பட்டினத்தார் வாழ்க்கை பற்றி -தமிழருவி மணியன் உரை வீச்சு -TamilaruviManian about pattinathar
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச...
ஐயா உங்கள் பேருரையை கேட்க கேட்க சிந்தனை தெளிவுபெருகிறது ஐயா 🙏
இதுவரை இப்படி ஒரு கருத்தை நான் கேட்கவே இல்லை மனசுக்கு அருமையான உணர்வாக இருக்கிறது வாழ்க வளமுடன்❤
ஆகச்சிறந்த கருத்துகள்
மணதிற்கு நிறைவைதந்த
செற்பொழிவு மிக்க நன்றி
அய்யா!,,,,,,மிக்க நன்றி....
நீங்கள் தெய்வ கடாட்சம் பெற்றவர்
அருமையான பேச்சு.மிக அருமையான பேச்சு. தாங்கள் முற்பிறப்பில்செய்த பாவத்தினாலோ என்னவோ இந்த பிறவியில் அடைய வேண்டிய உச்சகட்ட புகழினையும் பெருமையினையும் அடைய முடியாமல் சதிகாரர்கள் சதி செய்து உங்களை இந்த நிலையிலே வைத்து விட்டார்கள். உங்களைப் போன்றோர்கள் தமிழ்நாட்டு அரசியலில் வந்திருந்தால் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்திருக்கும். இன்னும் காலங்கள் உள்ளது தாங்கள் புகழேடநியின் உச்சத்தில் சென்று இந்த தமிழ் பெருமையினை உலகிற்கு பறைசாற்ற இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் வலிமையையும் மனவலிமயியையும் கொடுத்து ஆசீர்வதிக்க மனதார வேண்டுகிறேன்.
இங்கே பலபேர் துறவி அவர்கள் யாரும் இங்கு தெரிவது இல்லை
அருவி மாதிரி கொட்டிய உங்கள் உரை அருமை ஐயா
இவர் பெரிய ஆசிரியர் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லி நம்மை வழபடுத்துகிறார் வாழ்க பல்லாண்டு வளமோடு.
நல்ல கருத்துக்கள் எத்தனையோ பெரியோர்கள்
சொல்லியுள்ளனர்
ஆனால் அதன் வழிநடக்கமுடியவில்லை ஏன்?அதற்க்கான வழிஎன்ன?
நல்ல கருத்துக்கள் தமிழ் பாடத்தில் இல்லை.குழந்தைபருவத்தில் மனதில் பதிய வேண்டும்.நாலடியார் ஆத்திசூடி தேசபக்தி நூல்கள் குறைவு . சினிமா செய்திகள் ஆசிரியரை கிண்டல் செய்வதாகவும் கொலை செய்வதாகும் உள்ளது.
என்னை மனிதனாக மாற்றிய சிந்தனை வார்த்தைகள் ஐயா நன்றி ஐயா
சுவையை உதடு உணரலாம்
உங்கள் உரை மூலம் உள்ளம் குளிரலாம்...
00000
L
மணி மணியாய் கருத்துக்கள்
என்னே உங்கள் சொல்லாற்றல் மெய் சிலிர்க்குது ஐய்யா....சில இடங்களில் கண்ணீர் சிந்த வைத்து உணர வைத்த உங்களுக்கு நன்றி!!!🩵❤🎉💜❤️
சத்திய வார்த்தைகள்...செவியில் அறையும் பேச்சு...பல இடங்களில் கண்ணீர் மல்குகிறது...
அருமை அருமை ஐயா
நல்ல கருத்து சொன்னீர்கள் மிக்க நன்றி ஐயா
ஐயா மிகவும் பயனுள்ள பேச்சு உள்வாங்கிக் கொண்டு வாழ முயல்கிறேன் நன்றி ஐயா
ஐயா நீங்கள்......
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள் , நிறை செல்வம், உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் ஐயா... 🙏🙏🙏🙏 மனதார வாழ்த்துகிறேன் ஐயா🙏🙏🙏 💐
டடடடடடடஞடஞ்அஈட்ஈஅஈஅஈஈஈ என்ற ஒருவர் தனது காலை அல்ல் ஆஅஈ🌷🌷🙏🌷🥰🌷🌹🌯🧇🧇🍖🥙🧇🥙🧇🍖🍖🥙🦪🧇🐥🦚🐠🐠🐠🐠🐠🦚🐥🐠🦃🍖🍖🍖🍖🇦🇸🇦🇸🇦🇸🇦🇪
மிகவும் அருமை அய்யா
மனங்களெலாம் ஒருமையில் அன்புடன் வாழ இம்மாதிரியான பேச்சுக்கள் தொடரட்டும்.
