ஆம் நாம் பணத்துக்காக போகவேண்டாம் செந்தூரான் அருள்மட்டுமே வேண்டி போவோம் அது உண்மை ஆனால் கோவில் நிர்வாகமும் கோவில்உள்ளே இரண்டுவெற்றிலையை 200க்கும்500க்கும்விற்றுகொள்ளையடிக்கும்கூட்டமும்இரண்டாயிரம் கொடுத்தால் சாமியை நேராக வரிசையில்லாமல் காட்டுவதாக கொள்ளையடிக்கும்கூட்டமமும் எந்தகாலத்திலும் கோவில்முழுக்க நிறைந்துள்ளதுதான்வேதணையளிக்கிறது நான் நேராக அணுபவித்த நேரடீவேதணை
நானும் போகனும்னு ரொம்ப நாள் ஆசை தடங்கல்கள் தாண்டி இன்று பவுர்ணமி நாளில் சென்று கொண்டிருக்கிறேன் ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மணம் உருகி வேண்டுங்கள் முருகன் உங்களை அழைப்பர் ஓம் முருகா முருகா முருகா 🙏🏻🙏🏻🙏🏻
வருகின்ற பக்தர்களும் வந்து போன பக்தர்களும் வர நினைக்கின்ற பக்தர்களும் என் அப்பன் முருகப்பெருமானின் திருவருளால் எல்லா நலனும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ கந்த பெருமான் கருணை புரி கின்றான்.
உயிரோடு இருக்கும் போதும் உடலை விட்டு உயிர் பிரிந்து நிற்கும் போதும் ... நீயே ஒளியும் வழியுமாய் இருந்து அருள வேண்டும் சக்தித் திருமகனே முத்துக்குமரா....முருகா
முருகா எங்கள் வீட்டில் அருகில் உள்ள ஒரு அண்ணன் அவருக்கு உடல்நலம் சரியில்லை அவர் lcu வில் இருக்கிறார் சீக்கிரம் குணமாக வேண்டும் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன். முருகர் யுகம் ஆரம்பம். முதல் முறையாக அய்யா திருச்செந்தூர் சென்றேன். 26.7.24. 😊😊😊😊😊😊.அய்யா சொல்வது உண்மை. சுனாமி காத்த சுப்ரமணியன்.🎉🎉🎉🎉🎉🎉
Please thiruchendur a inum nala neat a vachikoga .nali kinaru a mukiyam a ..goverment please take a step.dnt spoil our god place. Kulikra water illaya ninu romba smell varuthu nali kinaru la..waiting to see next tirupathi.
திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் தெற்கு பக்கம் இடதுபுறம், காந்தி, நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய மூவருடைய சிற்பங்களும் உள்ளது. முருகன் அரோளால் கோபுர உச்சிவரை சென்று கடலின் அழகை பார்த்து வந்துள்ளேன்.
❤❤❤❤❤ஓம் சரவண பவ ஓம் வள்ளிமுருகர்தெய்வானை ......அனைவரையும் திற்க சுமங்லியாக நீள் ஆயுளும் ஒற்றுமையாக நோயின்றி அனைவரையும் நல்ல படியாக இருக்க வேண்டும் அப்பா அம்மா❤❤❤❤❤❤❤❤
நல்ல தகவல்கள் அதற்கு முதலில் நன்றி! நான் நேற்று 24/1/25 அன்று திருச்செந்தூர் சென்று இருந்தேன் அந்த மாமனிதர் கூறியது போல் அந்த நாழிக்கிணறு நாசக் கிணறாக உள்ளது. அதிலிருந்து பல குழாய்கள் மூலம் தண்ணீர் மோட்டார் போடப்பட்டுள்ளது மற்றும் அந்த தண்ணீர் மிகவும் உப்பாக(கடல் நீர்)போலவே உள்ளது மனிதர்களுக்கு ஊற்றப்படும் தண்ணீர் அங்கேயே தேங்கியநிலையில் மிகவும் அசுத்தமாக உள்ளது நீங்கள் நேரடியாக சென்று பார்த்தால் ஒரு மாற்றம் நடக்கலாம்.நன்றி
Muruga muruga muruga 🙏🙇 un ponnana thiruvadigalai vanangukuren en ayyane 🙇🙏 un pillayagalagiya engalai kaathu arulvai en ayyane 🙏🙇 un arulal anaivarum nalamaga irukka vendugiren en ayyane 🙇🙏 om Saravana bava 🙏🙇 om Saravana bava 🙇🙏 om Saravana bava 🙏🙇 om muruga muruga muruga 🙏🙇
