பல வருடங்களாக மறைக்கப்பட்ட , தவறாக கற்ப்பிக்கப்பட்ட வரலாற்றை , தெளிவாகவும் , விளக்கமாகவும் , வெளிக் கொண்டு வந்த பேராசியரின் நெஞ்சுரமும் தைரியமும் என்ன வியக்க வைக்கிறது... இது தான் ஒரு ஆசிரியரின் நேர்மை...
ரத்தின குமார் அண்ணே எங்கள் சாலியர் செட்டியார் சாலியர் மூப்பனார் மற்றும் அனைத்து சாலியர் சமுதாயம் நெசவாளர் சமுதாய மக்கள் பற்றியும் சொல்லுங்கள் அண்ணா மிகவும் பயனுள்ள வரலாறு நீங்கள் கூறும் முறை மிகவும் அருமை... 👏🏼👏🏼👏🏼
மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறேன்.... 6 மணி ஆனதும் மனம் தவிப்பு கொள்கிறது... புது வித அனுபவம்...💕💕 சுகமான சுமை..போல தோன்றுகிறது... வரலாற்றின் சுவையை சுவைத்து விட்டு, எவ்வளவு நாள் காத்து கொண்டு இருப்பது...... கண் தெரியாமல் இருந்து விட்டு பார்வை கிடைத்தது போல் உணர்தேன்.... மீண்டும் பார்வை இழந்தவனாய் உணர்கிறேன்.... வரலாற்றின் மீதான காதல்....வரலாற்றை கேட்க....பேராசை...கொள்கிறேன்.... திரு.ரத்ன குமார் ஐயாவின் குரலில்.!🙏🙏🙏
நான் ஒரு ஓட்டுநர் நீண்ட தூர பயணத்தில் இந்த 62 வீடியோவையும் கேட்டேன் கண்கள் கலங்கி விட்டது பல நூறு புத்தகங்களை படித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது ஆண்டான் அடிமை புத்தகம் வெளிவந்தவுடன் கட்டாயம் வாங்கி படித்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் இந்த மாபெறும் வரலாற்றை பேராசிரியர் ரத்னகுமார் ஐயாவிற்கும் நடிகர் ராஜேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏💐
என் அபிமான நடிகர் ராஜேஷ் சாதாரண உடையில் ரொம்ப அழகாக இருக்கிறார் ... ரத்தின குமார் ஐயா அவர்கள் ஒரு காலக் கண்ணாடி...வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து.... இங்கே இலங்கை தலை கீழ் புரட்டி அடிக்ககப் படும் வேளையிலும் , கொழும்பில் இருந்து ரசிகை ...💐💐💐💐
இந்த சுதந்திர தினத்தன்று திரு.ரத்தின குமார் ஐயா அவர்களை நினைவு கூறுகிறோம்..உண்மையான சுதந்திர போராட்டத்தை எங்களுக்கு கூறிய திரு.ரத்தின குமார் ஐயா வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்..
பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டபொம்மன் படையில் பல சமூக மாபெரும் வீரர்களுக்கு படை தளபதி கொடுத்து அழகு பார்த்து உள்ளார் வீரபாண்டிய கட்டபொம்மன் 🙏🙏🙏 இது தான் சமூக நிதி
நன்றி நன்றி ஐயா. எங்கள் தலைமுறைக்கு இந்த வரலாற்று தகவல்கள் நிச்சயமாக வாழ்க்கையை கொண்டு செல்வதில் உதவியாக இருக்கும். பேராசிரியர் ஐயா அவர்களுக்கும் ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
1782 முதல் 2022 இப்பவரை எப்போதும் முக்குலத்தோர் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் அதான் வீழ்ந்துபோகிறார்கள் கடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு போல இது தொடரும் இம்மினம் இருக்கும் வரை.... தெய்வத்திரு பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்கள் சொன்னது சிங்கங்கள் இவர்கள் இவர்களுக்கு தன கூட்டத்தில் இருக்கும் சிங்கத்தின் தலைமை தாங்க விரும்பமாட்டார்கள் அதனால் ஓநாய்களுக்கு சிங்கங்கள் இரையாகும் என்று.... ஒத்துப்போகிறது உங்கள் வரலாறு ஜயா