N no jn in,😊n😮@. 😮😮
😊😊
🎉
பேச்சு அருமை
இன்று உண்மையான ஆன்மீகத்தை மறந்து தன்னலம் கொண்டு நாட்டின் உண்மை யான செல்வத்தை இழந்து கொண்டு இருக்கிறோம்.
இன்றைய தலைமுறை அருமையான கருத்துக்களை மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா
மனம்மகிழ்ந்தேன்ஐயா
So much wisdom clarity of topic and the message to the society.Ayya God almighty bless always.
ஐயா உண்மையாக தமிழென்ப அருவியை தங்களின் வாய்வழியாக என் செவிவழி கேட்டு உணர்ந்தேன்.நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க ஐயா 💐❤️.
uto uuuu7uni uuu😅😅😅😅😅😅77u7ùu77uu7 you u😅7😅7 uhh uuuu😅yuuuuuuuuuuu😅😅😅😅😅😅
Uyyuyu
❤❤❤
A great scholar intellectual with in-depth knowledge and wisdom. Ayya vanakam.
வணக்கம் அண்ணா
அழகான அற்புதமான விளக்கம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
00
அய்யா அற்புதமான
விளக்கம்
நன்றி அய்யா,வாழ்கவளமுடன்
பிரமாதமான விளக்கம்
வணங்கி மகிழ்கிறேன் ஐயா
தமிழருவி கொட்டியது..நான் காலை நடையில் களைப்பை மறந்து வியர்வை களைந்தேன்.
Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan
அற்புதமான பேச்சு. நன்றி அய்யா
நன்றி 🙏🙏🙏மீண்டும் ஒரு முறை கண்டிப்பாக கேட்பேன் 🙏🙏🙏
Indha uraiyal Tamizh inimai aanadhu. Aramaic. Sankarar um pattinathar kum evlo otrumai endru vilakiyadharku nandri
என் உள்ளத்தில் சித்தம் செதுக்கிய சிற்பி தமிழருவி ஐயா நின் தாள் வாழ்க.
"தமிழ் அருவி" என்ற சொல்லுக்கு உரிய ஜீவாத்மா தாங்கிய தாள் வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா 👏👏👏🙏
நன்றி நன்றி நன்றீங்க
Namaskarangals 🙏. Absolute Arumay, powerful and valuable message 🙏. Sivaya Thiruchirrambalam Thillaiamballam 🙏
Beautiful tamiaruvi ayya
❤ மனம் மகிழ்ந்தேன் ஐயா ❤
Very Good Very Super Sir
Excellent speech.Eye opening speech.
Great Tamil scholar
Miga arumai Ayya
அதியமான் தந்து ஔவையார் உண்ட "கள் " இயற்கையின் (அமிர்தம்) கொடை. தற்போது செயற்கையாக தயாரிக்கப்படும் ஆல்கஹால் (சாராயம்) உடலுக்கும் உயிருக்கும் கேடு.
Superb sir...
வாழ்க வாழ்க வளர்க 🎉
மிக்க நன்றிகள் ஐயா!
அருமை அருமை ஐயா
அருவியாக கொட்டும் தமிழ். நன்றி ஐயா.
உண்மையான வெற்றி அடைந்தவர்கள் ஞானிகள் சித்தர்கள் என்பதே சரி
You are great
Super speech 💬
❤❤tamil aruvi manian❤
அருமை அய்யா
நன்றிகள் ஐயா.. மிகவும் அருமையான பதிவு.,🙏🙏🙏
வாழும் மகாத்மா இவர். வாழ்க வளமுடன் நலமுடன்.
