ஏஏஏஏஏஏஏ ஏ ஓஓஏஏஓறஏ ஏஏஏ ஏ ஏஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஆஏஏஏஏஏஏஏறஏஏறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏறேேறேஏஏஏஏஏஏறேேேஏஏறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏறேஏஏஆஏஏறஏஏஏஏஏஏஅஏஏஏஏஏஏஏஏஏஏஏஓஏஏஏஏஏ#€€😂#2
ஓம் திருச்செந்தூர் முருகா என் அப்பனே எனக்கு நீங்களே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் இந்த பாக்கியத்தை 13வருடங்களா எதிர்பார்க்கிறேன் சீக்கிரம் வாருங்கள் ஐயா ஓம் முருகா துணை
என் பிறப்பின் மூலகாரணம் செந்தூர் வாழ் செந்தில் குமரனின் அருள். அதன் நினைவாக தான் என் தந்தை எனக்கு பாலசுப்பிரமணியம் என்று பெயர் வைத்துள்ளார். நாங்கள் வைணவர்கள். ஆனால் அதில் முருகனின் பெயர் கொண்ட ஒரே நபர் நான் தான் என்பதில் பெருமை.
தொல்காப்பியம் 6000 ஆண்டுகள் பழமையானதா? ஆச்சரியமா இருக்கே .அப்படியென்றால் இங்கு இருக்கும் முருகப்பெருமான் எவ்வளவு அற்புதமானவர் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லையே .ஓம் முருகா !!!!
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
ஐயா உன் கருனையே கருனை இன்னும் எத்தனை யுகங்கள் வந்தாலும் நீ நின்று இவ்வுலகை காக்க வேண்டும் உண்மை பரம்பொருளே என் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சிவசக்தி பாலகனே ❤️❤️❤️
முருகன் ஆட்கொண்டு விட்டால் அற்புதங்கள் நிகழும். என்னை முருகப்பெருமான் ஆட்கொண்டு விட்டார். அற்புதங்கள் புரிந்தார். என் தகப்பனே அய்யனே , அய்யனே உலக உயிர்கள் அனைவரையும் காத்து அருள்க அப்பா.......
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
Dutch காரங்க கடலில் முருகர் சிலையை கட்டிலில் போட்டதுக்கு அப்பறோமா அங்கு சிலையை தேட போன்றவர்களால் அதை கண்டு புடிக்க முடிய வில்லை, அதற்கு பிறகு அவர்கள் முருகரிடம் வேண்ட, முருகுகனின் அருளால் அந்த சிலை மிதந்து கொண்டு இருந்த இடத்தின் மேல் கருடர்கள் பருந்து அந்த சிலையை எடுக்க உதவினார்கள்... கந்தா போற்றி! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
ஓம் சரவணபவ திருச்செந்தூர் மூவர் ஜீவசமாதி சித்தர்களின் பெயர்கள் ஸ்ரீ மெளன சுவாமி. ஸ்ரீகாசி சுவாமி. ஸ்ரீ ஆருமுக சுவாமி . திருச்செந்தூர் ஆலயம் உருவாக மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள்.
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
அருமை பதிவு அண்ணா, முருகர் கோவில் திருப்பணிச் செய்த ஐந்து சித்தர்களில் தாங்கள் மூவர் சமாதியை மட்டுமே கூறியுள்ளிகள். வள்ளி நாயகம், ஆறுமுக சுவாமி சித்தர்களை பற்றிக் கூறவில்லை, வள்ளி நாயக ஜிவ சமாதி திருச்செந்தூரில் தான் உள்ளது.
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்.... அய்யாவின் ஆறு படை வீடுகள்... 1. வாதிரிப்பட்டி - குருந்தமரம் 2. குடுமியான்மலை - ஆத்திமரம் 3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை) 4. விராலிமலை - வன்னி மரம் 5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம் 6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம் இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
திருச்செந்தூா் கோவிலுக்குப் பல முறை சென்றும் இது வரை தொியாத செய்தி மூவா் சமாதி பற்றியது. பல அற்புதங்கள் நிகழ்ந்த இடம். கந்தா் சஷ்டி. கவசம்பிறந்த இடம். விஸ்வாமித்திர முனிவா் நோய் நீங்கிய இடம். வீர பாண்டிய கட்டபொம்மன் விரும்பிய கடவுள் அமா்ந்த இடம். கடத்தப்பட்ட ஆறுமுக நயினாா் பஞ்ச உலோகச் சிலை யைக் கிடைக்க காரணமாகிய கடவுள் அருள் புாியுமிடம். இன்றும் மக்கள் தங்கள் நோய் நீங்க வேண்டி விரதம் இருக்குமிடம். மனக்கவலை நீங்க மக்கள் வந்து வேண்டிச் செல்லுமிடம்.
