சிறுவாபுரி முருகர் கர்மாவை நீக்கிவிட்டு தான் நன்மை செய்வார் - Jatam SK Gopi | Murugan Sirappugal
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2023
- #ibcbhakthi #devotional #spritual #Templelive #Temple #koillive #kovillive #TempleFestival #kovilFestival
சிறுவாபுரி முருகர் கர்மாவை நீக்கிவிட்டு தான் நன்மை செய்வார் - Jatam SK Gopi | Murugan Sirappugal
-----------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles
now in tambaram
For More Details Click - jeyachandran.com/
-----------------------------------------------------------------------
PACHCHA ELAI ORTHO OIL
Available in all leading medicals.
Whatsapp No :- +91 - 90805 66666
www.pachchaelai.com
-----------------------------------------------------------------------
Ethnic Health Care:
The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
-----------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
முருகன் என்னைய அதிகமாக சோதிக்கிறார் 🥺 என்னால் சோதனை தாங்க முடியல 🥺🥺 அவரை வணங்காமலும் இருக்க முடியல 😍❤ முருகன் என் உயிர் ❤
என்னதான் இருந்தாலும் முருகர் இவ்வளோ சோதனை யாருக்கும் தரக்கூடாது 😢
முருகன் கேட்பதை தர மாட்டார்...
நம் வாழ்க்கை கு எது சரியோ அதை தான் தருவார்😍 ❤
இவை என் அனுபவ ரீதியாக சொல்றேன்❤
Crt tha bro 🙏
@@gunalp7916 😍
சோதிக்க வேண்டியது தான் யார் இல்லைனு சொன்னாங்க. வாழ்க்கையே சோதனையா இருந்தா. முடியல.
True fulla sodhanai than thangamudila
Yes
எனக்கும் அப்படித்தான் 😭😭😭😭😭
என்னதான் சோதனை வந்தாலும் கோயிலுக்கு போறத விடக்கூடாது... கந்த சஷ்டி கவசம் படிக்க படிக்க எந்த பயமும் இருக்காது...
@@lsudhaa7808 ma'am nenga vera poi poi poradhuku and vilaku oil ku kuda kasu illa andha alavuku kadavul sothikirar😪😪
எனக்கு ஐந்து வருடமா குழந்தை இல்லை போகாத மருத்துவமனை இல்லை சிறுவாபுரி கோவிலுக்கு ஆறு வாரம் நானும் என் மனைவியும் சென்று வந்தோம் ஆறு வாரம் முடிந்து என் மனைவி எனக்கு பாஸிட்டிவ் வந்துருக்கு என்று என்கிட்ட சொன்னார்🥹 ❤என் அப்பன் முருகன் துணை🙏🏽
அண்ணா எங்களுக்கும் எட்டு வருடமா குழந்தை இல்லை போகாத மருத்துவமனை இல்லை.. சஷ்டி விரதமும் இருந்தேன்..ரொம்ப கஸ்டமா இருக்க.. கோவில் எங்க இருக்க சொல்லுக அண்ணா.... Pls pray me..
Unga sister nenaiche pls.pls..
2yrs sa land thedinen business ku ..kedaikala..manasula thonuchu last try siruvaar puri Murugan kovilku polam nu ..kanniyakumari la irunthu siruvaar puri Murugan kovilku poi tharisanam pannen...1 month la land kedacha Chu..yenoda antha idathula mayil varum .
@@sheelak7644bro kovil address solunga pls muruga
@@manjularavihosur5561Redhills bus stop vanthutu siruvapuri ku poga bus iruku brother... Tuesday than romba special brother... Enakum baby Anga poi than positive ah vanthdhu brother
6 வாரம் சிறுவாபுரி சென்று வந்த பிறகு எங்களுக்கு முருகன் அருளால் மகன் பிறந்தான் 11வருடம் முன்பு என் மகனின் பெயர் பிரணவ் 4வாரம்நானும் என் மனைவியும் சென்று வந்த பிறகு 5வது வாரம் அவர் வர இயலாது நிலை ஏற்பட்டது ஆனாலும் முருகன் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட நாங்கள் 6வாரம் தொடர்ந்து சென்று வந்த பிறகு அடுத்த மாதமே மகிழ்ச்சி அடைந்தோம் வேண்டிய வரத்தை தருபவர் சிறுவாபுரி முருகன்
முருகனை வேண்டினால் கஷ்டம் வரக்கூடாது என்றுயில்லை, அவர் நமக்கு கற்பிக்கும் பாடம் என்ன என்பதை உணர வேண்டும். அவர் நம் அப்பன் அவனக்கு தெரியும் எதை எப்ப தர வேண்டும் என்று. கோழி தன் குஞ்சுகளை பாதுகாப்பாதுபோல் பாதுகாப்பார். இது சத்தியம்
சிறுவாபுரி முருகன் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம்.........