அப்போது இருந்த மக்கள் மனநிலைதான் இப்போதும் தொடர்கிறது இதற்கு காரணம் தெரியவில்லை,தங்கள் வாயிலாக சற்று சிந்திக்க கற்றுக்கொண்டோம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது,நன்றி வணக்கம்
ஐயா ராஜேஷ் சார் அவர்களே ஐயா ரத்தினகுமார் அவர்களே மருது சகோதரர்கள் 150 நாட்கள் சண்டை நடந்தது என்று சொல்கிறார்களே அந்த சண்டையின் சிறப்பை பற்றி சொல்லவும் மக்களில் ஒருவனாக காத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா ரத்தினகுமார் சார் அவர்களே ஆயிரம் எப்பிசோடு ஆனாலும் தமிழக வரலாற்றையும் இந்திய வரலாற்றையும் ஒன்று கோர்த்து முழுமையாக எங்களுக்கு வழங்க வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன் இப்படிக்கு கந்தவேல் ஸ்ரீ ராமபுரம் வேடசந்தூர்
பல வரலாறு ஆசிரியர்கள் மருதுபாண்டிய வரலாறு எழுதும்போது ஆங்கிலேயர்களுடன் மருது பாண்டியர்கள் நெருக்கமாக இருக்கவில்லை மருது பாண்டியர்களின் வீரத்தையும் வலிமையையும் பார்த்து ஆங்கிலேயர்கள் தான் . நட்பு பாராட்டினார்கள் அதை மருதுபாண்டியர்கள் ஏற்றுக் கொண்டு ஆனால் மருது சகோதரர்கள் ஆங்கிலேயருடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் நட்பு மட்டுமாகவே இருந்தார்கள் நாட்டின் எதிரான செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்கவே இல்லை குறிப்பாக மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயர்களுடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் சின்ன மருது சிந்தித்து செயல்பட்டு இருந்தார் ... எந்த காலகட்டத்திலும் இருந்தாலும் ஆங்கிலேயர்கள் நமக்கு எதிரானவர்கள் என்று கருதி . ரகசிய போராட்ட கூட்டணியை உருவாக்கி உள்ளார் . அதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றது பல வரலாறு ஆசிரியர்களும் அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள் . ஆனால் இவர் வரலாறைக் கூறும் நபர் இந்த வீடியோவில் அவர் வாய்க்கு வந்தவர் கூறி வருகிறார் ..... சரி இவர் பார்வையில் பார்ப்போம். காந்தியடிகளும் ஆங்கிலேயருடன் நெருக்கமாக இருந்தார் பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களும் ஆங்கிலேயர்களுடன் நட்பாக இருந்தார்கள் ஆனால் நாட்டின் எதிரான செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்கவில்லை இவர் பார்வையில் பார்த்தால் இவர்களெல்லாம் அண்டிப் பிடித்தவர்கள் என்று கூற முடியுமா .... வரலாறை இவருக்கு ஏற்றவாறு பேசி வருகிறார்..,...............,....
ஐயா இன்றைய பாடலில் தங்களிடம் பெற்ற வரலாற்று அறிவை பயன்படுத்தி உள்ளேன்... 13.07.2022 பௌர்ணமி இன்று அதிகாலை 3.20 முதல் நாளை அதிகாலை 12.47 வரை அண்ணாமலை போற்றிப் பாமாலை பாடல்.43 வல்லால கண்டரின் மரிக்கொழுந்து மகனே..... அல்லாளா தொண்டரின் விதிக்கொழுந்து அணைத்திடுவாய் .... இல்லாள இசைவில்லை புலிக்கடிமாலொப்ப வில்லாள ஒப்பவில்லை.... இல்லாளுடன் அருளும் அண்ணாமலைக்கோன் அருணாசலா அபயம் .... போற்றி போற்றி... ஆரம்பக் கவிதகள் ஆ அ ஸ்ரீராமன்
Respected Dr. Rathnakumar sir please continue the real events of our true Indias past history up to independent. Your words gives us real knowledge and wisdom sir. It's my humble request on behalf of your followers sir.
