணும் நினைக்கிறோமோ அந்த சுட்டு சுற்றுப்பாதையில ஆரம்பத்தில் இருந்து நம்ம வெளியில வர வரைக்கும் நமக்கு எந்த கோரிக்கை இருக்கோ அதையே நெனச்சுக்கிட்டு சுத்தி வெளியே வரணும் அப்படி வெளியே வந்தா நாம நெனச்சது நடக்கும்னு சொல்றாங்க. எப்படினா கர்நாடகாவில் இந்த மாதிரியான ஒரு இடம் இருக்கு அந்த இடத்துல இந்த மாதிரி கோரிக்கைகளை வச்சு சுத்தி நிறைய மக்கள் பலனடைகிறார்கள் நீங்க வேணும்னா try பண்ணிப் பாருங்க
🔥🔥🔥🔥
🎉🎉
👌👌👌👍👍👍👍
சுடலை பார்திருந்தா கருணாநிதிக்கு மணி மண்டபம் கட்டியுருப்பார் 😭
இவர்களை எல்லாம் பார்க்கும் பொழுது தமிழ்நாட்டில் தான் மகாபாரத போர் நடந்திருக்கின்றது நடந்திருக்கின்றது போல் தெரிகின்றது இவைகள் எல்லாம் தமிழர்களின் சங்ககால பொக்கிஷங்கள் பொக்கிஷங்கள் இதனை இனி தெலுங்கு திராவிடனும் சங்கிகளும் இதற்கும் துரோகம் செய்வார்கள் இந்திய வல்லரசின் சிந்துவெளி நாகரிகம் ஆதிச்ச நல்லூர் கீழடி சேர சோழ பாண்டிய வரலாறுகள் எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்ய தமிழகத்தை நாசம் செய்த தெலுங்கு அரசாங்கமும் வட இந்திய அரசாங்கமும் இன்னும் தமிழகத்தை வனாந்திரம் மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இயற்கை அன்னை தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.
தெலுங்கர்களுக்கும் திராவிடத்திர்கும் என்னடா சம்பந்தம் ஆந்திராவில் யாராவது திராவிடன் என்று சொல்றாங்களா ஓட்டு போடுவது தமிழன் தான்டா
மகாபாரக் காலத்தில் போருக்கு செல்வதற்கு பஞ்சபாண்டவர்கள் போடப்பட்ட சக்கரவியூகம்
😮😮😮
Thirudargal
May be puzzle game
புள்ளத்தாச்சி என்பது முட்டையை குறிக்கும் கண்ணிபென் என்பது எலுமிச்சம்பழம் பச்சைபிள்ளை என்பது இலநீரு தவறாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம் கொப்பரை என்பது தேங்காயை குறிக்கும் இந்த இடம் 7 கொப்பரை முரை தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம் நான் கேள்விப்பட்டது 12 கொப்பரை முறையும் உள்ளது இது மாமன்னர்கள் பயன்படுத்திய வியூக முறை வியுகம் பயிற்றுவிக்கும் இடம் இது ஒரு ஹெரிடேஜ் பிளேஸ் இது போன்ற இடங்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் 🙏 ஓம் ஓம்
புள்ளத்தாச்சி என்றால் கர்ப்பிணிப்பெண்.
@@mayilvaagana அன்று ரகசியம் காக்க வார்தைகள் மாற்றி சொல்லப்பட்டன மனிதர்களை பலியிட கூடாது போர்களத்தில் சண்டயின்போது உயிர் இழந்தால் அவை போர்கல பலியாக ஏர்கபடும்
@@mayilvaagana ரகசியம் காக்க மரைத்து சொல்வது அக்காலத்தில் வழக்கம் திருஷ்டி கழிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களின் பெயர்கள் ஆடு மாடு கோழி பயன்படுத்துவது வழக்கம் ஒரு சுற்றுக்கு ஒரு தேங்காய் வீதம் ஏழு சுற்றுக்கு ஏழு தேங்காய்கள் கணக்கு வைத்து சுற்றுக்கலை கடப்பர்
@@mayilvaagana புள்ளத்தாச்சி என்பது கர்ப்பிணி பெண் அல்ல அக்காலத்தில் திருஷ்டி கழிக்க பயன்படுத்த பட்ட பொருட்களுக்கு வேறு வேறு பெயர்கள் சொல்வது வழக்கம் உதாரணத்திற்கு வசம்பு என்பதற்கு பிள்ளை வளர்த்தி என்றுதான் சொல்லுவார்கள் இன்றளவும் கிராமங்களில் இவ்வாறே சொல்லப்பட்டு வருகிறது
100Varudangalanaletheryathu...5000varudagaleanpadumigauvoomp0iiiiii
Local peoples,endha pudhirnilaiai padhukkatru, endha pagudhiai tourist spot aaga mattravendum!
Bangalore Bannergatta malai back le eruku eade pool
😂😂😂
ஆரசர்காலத்துசாக்காரயூகம்இதைஇயற்றியவர்தவிரயரும்புரித்துகொள்வதுகடினம்
உங்கள் தமிழையும் புரிந்து கொள்வது கடினம்தான்
Abhimanyu padmavyham not chakravyhan
வெங்காம் கடுகு மிளகா பருப்பு தக்காளி .....நீ..நீர் ...நீற் ...யார்...??
ஒட்டகம்
அயலான் இங்கே இதை செய்திருக்கலாம்.
புதையல் எடுக்க நீங்களே ஏன் தூண்டுவதுபோல் பேசுகிறீர்கள்?
மகா பாரதம். நீ பாத்த 🤬🤬🤬🤬
ஏன் இவர் சொல்வது உண்மையாக இருக்கலாம்
அந்த கல்லை கார்பன் டேட்டிங் மூலம் காலத்தை அறிவியல் பூர்வமாக அறியலாம்.
மகாபாரத காலம் என்பது அக்மார்க் உருட்டல்.
மகாபாரத வரலாறு என்ற உண்மையை உரைத்ததற்கு நன்றி.
இராமாயணம் என்ற கதையில் உள்ள இராமன் கதாபாத்திரத்தை திரும்ப திரும்ப சொல்லி அவனை கடவுளாக்கி விட்டார்கள். அது தான் பார்ப்பனியம்.
ஒரு வெல்லம் வந்தால் வட்டமெல்லாம் குளமாயிடும் வராதூங்கிற தைரியத்தில் உருட்டுங்க ம்ம் நல்லாஉருட்டுங்க
வெல்லம் இல்லை,
அது வெள்ளம்
தமிழர்கள் சிறப்பு உங்களுக்கு நகைப்பு. விரைவில் உலகறியும் தமிழர்கள் விஞ்ஞானம்
@@sittambalambalakrishnan7375 சகோதரா இப்படி பழம்பெருமை பேசித்தான் ஆறியனுக்கு அடிவருடி யானான் தமிழன் இணியும் ஏன்????(வள்ளலாரை படியுங்கள் சகோ.
ஒரு வெள்ளம்