சிருவாபுரி முருகா
Jsk Gopi sir நானும் முருக பக்தன் தா எனக்கு எப்படி அவர வணங்கனுனு எனக்கே தெரியல ஆன வணங்கிநேன் 17 வயதிலேயே எல்லாம் கஷ்டம் வந்தது மாலை போடும் போது அவ்ளோ கஷ்டப்படுவேன் ஆனா அவ்ளோ கஷ்டத்தையும் தாண்டி போவேன் வேலைக்கு போனேன் எங்க போனாலும் நிக்க முடியல எதாவது பிரச்னை வரும் மனசு அவ்ளோ கஷ்டப்படும் இந்த வயதிலேயே இவ்ளோ கஷ்டமா னு உன்னையே நம்பி இருக்கே ஏ என்ன இப்படி பாடு படுத்துறீயே அப்டி னு அவர திட்டினேன், இப்போ எனக்கு வயது 21 இப்போ na நல்லா இருக்கே அந்த முருகன் அருளால், நல்லது நினை, நல்லது செய், நல்லதே நடக்கும், அள்ளி கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் 🙏🌺🙏🌺🙏
Apdi ena ipo nala erukinga
Ll
குறிஞ்சி நிலத்தோனே...!
பூம்பாறை புதல்வனே...!
ஓம் பாதாளசெம்பு முருகா
#முருகா_சரணம்❤
உண்மை கண்கண்ட தெய்வம் ஓம் முருகா முருகா முருகா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏
நான்பிறந்தநாள்முதலேகஷ்டத்தைதவிரவேறநல்லவிஷ
யங்கள்அதிகசந்தோஷம்நான்நிறந்தறமாகபார்க்கவில்லைஎன்முருகன்பார்த்துக்
கொள்வான்என்றுஇருந்தேன்
இப்போகடன்பிரச்சனையில்
வாழ்வாசாவாஎன்றுஇருக்கி
றேன்என்கண்ஙணீரைதுடைக்கதணிகைவேலன்வருவாண
எனக்காகவேன்டிக்கோள்ளு
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
கோபி அண்ணன் சொல்வது மிக மிக உண்மை செவ்வாய்க்கிழமையன்று சிறுவாபுரி முருகன் கோயிலில் சாதாரண மனிதர்கள் முதல் அமைச்சர்கள் மற்றும் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வரை வருவார்கள் என்பது மிகவும் உண்மை 🙏🙏
ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் தான் மனிதர்களிடம் முருகன் எதிர்பார்க்கும் குணம் நன்றி நன்றி நன்றி
Thankyou 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான், முருகன் என் வாழ்வில் நானே நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு நல்ல முறையில் என் வாழ்க்கையை நல்ல மாற்றத்தோடு உருவாக்கி தருவார், என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறேன், பிறகு நான் என் வாழ்வில் நடந்த ஆறு வாரம் சிறுவாபுரி முருகன் கோவிலில் எனக்கு நடந்ததை விரைவில் கோபி அண்ணன் அவர்களிடமும், இந்த வீடியோவின் கமெண்டில் நான் பதிவிட ஆசைப்படுகிறேன் 🙏🙏
பழனி முருகனுக்கு பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
ரொம்ப நன்றி கோபி அண்ணா...ஓம் சரவண பவ.... சோதனை இல்லாத மனிதனே இல்லை அப்படிபட்ட சோதனையிலும் என் அப்பன் முருகனே துணை...
எனக்கு சோதனை மட்டும் தான் தாராரு
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
மிகவும் அருமை ஐயா 🙏 ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
தொழில் செய்பவர்கள் கண்டிப்பாக குன்றத்தூர் செல்லவும்.. என்னுடைய சொந்த அனுபவம்..
புரசைவாக்கம் அகத்தியர் மையம் முகவரி அளித்தால் நிறைய மக்களுக்கு உதவியாக இருக்கும் ஜி
அவன் அருளாளே அவன் தாழ் வணங்கி - இறைவனின் அருள் உத்தரவு கிடைத்தால் தான் அவரை வணங்கும் பாக்கியமே ஒருவருக்கு கிடைக்கும்.