உண்மைதான் நான் நேற்று தான் சென்று வந்தேன். மிகப்பெரிய மனவேதனை அடைந்தேன். பணம் படைத்தவர்களுக்கு முன்னுரிமை. பணம் இல்லாதவர்களுக்கு கடவுளை தரிசிக்க நேரமானது.
உண்மை.... நானும் இதை கண்டேன் ..... மிக பெரிய தவறு.... எங்க பார்த்தாலும் பணத்திற்க்காக அவர்கள் செய்யும் வேலை.... கண்ணில் படுகிறது.... முருகனே அவர்களை பார்த்துக்கொள்வார்... 🙏
@@pushpapushpa8264 உண்மை தான் ஆனால் கோயில் உண்டியல் பணம் கோயிலின் வாடகை வருமானங்கள் அனைத்தையும் தவறு என்பது நன்கு தெரிந்தே தொடர்ந்து ஆட்டையை போடும் ஹிந்து அற நிலையத்துறையின் வேலையை விட ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக அர்ச்சகர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை பெருந்தன்மையுடன் சகித்துக் கொள்வோம் நம் மக்களை நம்பி வாழ்பவர்கள் நம் ஐயர்கள் ஆனால் ஹிந்து அறநிலையத்துறையில் வேலை செய்யும் பல அதிகாரிகள் நம் ஹிந்து மதத்தை அழிக்க துடிக்கும் பிற மதத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் கோயிலின் அனைத்து விதமான வருமானங்களையும் இந்து அறநிலையத் துறையை சேர்ந்த அதிகாரிகள் அவர்களின் லட்சக்கணக்கான சம்பள ரூபாய்கள் அவர்களின் வாகன வசதி ஏற்பாடுகள் என 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரூபாய்களை மாதா மாதம் தொடர்ந்து அபகரித்துக் கொண்டு வருகின்றனர் என்ற உண்மை நிலவரங்களையும் நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் அறநிலையத்துறை என்பது நம் ஹிந்துக்களுக்கு மட்டுமே மற்ற மதத்திற்கு இல்லை ஏனென்றால் நம்மிடையே ஒற்றுமை இல்லை ஜாதி ரீதியாக பிரிந்து வாழுகின்றோம்
Om Murgan Blessings....his game of life is beautiful..if you commit anything to him.. unless untill fullfill he will follow you on and on.. Where ever possible you go.. will follow you and show paths and hurdles to clear off.. something fishy and miracle.. I am missing out this opportunity to visit this temple and Blessings hope om Saravanan Bhava Om Muruga 💐💐 will get me their soon possible time.. miracles somewhere something great is expected....
என் வாழ்க்கையில் மன நிம்மதியை கொடுத்த ஸ்தலம் "திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா"
Tiruchendur
Om muruga 🙏🙏
ஏஏஏஏஏஏஏ ஏ ஓஓஏஏஓறஏ ஏஏஏ ஏ ஏஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஏஏஏஏ ஏஏஏஏஏஏஏஆஏஏஏஏஏஏஏறஏஏறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏறேேறேஏஏஏஏஏஏறேேேஏஏறேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏறேஏஏஆஏஏறஏஏஏஏஏஏஅஏஏஏஏஏஏஏஏஏஏஏஓஏஏஏஏஏ#€€😂#2
முருகன் அருளால் தான் இன்று நான் உயிரோடு இருக்கின்றேன்
ஓம் முருகா
Om muruga ❤
மிகவும் சக்திவாய்ந்த முருகப் பெருமான் கடவுள்.
Correct
உண்மை
Correct 🙏
அவ்ளோ சக்தி வாய்ந்த கடவுள் ஆள ஏன் கொரோன வ கட்டுப்படுத்த முடியல
@@dinesh.j2152 அப்புடின்னா எவனுக்குமே அழிவே இருக்காது.