Sir from day one I am watching every episode without break. The way you are explaining each and every event in detail is so awesome. Great meticulous work. 👍👌👌🙏
Rathna kumar sir videos na pathila tha paaka start pannen,ipo first pota videos la pathtu iruken.Very informative, interesting and wonderful narration sir
Thanks Sirs. Another Marvelous part of your explanation. Thanks for clearly explaining the link between katta pomman, Mailappan Servai, Singam shetty and Jeganatha Iyer. This is going very interesting. Your explanation on How British did divide and rule is super great. Thanks for sharing information on British strategy, plan and execution on destroying the leaders who try to create strategy. I think that we had given a bigger price to British to Unite us finally.
ரத்ணகுமார் ஐயா தமிழில் தானே சோல்கிறார். அப்புறம் ஏன் நிறைய அன்பர்கள் ஆங்கிலத்தில் கருத்திடுகிறீர்கள். ஆங்கிலம் மட்டுமே உங்களுக்கு தெரியும் என்றால், தமிழில் ஐயா சொல்வது உங்களுக்கு எப்படி புரிந்து இருக்கும்.தமிழ் புரியாமலே குத்துமதிப்பாக தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பதிவுகள் போடுகிறார்களோ? ஐயம் உள்ளது
British did phsycologic approach. But Ratnakumar sir, you're doing all types of approach to reach the original history to common people. Your narration sometimes reminding 007 movie stories. The British actions.
Having Unity...orienting relationship...envy... commotion..ego..dissorient relationship. This is what happened with our great old ancestors...sad to know very clearly now. History always teaching great lessons..🌹🌹🙏🙏😀
சின்ன மருது frequently travelled to trichy, madurai, ramnad and kept good relationships... Sometimes, you are very underestimating Marudu and Kattabomman
Ultimate.... Real Non Fictional Facts of Kattabomman... Movie story is different... Rathnam Ayya is correct... LEARNT the Importance of WORD - STRATEGY...
Influenced by you, I am reading a book written by James Welsh, Military Reminiscence.... Kattabomman and Marudu had guns, attached British for months.. it was not an easy victory.... Kattabomman மற்றும் மருது பற்றி பெருமையாக எழுதியுள்ளார்....
ஹைதரலி கொடுத்த படை உதவியை பயன்படுத்தி சிவகங்கையை வேலுநாச்சியார் அவர்கள் மீட்டார்கள் .ஹைதரின் மகனான திப்புவை ஆங்கிலேயர் சுற்றிவளைத்த போது நம் மருது சகோதரர்கள் உதவிக்கு சென்றார்களா? அப்போதைய நிலை என்ன ? என்பதை பேராசிரியர் அவர்கள் விளக்கவும்.
சார், அப்படீன்னா மன்னர் ஆட்சியில் மக்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். அலெக்ஸாண்டர் இந்திய துணைகண்டத்தை பிடித்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது... ஆவலுடன் காத்திருக்கிறேன் ஆசிரியர்களே...
சிறிய பட்ஜெட்டில், 10 திரைக்கதைகளாக சுருக்கி திரைப்படங்களாக எடுத்து மக்களுக்கு வரலாற்றை சொல்லலாமே! மேலும் தலைமுறைகளை கடந்து வரலாறு நிற்க்கும் மற்றும் மக்களிடையே ஒற்றுமை வளருமே! விசயமே இல்லாமல் பல பெரிய பட்"ஜெட்"டில் படங்கள் வருகிறதே? இந்த சிறு பட்ஜட் வரலாற்று திரைக்கதையை படமாக்க யாராவது நல்ல தயாரிப்பாளர் வருவார் என நம்பிக்கை உள்ளது!!!!!!!
பேராசிரியர் அவர்கள் 1801வருடத்தோடு தொடரை முடித்து விட வேண்டாம். மேலும் பகுதி 38ல் செங்கிஸ்கான் பற்றிய செய்திகள் குறைவாக இருப்பதால் இன்னும் கொஞ்சம் செய்தி வந்தால் நன்றாக இருக்கும். நன்றி மற்றும் வணக்கங்கள் . இந்த தொடர்கள் அனைத்தும் நமது பள்ளிகளில் ஸ்மார்ட்கிளாஸஸில் வாரம் இருமுறை மாணவர்கள் பார்க்க அரசு நடவடிக்கை எடுக்க நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்.