உண்மை
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ❤ முருகா சரணம் 🙏🙏💚
பழனியில் எனக்கும் அதிசியம் நடந்தது முருக
உங்களுக்கு நடந்ததை யார் இடமும் அதிகமாக சொல்லாதீங்க
Enaku sollunga anna Ana enaku onum nataka matsithu purila
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எட்டுக்குடி முருகன் கோவிலும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலும் அதிசயமும் ஆச்சர்யம் நிறைந்தவை. குழந்தை பாக்கியம் வேண்டுமெனில் எட்டுக்குடி முருகனுக்கு விருதம் இருந்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். ❣️
அறுபடை வீடு பற்றியே நிறைய தகவல் சொல்றிங்க எட்டுக்குடி, சிக்கல் சிங்காரவேலன் முருகனைப்பற்றி வீடியோ போடுங்க
ஓம் முருகா வேலும் மயிலும் துணை...
Muruga ennaakku aan kuzhanthai pirakka vendukiren murugaaa🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ சண்முகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கருணை கடலே கந்தா போற்றி
கடகம். விருச்சிகம். மீனம் இந்த மூன்று லக்கினங்களுக்கு செவ்வாய் பாவியாக ஆகின்றார்
No.
Myself kadagam. Murugar blessed me good things at right time
Naanum kadaham
Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you. Please 🙏 read Bible ✝️
உண்மை கோவிலுக்கு சென்று திரும்பினால் கஷ்டம் வருகிறது
ஓம் சரவண பவ அருமை நீங்கள் சொல்லும் ஒரு ஒரு வர்த்தை அனைத்தும் உண்மை
எவ்வளவோ சோதனைகள்.. இன்னும் சோதனைகளை கடந்து கொண்டு தான் இருக்கிறேன்.. ஆனால் ஒவ்வொரு சோதனைக்கு பின்னரும் ஒரு கருத்து மறைந்திருக்கும், அது நம்மை திருக்கொள்ளவோ அல்லது மற்றவரை பற்றி புரிந்து கொள்ளவோ நமக்கு கிடைக்கும் பாடமாகவே அமையும் . அதை புரிந்து கொண்டு செயல் பட வேண்டும்.. நிரந்தரணமானது எதுவும் இல்லை, உறவுகளும் இல்லை. முருகன் மட்டுமே 🙏. இன்று சிரிப்பவர்கள் நாளை அழலாம், இன்று அழுபவர் நாளை சிரிக்கலாம்.. எல்லாம் சில காலம்.. நாம் இன்று என்ன செய்கிறோமோ அது தெரிந்து செய்தாலோ தெரியாமல் செய்தாலோ அது நமக்கும் நிச்சயம் நடக்கும்... பொறுமையாகா காத்திருங்கள்... The power of silence is Karma🙏
வணக்கம் சகோதரா தொடர்ந்து உங்கள் பேட்டியை பார்த்துக் கொண்டு வருகிறேன் மிகவும் அருமை. முருகனைத் தொடர்ந்து வழிபட்டு கொண்டு வருகிறேன். நடுவில் இரண்டு மூன்று வாரங்கள் செல்ல முடியாமல் தடங்கல் ஏற்படும் அதையும் தாண்டி வழிபாடு செய்ய வேண்டும். கட்டாயம் முருகனின் அருள் அனைவருக்கும் கிட்டும். நீங்கள் கட்டாயம் அடுத்த முறை முருகன் படம் எடுக்க வேண்டும். இப்பொழுதே எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. குக ஸ்ரீ ரங்கசாமி.
யாமிருக்க பயமேன் என்று கூற வேண்டாம் ......
அது முருகன் நமக்கு தன் அடியவருக்கு கூறியது .... அதை அவர் தான் கூற வேண்டும் ....
முருகன் இருக்க துணிவே
முருகன் இருக்க ஜெயமே
முருகன் இருக்க எப்போதும் நமக்கு சுகமே இது போன்ற வார்த்தைக ளை நாம் இப்படி தான் பயன்படுத்த வேண்டும் என்பது எனது கருத்து
அண்ணன் அவர்கள் சொல்வது மிகவும் உண்மை தான், சிறுவாபுரி முருகன் கோயில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில் நான் தொடர்ந்து ஆறு வாரங்கள் சென்று வணங்கினேன்...
Neenga nenachadhu nadandhucha sir
Location
Gobi anna murugar pathi innum pesuga kaetka santhoshema iruku
Anna iam from bangalore your words are true 3times we went to siruvapuri all was well 4th time we suffered lot I was felt crying muruga iam travelling all the way from bangalore y this is happening when iam 1 km to koil we dint asking are speak to autodriver suddenly he started telling us very powerful from 4time murugan will play ma u tolerate and come then I was happy on the same day iam sleeping in train in my dream murugan came us child I was very happy very true thanx anna
நன்றி ஐயா
ஓம் முருகா சரணம் குரு முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩
❤❤❤❤❤ நன்றி சார்
உண்மையான பதிவு
அருமையான பதிவு
சோதனைகளை கடந்து செல்வதே முருகன் அருள் கிடைக்கும்...