என் கருணை கடலே...ஓம் முருகா போற்றி ஓம்....திருச்செந்தூர் செல்லுங்கள் உங்கள் கவலைகள் அனைத்தும் தீரும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.......🌹🌷🌹
👍எந்த ராஜாவாநாலும் சட்டைய களட்டிட்டு தான் தர்சனம் பண்ண முடியும் 🙏🙏🙏🙏
மாமா நேரு கான் மட்டும் சட்டையோட போனாராம்
ஓம் ஸ்ரீதிருசெந்தூர் திருமுருகா போற்றி ஓம் போற்றி போற்றி ! !🌷🌹🙏🙏🙏🙏
என் திருச்செந்தூர் தெய்வத்தை தரிசித்து வந்துள்ளேன் குழந்தை பாக்கியம் அருளி என்னை எவ்வித துன்பம் இல்லாமல் காத்து அருள வேண்டும் ஓம் முருகா போற்றி🙏
கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் சகோதரா. சகோதரி வாழ்க வளமுடன் 🙏
என்னுல் என்றும் நிறைந்து இருக்கும் என் அன்பு முருகன் பொருமாளோ போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏⚡ LOVE YOU MURUGA ❤️❤️❤️❤️❤️⚡🫂🫂🫂🫂🫂🫂
ஓம் திருச்செந்தூர் முருகா என் அப்பனே எனக்கு நீங்களே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும் இந்த பாக்கியத்தை 13வருடங்களா எதிர்பார்க்கிறேன் சீக்கிரம் வாருங்கள் ஐயா ஓம் முருகா துணை
என் பிறப்பின் மூலகாரணம் செந்தூர் வாழ் செந்தில் குமரனின் அருள். அதன் நினைவாக தான் என் தந்தை எனக்கு பாலசுப்பிரமணியம் என்று பெயர் வைத்துள்ளார். நாங்கள் வைணவர்கள். ஆனால் அதில் முருகனின் பெயர் கொண்ட ஒரே நபர் நான் தான் என்பதில் பெருமை.
முருக பக்த்தன் என்பதில் பெருமை கொள்கிறேன். ஓம் சரவண பவ🙏
இலை விபூதியை பற்றி சொல்லாம விட்டுட்டிங்க.
அது தான் மிக முக்கியமானது திருச்செந்தூர் கோவிலில்.
கருணை கடலே கந்தா போற்றி
Crct bro
இவை விபூதி என்றால் கூரவும்
My fav place
@@TamilSelvi-uk4yz இலை விபூதி
@@thiruchendurmeenavan llljjkkkk my.
ஓம் முருகா போற்றி....❤️🙏
th-cam.com/video/VCcO4SUpk0g/w-d-xo.html🙏🙏 தமிழ் வாழ்க 🙏🙏
Wow what a wonderful temple Thiruchendur. 10 wonders. Nobody knows. Thanks for sharing. Nice to hear and see. Lord Murugan Thunai!!!
தமிழ் மொழியின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள ஓரே கோவில் இந்த கோவில் மட்டுமே. தொல்காப்பியம் 6000 ஆண்டுகள் பழமையானது
தொல்காப்பியம் 6000 ஆண்டுகள் பழமையானதா? ஆச்சரியமா இருக்கே .அப்படியென்றால் இங்கு இருக்கும் முருகப்பெருமான் எவ்வளவு அற்புதமானவர் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லையே .ஓம் முருகா !!!!