Amazing speech Iyya. We are so blessed 🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏
Vazga valamuden iyaa🙏
Thank you so much for sharing message
Ayya
Thank god 🙏🙏🙏🙏
Ayya
நன்றி ❤❤❤
Extraordinary speech
Extraordinary delivery
ஒரு ஆசான் அருகிலுள்ள உணர்வு ஐயா
😊😊
@@sumadevi6084😊j மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@@muthulakshmikr❤❤😂
@@muthulakshmikr😊😊😊
பசியாறிவிட்டிர்களா என்ற வார்த்தையை புதுக்கோட்டைக்கு அருகிலே உள்ள மெய்வழிச்சாலையில் நீங்கள் எப்பொழுதும் கேட்கலாம்
மிகவும் அற்புதமான பதிவு ஐயா
வணக்கம்.
நன்றிகள். பல கோடி.
பிறலிப்பயனை அடைந்ததாய் உணர்கிறேன்.
யேச்சு என்றால் இப்படி இருக்கவேண்டும்.ஐயா.உங்களின் ஆயுள் நீடித்து அனைத்து வளமும் பெற்று ஆரோக்கியமுடன் சிறப்பாக பல் கோடி உரையாற்ற. இறைவன் அருள் புரிய வேண்டும்.
நன்றிகள் ஐயா.
Excellent speech
அருமை ஐயா
அருமை
பெருமை
நன்மை
தன்மை
நன்றி ஐயா
அருமை, பெருமை , செவிக்கு இனிமை புதுமை சொல்லும் விதம்
Yes missing my mother feeling is it's my life going on the way
Well said Raja sir. ❤
🎉🎉🎉
அழகு
Anna super spech
உலகியல் சிந்தனையாளர்தமிழருவிபல்லாண்டுகள்வாழ்கவவவாழ்க!
கருத்துகளை அருவி போல் கொட்டுகிறார்!
தமிழ் தங்கள் நாவில் விளையாடுகிறது
ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த உரை அய்யா
🙏💯💯💯💯💯🙏🙏🙏
Good
Mhaghan
Pattinathar
Bussines finnacel controller of export
Import
Thirai kadal oodi thiraviyam
Thedungal
As like as Lord Murugan liked World controlled managed.
Tamilargal wanted everybody Sivamayam.
Thank's Great achieve Mr Masothuvan
Mr Masathuvan
Exports
Imports
Pattinathargal
1
First' Fire 🔥
Kailayam
2
Second Fire 🔥
Then Elangai Anjaneyar
3
Third Fire 🔥
Mother's Father's Fire 4
Fourth Fire 🔥
Mother's Father's death' Fire 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
We are knowledgeable Way is very Good 👍 👍 👍 👍 👍 is Sivam Sundara Sathiyam Sivam.
Thanks Jothimani Sivamayam Thanjavur 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪 🇳🇪
துறவு நிலை பற்றி துல்லியமாக சொன்னிங்க ஐயா
😊😊🎉🎉😊😊
அருமை
We have to follow the moral responsibility in our life like Pattinathar life history. Amma is a great like Lord Siva
Om Guru Saravan
எல்லா கல்வியறிவு மற்றும் பிற அறிவுரை மற்றும் நமது கலாச்சாரம் எல்லாம் வெத்து வேட்டு. பிரயோஜனம் இல்லை
🙏🙏🙏🙏🙏
Arumi Arumi
ஆகா !
தமிழின்பம் துய்க்கும் பேறு பெற்றோம்
உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். சிந்திக்க வைக்கும் உரைகள் உமது உரைகள் ஐயா! ஆனால், இயேசு வாக்களித்தது போல் 1844ல் இரண்டாம் முறையாக வந்து, அற்புதமான ஆன்மீக மற்றும் சமூகப் போதனைகளைத் தந்து சென்றுள்ளார். அதை தாங்கள் அறியவில்லையே என்பதே எனது வருத்தம்.
Super
காலம் கடந்த சொற்பொழிவு அய்யா
ஐயா வணக்கம்
நீங்கள் தான் இன்னமும்
பணம் பார்க்கவில்லை
மனித மனம் பார்க்கின்றிர்கள்
Super speech /28/1/24.
Kodinandriaya
அதனையும் முத்துக்கள் வணக்கம் வணக்கம்
Nalla manidhar
Medhavi
Good man
But unfortunately
Ppl have not accepted him 🙏
If money is lost nothing is lost,if health is lost something is lost,if character is lost everything is lost.
Great speach ❤
கடவுள்