நன்றி
ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏🙏🙏🙏 முருகா என் கூடவே எப்போதும் இருங்கள்🙏🙏🙏🙏🙏🙏
Vanakam Gopi Sir, Thank you so much for your video sir, it’s slowly changing me too to vegetarian ❤… last time every day I eat but nowadays I less taking but will stop soon, from Malaysia. En appan Muruga🙏⚜️🔯🔯🦚🦚
Murugan thunai
நான் ஏரகரம் முருகன் கோவில் செவ்வாய் கிழமை போகிறேன் என் திருமணநாள் அன்று போனேன் என் கணவர் இறந்தார் நான் போகதயங்கினேன் எனது பையன் தெடர்ந்து போக ஆரபிச்சார் மறுபடி என் மகனால் திரும்ப போக ஆரபிச்சேன்
என் இறப்பிலும் முருகன் துணையும் நினைவும் ஒன்றே போதும்... இறுதி நோடிவரை...🌸🦚🙏🏻ஓம் சரவண பவ🌸🦚🙏🏻ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...🌸🦚🙏🏻🖤
ஓம் முருகா
Muruga muruga potri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️♥️♥️
அருமையான கருத்து
நீங்கள் சொல்வது உண்மை அண்ணா சிறுவாபூரி முருகனைப் எந்த கிழமை யிலும் போவேன் கொஞ்சம் நாட்களாக செவ்வாய் கிழமையில் போக வேண்டும் முடிவு செய்து போனேன் அளவுக்கு அதிகமாக கூட்டம் காசு இல்லாமல் கட்டணம் வழியில் போனோம் கிட்ட நெருங்க காசு இல்லாமல் பயம் முருகா என்றேன் திடிரென பேன் மீது பாம்பு வந்து கூட்டம் கலைய நாங்கள் இலவசம் வழியில் சென்றோம் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அதிசயம் போன வாரம் என் அக்கா குடும்பம் சேர்ந்து போனோம் சிறுவாபூரி ஊரும் எங்கள் ஊரும் 10 கிலோ மீட்டர் நாங்கள் போன பஸ் வரும் என்று காத்திருந்து வரவில்லை இத்தனை நாள் வரும் பஸ் அன்று வரவில்லை இரவு 12 மணி ஆகிவிட்டது முருகனை திட்டிவிட்டேன் உன்னை பார்க்க இவர்களை அழைத்துவந்தால் என்னை கஷ்ட்டப்படுத்திட்டியே என்று அழுதேன் அக்கா மகன் பைக் எடுத்து வந்து போனோம்
Real true great god Valli deivanai Murugan powerful God Lord Murugan padam Saranam
Nandri sir Om muruga potri 😘
முருகா 🙏🙏🙏
Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri guruve saranam universe ❤️🙏❤️❤️❤️♥️♥️
🦚🐓கருணைக் கடலே கந்தா போற்றி🙏
Murugar kankanda theivam sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandrigal Kodi Sagothara & Sagothara🙏👍❤️
Murugan thunai ❤
15 மாதமாக மலையேறி முருகன் கோயிலுக்கு அபிஷேகம் பார்க்க போகிறேன் என் வீட்டில் நான் மட்டும் சிறு வயதில் இருந்தே சுத்த சைவம் . இப்போது இரணடு மாதமாக எந்த தடங்கல் இன்றி செவ்வாய் தோறும் அபிஷேகம் பார்க்க போய் விடுகிறேன் அம்மன் முருகன தான் துணை
ஓம் சரவணபவ 🙏🙏
முருகா 🙏
Siruvapuri murangan temple is very powerful temple , every one should go and visit that Murugan during Tuesday
With in 5 week you can see the miracle happening in your life
You should follow some procedures during the prayer like buying garland ,lemon all those thing
you can check with the flower seller they will teach you,
You can pray for, good health , marriage, child , house , job,
With in 5 week you can see the miracle happening your life it’s true .
Om Saravana Bhava . Lord Muruga bless you all ❤
Naa ippo tha bro pora
ஓம் சரவணபவ.....
புரசிவாக்கம் சித்தர் பற்றி தெளிவான விளக்கம் தாங்கள் அண்ணா.என் கணவர் முதுகு முட்டி வலியால் அவதிப்படுபகிறார்.நான் முருகனை நினைத்து கொண்டே உங்க பதிவை பார்த்தேன் எனக்கு உங்க மூலமாக முருகர் ஒரு தீர்வு தந்து இருக்கார் அண்ணா.சித்த மருத்து விலாசம் வேண்டும் அண்ணா.