@@rathnakumar8623 ஐயா வணக்கம். அருமையான வரலாறு. இது போல கூறுவார்கள் இல்லை. தீர்த்தாரப்ப முதலி பற்றி விரிவாக கூறவும். இந்திய வரலாறு மட்டுமின்றி நீங்கள் ஆராய்ந்து கற்ற அனைத்து வரலாறுகளையும் கூறிக்கொண்டே இருங்கள்.
பல வருடங்களாக மறைக்கப்பட்ட , தவறாக கற்ப்பிக்கப்பட்ட வரலாற்றை , தெளிவாகவும் , விளக்கமாகவும் ,
வெளிக் கொண்டு வந்த பேராசியரின் நெஞ்சுரமும் தைரியமும் என்ன வியக்க வைக்கிறது...
இது தான் ஒரு ஆசிரியரின் நேர்மை...
🙏 Thank you so much
ரத்தின குமார் அண்ணே எங்கள் சாலியர் செட்டியார் சாலியர் மூப்பனார் மற்றும் அனைத்து சாலியர் சமுதாயம் நெசவாளர் சமுதாய மக்கள் பற்றியும் சொல்லுங்கள் அண்ணா மிகவும் பயனுள்ள வரலாறு நீங்கள் கூறும் முறை மிகவும் அருமை... 👏🏼👏🏼👏🏼
மீண்டும் மீண்டும் வந்து பார்க்கிறேன்....
6 மணி ஆனதும் மனம் தவிப்பு கொள்கிறது...
புது வித அனுபவம்...💕💕
சுகமான சுமை..போல தோன்றுகிறது...
வரலாற்றின் சுவையை சுவைத்து விட்டு, எவ்வளவு நாள் காத்து கொண்டு இருப்பது......
கண் தெரியாமல் இருந்து விட்டு பார்வை கிடைத்தது போல் உணர்தேன்....
மீண்டும் பார்வை இழந்தவனாய் உணர்கிறேன்.... வரலாற்றின் மீதான காதல்....வரலாற்றை கேட்க....பேராசை...கொள்கிறேன்.... திரு.ரத்ன குமார் ஐயாவின் குரலில்.!🙏🙏🙏
Waiting RRK
Come ingsoon 🎉
நான் ஒரு ஓட்டுநர்
நீண்ட தூர பயணத்தில் இந்த 62 வீடியோவையும் கேட்டேன்
கண்கள் கலங்கி விட்டது
பல நூறு புத்தகங்களை படித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது
ஆண்டான் அடிமை புத்தகம் வெளிவந்தவுடன் கட்டாயம் வாங்கி படித்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் இந்த மாபெறும் வரலாற்றை
பேராசிரியர் ரத்னகுமார் ஐயாவிற்கும்
நடிகர் ராஜேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
🙏🙏🙏💐
சூப்பர்
என் அபிமான நடிகர் ராஜேஷ் சாதாரண உடையில் ரொம்ப அழகாக இருக்கிறார் ... ரத்தின குமார் ஐயா அவர்கள் ஒரு காலக் கண்ணாடி...வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து.... இங்கே இலங்கை தலை கீழ் புரட்டி அடிக்ககப் படும் வேளையிலும் , கொழும்பில் இருந்து ரசிகை ...💐💐💐💐
நன்றி சகோ,
இந்த சுதந்திர தினத்தன்று திரு.ரத்தின குமார் ஐயா அவர்களை நினைவு கூறுகிறோம்..உண்மையான சுதந்திர போராட்டத்தை எங்களுக்கு கூறிய திரு.ரத்தின குமார் ஐயா வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்..
Thanks a lot Friends 🎉
பல ஆண்டுகளுக்கு முன்பே கட்டபொம்மன் படையில் பல சமூக மாபெரும் வீரர்களுக்கு படை தளபதி கொடுத்து அழகு பார்த்து உள்ளார் வீரபாண்டிய கட்டபொம்மன் 🙏🙏🙏 இது தான் சமூக நிதி
th-cam.com/video/i-1BthsSzmU/w-d-xo.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉
நன்றி நன்றி ஐயா. எங்கள் தலைமுறைக்கு இந்த வரலாற்று தகவல்கள் நிச்சயமாக வாழ்க்கையை கொண்டு செல்வதில் உதவியாக இருக்கும். பேராசிரியர் ஐயா அவர்களுக்கும் ராஜேஷ் ஐயா
அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி
Welcome Friend s 🔥
நீங்கள்தான் எங்கள் பொக்கிஷம் ஐயா
🙏 welcome
Writing now friends 🎉
மாமேதைகளுக்கு வணக்கங்களும், நன்றிகளும் .