Om Muruga om Muruga om Muruga om Muruga
@@rbala2966 தெய்வ மொழி தமிழ்க்கடவுள் அவர்
Nanba 7000 varusham
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வெற்றிவேல் வீரவேல்
அவனன்றி ஒரு அனுவும் அசையாது எல்லாம் அவன் செயல் முருகா முருகா🙏🙏
Mmhhmm
Sivaninri
Kulí0kk
கருணை கடலே கந்தா போற்றி, en appan murugan vetrivel muruganuku arogaraaa
வெற்றி வேல்❤ முருகனுக்கு💙 அரோகரா... 💯🙇♀️🙏❤
திருச்செந்தூர் நானும் போய் இருக்கேன் நான் பார்க்காத சில இடங்கள் குறித்து தெளிவாக சொன்னீர்கள் அடுத்த முறை மிஸ் பண்ணாமல் பார்த்துட்டு வருவேன்
❤
@@sakthivel7664 ji..s
W mkkwwjwnnn èwwwrwee
Varungal nambany
ஐயா உன் கருனையே கருனை இன்னும் எத்தனை யுகங்கள் வந்தாலும் நீ நின்று இவ்வுலகை காக்க வேண்டும் உண்மை பரம்பொருளே என் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சிவசக்தி பாலகனே ❤️❤️❤️
எல்லாம் முருகன் அருள்
💚 முருகன் பக்தன் ❤
2000 இல்ல இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளானும் அசைக்க முடியாது
உண்மை
உண்மை
உண்மை
No 😒😒😒😒
@@uniquetattoo634 by yrry
நான் திருச்செந்தூர் போனதே இல்லை இப்போது கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் எனக்கு தெரிய வந்தது போகனும் நெனச்சேன் அதுக்குள்ள lockdown வந்துச்சி
முருகன் அருள் கிடைக்கும் கவலை வேண்டாம் நண்பா
Nanum than
@sumi
Kandippa one day vaanka
இதுபோல பதிவுக்குக்கூட 121பேரு un like போட்டுருக்காம்பா கண்டிப்பாக வெளிநாட்டுக்காரனுக்கு பொரந்திருப்பாங்கனு நினைக்கிறேன்
வெளிநாட்டுக்காரனுக்கின்னாலும் பரவாயில்லப்பா ஒத்துக்குவாணுங்க. இவனுங்க வெளிமாநிலத்துக்காரங்களுக்குப் பொறந்திருப்பாணுங்க.
@@jodhivaanan you could give by vVV. G0
Yes
@@jodhivaanan lllll
@@jodhivaanan qq11 im
கொடி மரம் கும்பிடுவது சிறப்பு திருச்செந்தூர் கோவில் சென்றல்லை ஒரு நிம்மதி இருக்கும் ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
அப்பன் முருகன் என்றாலே அதிசயம் தான். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா சொந்தில்நாதா சரவணபாவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
🙏🏻🌷வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகனுக்கு அரோகரா🌷🙏🏻
Enaku romba naal aaaasai to visit this temple.... From kanchipuram
அந்த ஓம் என்ற ரீங்காரம் வருமே அதுவும் ஆச்சரியம் தான்
ஓம் முருகா 🙏🙏🙏
L
I love Murugan very very excellent information thank you bro
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்
முருகன் ஆட்கொண்டு விட்டால் அற்புதங்கள் நிகழும். என்னை முருகப்பெருமான் ஆட்கொண்டு விட்டார். அற்புதங்கள் புரிந்தார். என் தகப்பனே அய்யனே , அய்யனே உலக உயிர்கள் அனைவரையும் காத்து அருள்க அப்பா.......
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சேய்யோன் பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
திருச்செந்தூர் செந்தில்நாதனுக்கு அரோகரா
யாமிருக்க பயமேன் என்று உணர்த்தும் கடவுள் ஓம் முருகா 🙏🛕🌅
Dutch காரங்க கடலில் முருகர் சிலையை கட்டிலில் போட்டதுக்கு அப்பறோமா அங்கு சிலையை தேட போன்றவர்களால் அதை கண்டு புடிக்க முடிய வில்லை, அதற்கு பிறகு அவர்கள் முருகரிடம் வேண்ட, முருகுகனின் அருளால் அந்த சிலை மிதந்து கொண்டு இருந்த இடத்தின் மேல் கருடர்கள் பருந்து அந்த சிலையை எடுக்க உதவினார்கள்... கந்தா போற்றி! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !
Om muruka potri
நாளை நாங்கள் போறோம். தகவலுக்கு நன்றி
நாங்கள் சென்று வந்துவிட்டோம்
🙏என் அப்பனே முருகா போற்றி🙏
நான் திருச்செந்தூர் . முருகனுக்கு அரோகரா .
Which placd
திருச்செந்தில் வேலவா🙏🙏🙏போற்றி
முருகா முருகா முருகா
உன் திருவடி சரணம் சரணம் சரணம்
கருணையின் ஊற்றே கந்தக் கடவுளே உன் திருப்பாதம் சரணம்
வேவப்பா வேலப்பா உம் திரு பாதம் சரணம் 🙏
ஓம் முருகா போற்றி
ஓம் சரவண பவ போற்றி
ஓம் பாலசுப்பிரமணிய போற்றி
ஓம் பாலதண்டாயுதாபாணியே போற்றி போற்றி 🙏🏿🙏🏾
Very very useful.. Thanks a lot..
Nandri Nandri Nandri
ஓம் சரவணபவ
திருச்செந்தூர் மூவர் ஜீவசமாதி சித்தர்களின் பெயர்கள்
ஸ்ரீ மெளன சுவாமி. ஸ்ரீகாசி சுவாமி. ஸ்ரீ ஆருமுக சுவாமி .