ஓம் சரவணபவ
ஓம் சரவண பவ.
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Om muruga potri
Om shanmuga potri
Om Saravanaa bhavaa potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️♥️♥️❤️♥️❤️❤️❤️❤️♥️♥️
நான் இன்று காலை பழனி முருகனுக்கு மாலை அணிந்தேன் சென்னிமலை ஆண்டவன் திருக்கோயிலில் அணிந்து வீடு வந்த பிறகு விளக்கு ஏற்றிவிட்டு வேலைக்கு செல்லும் வழியில் வாகனத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது நான் ஆதலால் மாலையை கழற்றி விநாயகர் கோயிலில் வைத்துவிட்டு கற்பூரம் ஏற்றிவிட்டு வந்து விட்டேன் இதுவே முதல் முறையாகும் நான் முருகனுக்கு மாலை அணிவது... நான் பண்ணது சரியா தவறா.. எனக்கு மாலை அணிந்த அன்றே ஆக்சிடென்ட் நடந்து விட்டது வீட்டில் உனக்கு நேரம் சரியில்லை மாலையை கழற்றி வைத்து விடு என்று சொல்லிவிட்டனர் நானும் கலட்டே விட்டேன் இதில் ஏதேனும் தவறு உள்ளதா அல்லது முதல் முறை மாலை அணியும் போது இந்த மாதிரி தடங்கல்கள் ஏற்படுமா... அளிப்பீர்களா
.
நீங்க ஏன் அப்படி தவறாக நினைக்கிறீர்கள். தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகை ஓட போனது என்று நினைத்து கொள்ளுங்கள். மீண்டும் மாலை அணிவியுங்கள். என் அப்பன் முருகன் அருளால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்
உண்மை நண்பா❤
Excellent speech anna👏👏👌👍🙏
Nandri muruga 🙏
Om muruga harohara....
Vel muruga harohara ......
Om muruga vel muruga saravanabhavanai shanmuga.....🦚🦚🦚❤️
Om Muruga❤
Om Muruga🙏
தங்கள் பதிவை பார்க்கும் போது முருகப்பெருமான் தன்னுடைய கருமை வினைகளை அனுபவித்தது தான் என்னுடைய அருளைப் பெற முடியும் என்று
Om murga, vatti Val Veeera val
Nantri muruga 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
முருகா
Om muruga potri ❤
Really reallly true
U are right sir. When i start ti ve muruga bahkthar. I list my husband. Three small childerns. Then i live for children. Aftet 10 years i lost my eldest son. I become like crazy. I stop praying and prayers. 5 years i didnt pray. One day murugan cime in my dream again. Tat day i comes know tat never can take murugan from heart. Now receive all. I give high education for childrens. And live for my late husband snd for everlasting God. Tq sir
Vel vel muruga vetri vel muruga oom Saravana pawa oom 🙏🙏🙏🙏🙏🙏
முருகா உன்னை நம்புறேன்...எங்களுக்கு நீங்கள் என்னை குடுக்க நினைக்கிறீங்களோ குடுங்க...அது போதும் முருகா...❤
💁யாமிருக்க பயமேன்🦚 முருகன் இருக்க பயமேன்🦚😅
100/100 உண்மை
S..everything 100percent true...my mother is murugar devotee frm past 40 years....en kula swamy murugarukku araharohara....🙏🏻🙏🏻🙏🏻everthing same to same....
Lord Jesus is the true God he loves you. Follow the path of true God and leave your false gods. Worship me alone, in judgement day i will send false God believers to hell. ✝️ Jesus loves you. Please 🙏 read Bible ✝️
Even iwillgo to ne murugartemple sir great again iwill in the afternoon isaid why icame 4days back why icametodayd rhe will laugh and tell lord muruga calling you to see wat swamy so sweet of you
Arasu velai kidaika vendukiren muruga🙏🙏🙏
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Unmai Muruga
முருகா 🦚
ஐயா வணக்கம் ஐயா நான் சேலம் எனக்கும் என் மகனுக்கும் கிட்னி பிரச்சனை என் மகன் மாத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளான் எனக்கும் அதே சூழ்நிலை எங்களுக்கு சொந்தமா முருகன் கோவில் உள்ளது என் கணவர் சதா முருகனைத் தவிர வேறு யாரையும் கும்பிட மாட்டார் எனக்கும் என் மகனுக்கும் ஏன் இவ்வளவு சோதனை எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் ஐயா
Kavala padathega sare agedum❤
Om muruga saransm
Om Saravana bava