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
ஓம் நமச்சிவாயம்
ஓம் முருகா
உடம்பு சரியில்லை வலிக்குது முருகா
ஏன் பிறந்தேன் முருகா
😊😊😊😊😊
உண்மை தான் ❤❤❤ திருச்செந்தூர் முருகன் மீதான எனது காதல் என் உயிர் மூச்சு உள்ளவரை தொடரும் ❤❤❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤
🥺🥺🥺🥺 super me to en uyire muruga samii 🥺🙏🏻🙏🏻
சஞ்சய் தான் கேட்க்க வேண்டும் எங்களுக்கு தெரியாது சாமிகளா ❤❤❤
Please unite and Raise voice against the Govt on every social medias, for proper cleanliness and security nearby temple and beach🙏🇮🇳😷
யாரெல்லாம் இந்த கோயிலுக்கு சென்றதால் முருகன் அவர்களை பணக்காரராக மாற்றி உள்ளார். ஒரு லைக் போட்டு தெரிவியுங்கள்
Enaku kulanthai kidaithathu
Panathirkaaga poga vendaam. Paavangalai kazhikka vagai seyya vendum endru sellungal.
எனக்கு கஷ்ட்டங்கள் தான் வருது
ஆம் நாம் பணத்துக்காக போகவேண்டாம் செந்தூரான் அருள்மட்டுமே வேண்டி போவோம் அது உண்மை ஆனால் கோவில் நிர்வாகமும் கோவில்உள்ளே இரண்டுவெற்றிலையை 200க்கும்500க்கும்விற்றுகொள்ளையடிக்கும்கூட்டமும்இரண்டாயிரம் கொடுத்தால் சாமியை நேராக வரிசையில்லாமல் காட்டுவதாக கொள்ளையடிக்கும்கூட்டமமும் எந்தகாலத்திலும் கோவில்முழுக்க நிறைந்துள்ளதுதான்வேதணையளிக்கிறது நான் நேராக அணுபவித்த நேரடீவேதணை
Kastam kuduthu sothanai seiyhuthaan palan koduppar..enakkum nadanthu ullathu@@priyabarathan
முருகரை எப்பொழுது வந்து பார்ப்போம் என்று ஆவலாக உள்ளது ❤
Ama 😢... Murugaa.....
🔥🙏🦚💐 சோதனை செய்வார்💐🦚🙏🔥 தன்கிகொள்ளுங்கள் உங்களை முருகன் அழைப்பர் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🔥🙏🦚💐
ஆமாம்
தீராத வினை எல்லாம் தீர்த்து வைப்பான் திருச்செந்தூர் முருகன்
நம்ம நெனசக்கலாம் போக முடியாது திரிஞ்சாந்துர் கு முருகன் கூப்புடான்னு❤ முருகா 👍🙏😘😘😘
கண்டிப்பான உண்மை ..என்னால போக முடியவில்லை
@@JayaSri-u7i Nalla Murugana kumpuduga Kuppuduvaru
உண்மை
Sekiram elllarum varuvinga muruganai parka
நானும் போகனும்னு ரொம்ப நாள் ஆசை தடங்கல்கள் தாண்டி இன்று பவுர்ணமி நாளில் சென்று கொண்டிருக்கிறேன் ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மணம் உருகி வேண்டுங்கள் முருகன் உங்களை அழைப்பர் ஓம் முருகா முருகா முருகா 🙏🏻🙏🏻🙏🏻
வருகின்ற பக்தர்களும் வந்து போன பக்தர்களும் வர நினைக்கின்ற பக்தர்களும் என் அப்பன் முருகப்பெருமானின் திருவருளால் எல்லா நலனும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ கந்த பெருமான் கருணை புரி கின்றான்.
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
உயிரோடு இருக்கும் போதும் உடலை விட்டு உயிர் பிரிந்து நிற்கும் போதும் ... நீயே ஒளியும் வழியுமாய் இருந்து அருள வேண்டும் சக்தித் திருமகனே முத்துக்குமரா....முருகா
திருச்செந்தூர் முருகா, நம்ம மக்களை குறையில்லாமல் பார்த்துக்கொள்ளப்பா...