திருச்செந்தூர் ஆலயம் உருவாக மிகவும் உறுதுணையாக இருந்தவர்கள்.
Correct ah sonnenga best comment
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
திரு . செந்தூர் அதிபதியே சரணம் 🙏
முருகா எல்லாரும் நல்லா இருக்கனும்......🙏🙏🙏🙏
Muruga engaluku kulandhai pakiyam kidaika vali sei appa... Madi yendhi pitchai ketkiren 🙏
Seekiramkidaika murugan arulpurivar
Thanks , Yeallam Murugan Arul 🙏
ஓம் முருகன் துணை
மிகவும் நல்லது நன்றி சகோதரர்
அருமை பதிவு அண்ணா, முருகர் கோவில் திருப்பணிச் செய்த ஐந்து சித்தர்களில் தாங்கள் மூவர் சமாதியை மட்டுமே கூறியுள்ளிகள். வள்ளி நாயகம், ஆறுமுக சுவாமி சித்தர்களை பற்றிக் கூறவில்லை, வள்ளி நாயக ஜிவ சமாதி திருச்செந்தூரில் தான் உள்ளது.
Enga irku bro
Crt
ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.....முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
அய்யாவின் ஆறு படை வீடுகள்...
1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
2. குடுமியான்மலை - ஆத்திமரம்
3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
4. விராலிமலை - வன்னி மரம்
5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929
ஆகா! அருமை🌹✨
🙏ஓம் முருகா போற்றி🙏
அரகரஅரோகரமுருகா.சம்போமகாதேவ.ஓம்நமச்சிவயா.எங்கஊர்பேரே.சுப்பரமணியம்பாளையம்தான்.கோவை.
ஒம் வெற்றி வேல்முருகன்
Ohm Muruga ..aiyaa ..engalai kaapaathunga paa...noi nodi ilaamal vaazhi vazhi kudu paa.. mana nimathiyai kudunga paa 🤲😭😓😢🙇🏻♀️🙏🏻
கருணை கடலே கந்தா பேற்றி..... முருகா சரணம்
கார்த்திகை மாதம் போனா ரொம்ப நல்லா இருக்கும்
Illa bro Masi month ponga vera level la irukum ,But any time kuddamatha irukum
Na Two Times Poi Irukan My Favorite Temple Om Muruga😍
கருணை கடலே கந்தா
முருகனே அதிசய கடவுள் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ...அரோகரா...
திருச்செந்தூர் கடலில் எது போட்டாலும் கொஞ்ச நேரத்தில் வெளியே வந்து விடும் அது ஆளாக இருந்தாலும் எரியும் பொருளாக இருந்தார்கள்
Why?
Yes nane moolkitanu nanacha... but ena karaila kondu vanthu alai potruchu
@@shobana2439 entha ooru ungaluku
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙇♀️🙏
ARUMUGAM POTRI🙏🙏🙏🙏🙏 En Katryhika enaku manaiveyea varanum Appa
அரோகரா 🙏🙏🙏🙏
ஓம் முருகா சரணம்
மெய் சிலிர்க்க வைக்கும் கோயில்
முருகனுக்கு அரொகரா 🙏🙏
I am proudly to say living in thiruchendur.
Muruga neye thunai yenakku 😥🙏
ௐ முருகா போற்றி🙏🏼🙏🏼🙏🏼திருச்செந்தூருக்கு முன்னாள் பெயர்🙏🏼🙏🏼 திருச்சீரலைவாய் ( சீராக அலைகள் வருவதால்)🙏🏼🙏🏼
திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா🙏
ஓம் முருகா...
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
My childhood favorite temple....
Vetri vel muruga
Veera vel muruga
Shanmuga
Bless everybody and me also.
என் உயிரே நீதான் முருகா 🌹🌹❤️🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏
Om Sai Ram ❤
Super and very very nice
அழகென்றசொல்லுக்கு முருகா.!