பட்டை தீட்டபடாத வைரத்தை, பட்டை தீட்டி ஜொலிக்க
வைத்துவிட்டீர்கள் .அதனால் எங்கள் இதயங்களில்
மட்டும்மல்ல எல்லோருடைய இதயங்களிலும் நீங்கள்
ஜொலிக்கிறீர்கள் .வாழ்க வளமுடன் ,நலமுடன் ,பலமுடன் .
நன்றியுடன் .
🙏 Thank you so much
ரத்தின குமார் அய்யா இந்த அளவுக்கு வரலாற்றை ஒருவராலும் சொல்ல முடியாது.. உங்க காணொளி தமிழர்களுக்கு பொக்கிஷம்
🙏 welcome
உண்மை
எல்லாம் பொய்
@@anubalanr1917 போடா லுசு
இஸ்டத்திக்கு சினிமா கதை விடுறாங்க
1782 முதல் 2022 இப்பவரை எப்போதும் முக்குலத்தோர் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் அதான் வீழ்ந்துபோகிறார்கள் கடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு போல இது தொடரும் இம்மினம் இருக்கும் வரை....
தெய்வத்திரு பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்கள் சொன்னது சிங்கங்கள் இவர்கள் இவர்களுக்கு தன கூட்டத்தில் இருக்கும் சிங்கத்தின் தலைமை தாங்க விரும்பமாட்டார்கள் அதனால் ஓநாய்களுக்கு சிங்கங்கள் இரையாகும் என்று....
ஒத்துப்போகிறது உங்கள் வரலாறு ஜயா
சரியா சொன்னய்யா 👌🏻
திரு. இரத்தினம் வேல் அவர்கள் நீங்கள் சொல்வது எல்லாம் மிகவும் சரியான வரலாறு என்று நம்புகிறேன் 💯 உங்கள் சேவைக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Thanks
அப்போது இருந்த மக்கள் மனநிலைதான் இப்போதும் தொடர்கிறது இதற்கு காரணம் தெரியவில்லை,தங்கள் வாயிலாக சற்று சிந்திக்க கற்றுக்கொண்டோம் என்பது மகிழ்ச்சியளிக்கிறது,நன்றி வணக்கம்
👍 welcome
😊😊a
😊😊a❤❤
என்ன ஒரு அருமையான பதிவு இதை விட எவரும் கூற முடியாது ஐயா
🙏 Thank you
ஐயா ராஜேஷ் சார் அவர்களே ஐயா ரத்தினகுமார் அவர்களே மருது சகோதரர்கள் 150 நாட்கள் சண்டை நடந்தது என்று சொல்கிறார்களே அந்த சண்டையின் சிறப்பை பற்றி சொல்லவும் மக்களில் ஒருவனாக காத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா ரத்தினகுமார் சார் அவர்களே ஆயிரம் எப்பிசோடு ஆனாலும் தமிழக வரலாற்றையும் இந்திய வரலாற்றையும் ஒன்று கோர்த்து முழுமையாக எங்களுக்கு வழங்க வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன் இப்படிக்கு கந்தவேல் ஸ்ரீ ராமபுரம் வேடசந்தூர்
🙏 welcome
சிறந்த பதிவு நன்றி ஐயா ❤
th-cam.com/video/i-1BthsSzmU/w-d-xo.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉
ஐயா உங்கள் விளக்கம் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.....
Welcome Friend s 🔥
கட்டபொம்பனின் தலைமை படைத்தளபதி மாவீரர் சுந்தரலிங்கனார் வரலாறை போடவும்
th-cam.com/video/i-1BthsSzmU/w-d-xo.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉
அய்யா உங்கள் சேவை தொடர வேண்டும்.
th-cam.com/video/i-1BthsSzmU/w-d-xo.htmlsi=JGMk73ZQdZbmLy5U❤
அருமையான பதிவு சூப்பர்👍
Excellent Sirs. Great facts about Kattabomman, Velu Nachiyar and Marudhu Brothers.