என் அன்புத்தங்கைக்கு குழந்தையை கொடுப்பா...
கவலைப்படாதீங்க சகோதரரே கண்டிப்பாக நிச்சயம் ஒரு ஆண் குழந்தை பிறக்கும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
1000% true ivaru solurathu
Naan romba kasta pata time la tiruchentoor vanthe. Ippo nalla irukken ❤ muruga saranam ❤️❤️❤️
🦚🐓🙏...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏🙇♥️
முருகா எங்கள் வீட்டில் அருகில் உள்ள ஒரு அண்ணன் அவருக்கு உடல்நலம் சரியில்லை அவர் lcu வில் இருக்கிறார் சீக்கிரம் குணமாக வேண்டும் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வட பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
Subramanya bhujangam padiyungal.
velmaral padiyungal
முருகப்பெருமானின் அருளாசியால் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார்
Kantippa sari agum murugar irukar
Nalamudan veedu thirumbuvar
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு.என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக வரதன். முருகர் யுகம் ஆரம்பம். முதல் முறையாக அய்யா திருச்செந்தூர் சென்றேன். 26.7.24. 😊😊😊😊😊😊.அய்யா சொல்வது உண்மை. சுனாமி காத்த சுப்ரமணியன்.🎉🎉🎉🎉🎉🎉
நல்ல தகவல்கள் எந்த விதமான அலட்டல் இல்லாமல் தகவல்கள் தந்த ஐய்யாவிற்கு மனமார்ந்த வணக்கம் ஐய்யா.எங்களுகாக இவற்றை தெரிவித்த சகோதரிக்கு நன்றி மா.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா 🙏
என் அப்பன் முருகாணே துணை
மிகவும் அருமையான விளக்கம் நன்றிகள் ஐயா 🙏🙏🙏
திருச்செந்தூர் ஐய்யா துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம் திருச்செந்திலாண்டவருக்கு அரோகரா அரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🏻🦚🐓🙏🏻
Thiruchendhur muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
வெற்றிவேல் முருகனுக்கு ஆராகரா வேலும் மயிலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம் முருகன் போற்றி போற்றி
Nalla information yellam kuduthinga ahiyaaaaa super veytri vel muruganuku ahrooo karaaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
❤️💚❤️💚❤️💚❤️💚❤️ ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ சண்முகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏
Please thiruchendur a inum nala neat a vachikoga .nali kinaru a mukiyam a ..goverment please take a step.dnt spoil our god place. Kulikra water illaya ninu romba smell varuthu nali kinaru la..waiting to see next tirupathi.
Yes..ipa elam kadala dress elam neraiya podranga...kadalla ninale neraiya dress vanthu leg la matuthu.first ipdi ilka.please yarum kadala clothes podathenga..ithu enoda request elathukitayum
என் உயிர் மூச்சு உள்ளவரை முருகா நான் உனக்கு அடிமை. கருணைக் கடலே கந்தா போற்றி🙏🙏🙏.
என் வாழ்வில் செல்வ வளங்கள் பெருகி கொண்டேயிருக்கிறது கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏
அள்ளிக் கொடுக்கும் ஆண்டவனே முருகனே அனைத்து விதமான செல்வங்களையும் எனக்கு அள்ளி கொடுங்கள் ஐயா
இன்று திருச்செந்தூர் செல்கிறேன் அப்பன் முருகனை தரிசிக்க 🙏
திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் தெற்கு பக்கம் இடதுபுறம், காந்தி, நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகிய மூவருடைய சிற்பங்களும் உள்ளது.
முருகன் அரோளால் கோபுர உச்சிவரை சென்று கடலின் அழகை பார்த்து வந்துள்ளேன்.