திருச்செந்தூா் கோவிலுக்குப் பல முறை சென்றும் இது வரை தொியாத செய்தி மூவா் சமாதி பற்றியது. பல அற்புதங்கள் நிகழ்ந்த இடம். கந்தா் சஷ்டி. கவசம்பிறந்த இடம். விஸ்வாமித்திர முனிவா் நோய் நீங்கிய இடம். வீர பாண்டிய கட்டபொம்மன் விரும்பிய கடவுள் அமா்ந்த இடம். கடத்தப்பட்ட ஆறுமுக நயினாா் பஞ்ச உலோகச் சிலை யைக் கிடைக்க காரணமாகிய கடவுள் அருள் புாியுமிடம். இன்றும் மக்கள் தங்கள் நோய் நீங்க வேண்டி விரதம் இருக்குமிடம். மனக்கவலை நீங்க மக்கள் வந்து வேண்டிச் செல்லுமிடம்.
கடற்கரையில் இருக்கிறது
💯👌🙏🙏🙏
அழகான முருகன் கோவில் தான் ஆனால் வியாபார நோக்கத்தில் ஐயர்மார் இயக்குகின்றனர் வருந்த வேண்டிய விடயம்
உண்மைதான் நான் நேற்று தான் சென்று வந்தேன். மிகப்பெரிய மனவேதனை அடைந்தேன். பணம் படைத்தவர்களுக்கு முன்னுரிமை. பணம் இல்லாதவர்களுக்கு கடவுளை தரிசிக்க நேரமானது.
Same.. Nan 2days munadi ponen 6 mani neram aanadhu saami dharisika.. Kaasu kudutha directa ulla kootitu poi nikla vaikaranga.. Line la ninu ponom 6hrs aachu.. Chinna papa vachitu romba siramam patom.. But saami patha aprm romba happy..
உண்மை.... நானும் இதை கண்டேன் ..... மிக பெரிய தவறு.... எங்க பார்த்தாலும் பணத்திற்க்காக அவர்கள் செய்யும் வேலை.... கண்ணில் படுகிறது.... முருகனே அவர்களை பார்த்துக்கொள்வார்... 🙏
@@pushpapushpa8264 உண்மை தான் ஆனால் கோயில் உண்டியல் பணம் கோயிலின் வாடகை வருமானங்கள் அனைத்தையும் தவறு என்பது நன்கு தெரிந்தே தொடர்ந்து ஆட்டையை போடும் ஹிந்து அற நிலையத்துறையின் வேலையை விட ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக அர்ச்சகர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை பெருந்தன்மையுடன் சகித்துக் கொள்வோம் நம் மக்களை நம்பி வாழ்பவர்கள் நம் ஐயர்கள் ஆனால் ஹிந்து அறநிலையத்துறையில் வேலை செய்யும் பல அதிகாரிகள் நம் ஹிந்து மதத்தை அழிக்க துடிக்கும் பிற மதத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் கோயிலின் அனைத்து விதமான வருமானங்களையும் இந்து அறநிலையத் துறையை சேர்ந்த அதிகாரிகள் அவர்களின் லட்சக்கணக்கான சம்பள ரூபாய்கள் அவர்களின் வாகன வசதி ஏற்பாடுகள் என 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ரூபாய்களை மாதா மாதம் தொடர்ந்து அபகரித்துக் கொண்டு வருகின்றனர் என்ற உண்மை நிலவரங்களையும் நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் அறநிலையத்துறை என்பது நம் ஹிந்துக்களுக்கு மட்டுமே மற்ற மதத்திற்கு இல்லை ஏனென்றால் நம்மிடையே ஒற்றுமை இல்லை ஜாதி ரீதியாக பிரிந்து வாழுகின்றோம்
Our favourite temple Tiruchendur
Nice history of thiruchendur murugar temple 🙏
Om Murgan Blessings....his game of life is beautiful..if you commit anything to him.. unless untill fullfill he will follow you on and on.. Where ever possible you go.. will follow you and show paths and hurdles to clear off.. something fishy and miracle.. I am missing out this opportunity to visit this temple and Blessings hope om Saravanan Bhava Om Muruga 💐💐 will get me their soon possible time.. miracles somewhere something great is expected....
My fev kovil thiruchenthur, anga kudukura vibuthiku remba power iruku atha pannir leaf la vachu kudupanga
ஓம் முருகா...🙏🙏🦚🦚🦚🦚
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வேல் வேல் வெற்றி வேல்
ஓம் சரவணபவ
என்றும் முருகன் துணை
Om Murugahh ,,,every week paka ponumnu than aasai but enavoo indha lockdown la poga mudiyala😔😔😔,,
ஓம் முருகா துணை
ஓம் திருசெந்தூர் முருகன் துணை
எனக்கும் வாழ்வழித்த ஸ்தலம் ஓம் முருகா