மார்கழி மாதம் சூன்ய மாதம் ஏன்-நம்மை நாம் அறிவோம் இலக்கிய சொற்பொழிவு தமிழருவிமணியன் Tamilaruvi Manian
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ม.ค. 2023
- தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச... - บันเทิง
நல்ல மனிதர் நல்ல பேச்சு
தமிழ் அருவி , தமிழ் அறிவு, அருமை 👌
வணக்கம் அண்ணா
மிகச் சிறப்பான ஆளுமை நிறைந்த அற்புதமான அழகான விளக்கம்...செலவில்லாமல் கிடைக்கும் பொக்கிஷம் தாங்கள்... நன்றிகள் அண்ணா வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
Thanks
All your efforts are not getting wasted. All your messages are eye opening
Thanks 🙏🙏
❤❤❤❤❤❤❤ நன்றி சார்
Arputham appa vanangugiten ungalai
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
நன்றி ஐயா!
குற்றலாம் அருவி
Ayya neengal pallandu vaazhga
❤
❤️உங்களுடைய பேச்சின் மூலம் என் வாழ்க்கை அதிகமாக மாறி உள்ளது❤️
💞நன்றி ஐயா💞
வாழ்க வளமுடன் ஐயா
நன்றி ஐயா
அன்புள்ள அப்பா வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் .எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அணுவும் அசையாது உண்மை சத்தியம் சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் உண்மையில் இது இந்த ஆன்மீகம் பற்றி நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் தெரியாது ,ஞானிகள் பற்றி தெரியாது தலைவர்கள் பற்றி தெரியாது எதுவும் தெரியாது ஆனால் என் வாழ்க்கைசரியாக சரியாக எப்படி எனக்கு தெரியாது ஆனால் புத்தருடைய போதனைகள் எப்படி எனக்கு தெரியும் அதையெல்லாம் கடந்து வந்திருக்கிறேன் வார்த்தைகளை கவனித்தேன் என்னடா நம்ம வாழ்ந்ததெல்லாம் இதில் இருக்கிறதே என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.அதற்கு அப்புறம் தான் நான் என் கடமையில் எவ்வளவு கஷ்டம் பட்டேனோ உண்மையாக இருப்பதற்குபல துன்பங்கள் பல துன்பங்கள் அதெல்லாம் சொல்லிவிட முடியாது அதை எல்லாம் கடந்து வந்து இந்த மனிதர்கள் ஏன் இப்படி துன்பத்தை நமக்கு கொடுக்கிறார்கள் என்று நினைத்து வருத்தப்பட்டு வேதனைப்பட்டு நான் என் கடமைகளை முடிக்கும் பொழுது மூடநம்பிக்கை அதிகம் இருந்தது அதை எல்லாம் தாண்டி வந்து இந்த மூடநம்பிக்கை எல்லாம் இல்லை என்று சொல்வதற்கு நான் ஒரு வழியை தேர்ந்தெடுத்தேன் சரியாக என் இறைவன் ,என்னுள் இருந்து இந்த அமைப்பை எனக்கு எண்ணங்கள் அலைவரிசை மூலம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
உண்மையில் சிறப்பாக இருக்கிறது இந்த ஆடியோவும் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி சிறப்பாக நீங்கள் பேசிய வார்த்தைகள் கௌதம புத்தரை பற்றிஉங்கள் ஆடியோஉங்கள் கம்பீரமான குரலில் கேட்டது மிக்க மகிழ்ச்சி தான்.
புத்தரின் வாழ்க்கை நான் தெரிந்து கொண்டேன். முதல் முதலில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு என் வாழ்க்கையில் மறக்க முடியாதநிகழ்வு.ஆனால் எனக்கு எதுவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தோணவில்லை ராமாயணம் மகாபாரதம் இதெல்லாம் எதுவும் பார்க்க வேண்டும் என்று தோணவில்லை.
நான் என்ன சொல்லணும் என்னுள் என்ன எண்ணங்கள் ஏற்பட்டதோ அதை எல்லாம் நீங்கள் அங்கு தத்துவம் ஆக மணிக்கணக்காகநிறைய எடுத்துக்காட்டுகள் கதைகள் மூலமாக
எல்லாம் அவன் செயல் சத்தியத்துக்கு மிகப்பெரிய கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் நிறைய காட்சிகளும் கேட்பவையும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. காட்சிகள் என் உயிர் சாய் எங்கள் சாய் அதுதான் உண்மை சத்தியம் நான்இப்படி எல்லாம் நடக்கும் என்று எதுவும் எதிர்பாராமல் கிடைத்தது நினைச்சு கூட பார்க்க முடியவில்லை.ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. காட்சிகள் என் உயிர் சாய் எங்கள் சாய் அதுதான் உண்மை சத்தியம் .நான் என் நிகழ்வுகள்காரணம் இல்லாமல் காரியம் இல்லை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு தொடர்பிருக்கிறது. காட்சிகள் என் உயிர் சாய் எங்கள் சாய் அதுதான் உண்மை சத்தியம் நான் நினைக்க நினைச்சு கூட பார்க்க முடியவில்லை. ஆனால் நான் என்ன என்று, தன்னை உணர்தல் தன்னை உணராதவன் மனிதன் இல்லை என்று சில வரிகளில் நான்கேள்விப்பட்டேன் அது சரியாக இருக்கிறதுஅது எப்படி என்றால் இந்நிகழ்வுகளுக்கு வரும் பொழுது எனக்கு அடுத்தடுத்த ஒவ்வொரு அடியாக எல்லாமே எனக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது இதுதான் இதுதான் என்று என்னுள் ஏற்படுகிறது வார்த்தை கிடைக்கிறது எல்லாம் சரியாக நிகழ்கிறதுஎன்னுள் அந்த சிந்தனை தெளிவு உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் இப்படி ஒரு மிராக்கல் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அங்கு காட்சிகளாக வருகிறது சத்தியம் சத்தியம் இது எதிர்பார்க்காத நிகழ்வு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நிகழ்வு எனக்கு கொடுத்திருக்கிற அந்த இறைவனுக்கு என்ன சொல்வது எத்தனை கோடி பிறவி எடுத்து வந்தோம் என்று இந்த பூமியில் ஒரு சாட்சியாக மூடநம்பிக்கைகளை அதை எல்லாம் தூக்கி எறிய வேண்டும் என்றுவந்தேன்.அது சரியாக என் இறைவனிடம் சரியான பாதையை காட்டி விட்டது.மூடநம்பிக்கை மீது யாரும் நம்பிக்கை வைக்க வேண்டாம். அவை எல்லாம் வாழ்க்கையில் ஒரு தோல்வியைஅடைய வைக்கிறது இதுதான்உண்மை.
ஒவ்வொரு மனிதனுக்கும் தெளிவு கிடைத்துவிட்டால் சிந்தனை இருந்தால் நாம் வாழ்கின்ற வாழ்க்கை சரியாக இருக்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சிஉண்மை சத்தியம்.இருக்க வேண்டும்.
Thiruvilaiyaadal
நீங்கள்எதைபற்றிபேசினாலும்சிறப்புதான்