கருணை கடலே கந்தா போற்றி
ஓம் சரவண பவ
Appa muruga 🙏🙏🙏 ennai kudumbathudan sernthu magichiyaga vanthu unnai tharsika virivil arul puringal appa 🙏🙏🙏🙏
Vetri vel muruganu arogara ❤❤❤❤❤❤
ஓம்ஸ்ரீ திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா❤ ஓம்சரவணபவாயநமஓம்❤
எனக்கும் சூலைநோய் உள்ளது....அப்பா முருகா காப்பாத்து...என் குழந்தைகளுக்காக என் உயிரை காப்பாற்றுங்கப்பா....😢😢😢
Neenda aayuludan vazha
எனக்கும் இருந்தது. பிள்ளையாரை வழிபடவும்
உயிர் மூச்சு முருகன்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Saravanan Bhava 🙏 gratitude
Thiruchendur Murgan thunai 😁🙏🙏 gratitude
அரோகரா முருகா 🙏🙏🙏
என் அப்பன் திருச்செந்தூர் முருகன் போற்றி
Muruga engalaiyum thiruchendhur murganai kaana kudumbathodu vara vai pa.... Unnai kaana arul purivai en appa..🙏🙏🙏🙏🙏
Vetri vel muruganuku arogara arogara arogara arogara shanmugarukku arogara arogara arogara arogara arogara arogara ❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
Great interview 😊 om saravana bava kadavule namaga❤
Thiruchendur murugan meethu aalathi bakthi, kaadhal,piriyam,anbu,aasai,ellam ullathu,en azhagu senthilaandavan,sakthiyae sakthi,murugaa,en appa anaithum neeyae,un arul pothu kumara,shanmuga muruga,Guha,Mayura vaagana,Valli manala,unnai solla vaarthaigalae illai anaithum neeyae ,un thaal pothum
செந்தூர் முருகன் 🙏
பத்து மாத பெளர்ணமி க்கு சென்றுள்ளேன் ..ஆனால் ஸ்தல வரலாறு என்னை மிகவும் கவர்ந்தது ❤❤ஸ்ரீ ஷண்முகா சரணம்❤
ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
❤❤❤❤❤ஓம் சரவண பவ ஓம் வள்ளிமுருகர்தெய்வானை ......அனைவரையும் திற்க சுமங்லியாக நீள் ஆயுளும் ஒற்றுமையாக நோயின்றி அனைவரையும் நல்ல படியாக இருக்க வேண்டும் அப்பா அம்மா❤❤❤❤❤❤❤❤
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏 Thiruchentur muruganukku arogara 🙏 ❤️⭐ senthil Aandavarukku arogara 🙏 shanmugarukku arogara 🙏 arogara 🙏 arogara 🙏 arogara 🙏 arogara 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
நல்ல தகவல்கள் அதற்கு முதலில் நன்றி!
நான் நேற்று 24/1/25 அன்று திருச்செந்தூர் சென்று இருந்தேன் அந்த மாமனிதர் கூறியது போல் அந்த நாழிக்கிணறு
நாசக் கிணறாக உள்ளது. அதிலிருந்து பல குழாய்கள் மூலம் தண்ணீர் மோட்டார் போடப்பட்டுள்ளது மற்றும் அந்த தண்ணீர் மிகவும் உப்பாக(கடல் நீர்)போலவே உள்ளது மனிதர்களுக்கு ஊற்றப்படும் தண்ணீர் அங்கேயே தேங்கியநிலையில் மிகவும் அசுத்தமாக உள்ளது நீங்கள் நேரடியாக சென்று பார்த்தால் ஒரு மாற்றம் நடக்கலாம்.நன்றி
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
உண்மை தான் நான் இரண்டு முறை வந்து இருக்கேன் ஆனால் மீண்டும் எப்போ முருகனை பார்போம் என்று இருக்கு முருகா முத்து குமரா😊
ஓம் முருகன் துனை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அறியாத அருமையான தகவல் சொன்ன குருக்கள் ஐயாவுக்கு நன்றி,
❤❤velum mayium sevalum thunai om muruga saranam 🙏🙏🙏🙏Om saravana pava
Muruga without any hesitation grant what we deserve soon,waiting to receive your blessings eagerly with faith.
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
Om muruga potri potri potri potri potri
திருச்செந்தூர் போல் ஒரு ஷேத்திரம் வேறு இல்லை.❤
ஆம் அதுபோல் வேறஎந்த கோவிலிலும் கொள்ளையர்கூட்டம்கிடையாது அவர்களையாராலும் வெளியேற்றமுடியாது
என் அன்பு தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் செந்தில் ஆண்டவரே முருகா
Muruga en thagachiya netha pathukkannum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏pls
ஓம்திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமிக்கு அரோகரா அரோகரா ♥🙏🔥💐
Muruga muruga muruga 🙏🙇 un ponnana thiruvadigalai vanangukuren en ayyane 🙇🙏 un pillayagalagiya engalai kaathu arulvai en ayyane 🙏🙇 un arulal anaivarum nalamaga irukka vendugiren en ayyane 🙇🙏 om Saravana bava 🙏🙇 om Saravana bava 🙇🙏 om Saravana bava 🙏🙇 om muruga muruga muruga 🙏🙇
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா உன்னை வந்து எப்ப தரிசனம் பண்ணுவேன் என்று ஏக்கமாக இருக்கிறது வருவதற்கு உத்தரவு கொடு ஐயா
Muruganukku kondana kodi Nantri..
Muruganuku Arogara🙏🙏
Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri ❤❤❤❤❤
என்உயிர்உள்ளவரை நான்முருகனுக்கு அடிமை
என்ன மன்னித்துவிடு அய்யனே இந்த பதிவ லேட்டா தான் பார்த்தேன்
பாதால செம்பு முருகன் கோவிலும் இறங்கி கும்பிட்டு விட்டு ஏறி வரும் மாதிரி அமைந்துள்ளது..... முருகா போற்றி 🙏🙏🙏
Yes
Enga oorla irukku
ஓம், முருகா, போற்றி 🎉🎉🎉
🙏சிவாய நமஹ🙏
🙏சரவணபவாய நமஹ🙏
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
Muruga en maganukku nalla health , nalla budiyum, nalla padippum ,nalla vazhkai arul puriyappa
I wish to relocate completely to thiruchendhur till ma last breath ❤muruganeee thunaiiiii
Thiruchendur muruganuku arohara... 🙏🙏🙏🙏🙏
Murugya nanga tmry tiruche door varanum ungala pakkanum pls arul puriinga ayya🙏
அற்புதமான தகவல்கள் அம்மா
Romba nantri aiyya,om saravana bhava❤❤❤❤❤
ஓம் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent speech 👏
திருச்செந்தூர் முருகன் அரோகரா
🙏 கருணைகடலே கந்தா சரணம் 🙏
ஐயா அருமையான விளக்கம்
கந்தன் இருக்க கவலை எதற்கு ஜெயந்தி நாதரே போற்றி 🙏🙏
Om muruga potri om saravana bava om 🌺🪔🪔🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
ஓம் முருகா 🙏🦚🦚🦚
Murugaa appaa Kanda .kathirvelaa mayilvaganaa potri potri potri🐓🐓🐓🦈🦈🦈🦃🦃🦃🦃🦃🦃🌅🌅🌅🌅🌅🌅🌅🌅💧💧💧💧💧💧☁️☁️☁️☁️☁️☁️☁️☁️☁️☁️🐘🐘🐘🐘🐘🐘🐘🐘✔️✔️✔️✔️✔️🎉🎉🎉🎉
மிக்க நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
En uire en appan murugan❤
Very nice explanation by iyer.nandry sir
Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா முருகா முத்து மலை முருகா முத்து மலை முருகா வேல்முருகா திருமுருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா திருமுருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா திருமுருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா திருமுருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா திருமுருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா திருமுருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா திருமுருகா வேல்முருகா வேல்முருகா வேல்முருகா திருமுருகா வேல்முருகா சரணம் சரணம் சரணம்
Muruga pilaigalai kapathu nalla vazhkai amaithu kodungal velmuruga vetrivel muruganuku arogara🙏🧑🚀🙏🧑💼🙏👩🦰🙏
வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா கடம்பனுக்கு அரோகரா கார்த்திகேயனுக்கு அரோகரா
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚
Vj. Kiruthika marudhanayagam, cameraman. Karthikeyan. Super la rendume murugan related names
🕉️🙏🕉️ஓம் முருகா போற்றி போற்றி 🕉️🙏🕉️
ஓம் முருகா🙇♂️
Om muruga potri
Om shanmuga potri
Om Saravanaa Bhavaa potri potri potri potri potri potri 🙏♥️🙏♥️🙏♥️