Welcome Friend s 🔥
பல வரலாறு ஆசிரியர்கள் மருதுபாண்டிய வரலாறு எழுதும்போது ஆங்கிலேயர்களுடன் மருது பாண்டியர்கள் நெருக்கமாக இருக்கவில்லை மருது பாண்டியர்களின் வீரத்தையும் வலிமையையும் பார்த்து ஆங்கிலேயர்கள் தான் . நட்பு பாராட்டினார்கள் அதை மருதுபாண்டியர்கள் ஏற்றுக் கொண்டு ஆனால் மருது சகோதரர்கள் ஆங்கிலேயருடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் நட்பு மட்டுமாகவே இருந்தார்கள் நாட்டின் எதிரான செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்கவே இல்லை குறிப்பாக மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஆங்கிலேயர்களுடன் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில் சின்ன மருது சிந்தித்து செயல்பட்டு இருந்தார் ... எந்த காலகட்டத்திலும் இருந்தாலும் ஆங்கிலேயர்கள் நமக்கு எதிரானவர்கள் என்று கருதி . ரகசிய போராட்ட கூட்டணியை உருவாக்கி உள்ளார் . அதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றது பல வரலாறு ஆசிரியர்களும் அப்படித்தான் குறிப்பிடுகிறார்கள் . ஆனால் இவர் வரலாறைக் கூறும் நபர் இந்த வீடியோவில் அவர் வாய்க்கு வந்தவர் கூறி வருகிறார் ..... சரி இவர் பார்வையில் பார்ப்போம். காந்தியடிகளும் ஆங்கிலேயருடன் நெருக்கமாக இருந்தார் பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களும் ஆங்கிலேயர்களுடன் நட்பாக இருந்தார்கள் ஆனால் நாட்டின் எதிரான செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுக்கவில்லை இவர் பார்வையில் பார்த்தால் இவர்களெல்லாம் அண்டிப் பிடித்தவர்கள் என்று கூற முடியுமா .... வரலாறை இவருக்கு ஏற்றவாறு பேசி வருகிறார்..,...............,....
நேயர் எல்லாம் ஆவலுடன் இருக்கின்றோம் உங்கள் உரையாடல் காண ❤️❤️❤️💐🙏
🙏 Thanks
Come ingsoon friends 🎉
When will you repeated 🙏
இன்னும் 1000 எபிசோட் போகனும் ..இல்லையென்றால் TH-cam ஐ கொலுத்திவிடுவேன்....
பொறுமை தம்பி, காலம் வரும்,
புத்தகம் எப்போது வெளிவரும்.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@@rathnakumar8623 sir waiting
என்ன முரட்டுத்தனமான அன்பா இருகே😇😊
th-cam.com/video/IUF2W_7z90E/w-d-xo.html ❤️
இந்த வரலாற்றையும் நல்ல கருத்துக்களையும் தெரிந்து கொண்டேன் .இதை தென்னக மக்களிடம் கொண்டு செல்ல ஒரு வழிமுறை சொல்லுங்கள் அய்யா.
ஜெய்ஹிந்த்
ஐயா
இன்றைய பாடலில் தங்களிடம் பெற்ற வரலாற்று அறிவை பயன்படுத்தி உள்ளேன்...
13.07.2022
பௌர்ணமி
இன்று அதிகாலை 3.20 முதல் நாளை அதிகாலை 12.47 வரை
அண்ணாமலை போற்றிப் பாமாலை
பாடல்.43
வல்லால கண்டரின் மரிக்கொழுந்து மகனே.....
அல்லாளா தொண்டரின் விதிக்கொழுந்து அணைத்திடுவாய் ....
இல்லாள இசைவில்லை புலிக்கடிமாலொப்ப வில்லாள ஒப்பவில்லை....
இல்லாளுடன் அருளும் அண்ணாமலைக்கோன் அருணாசலா அபயம் ....
போற்றி போற்றி...
ஆரம்பக் கவிதகள்
ஆ அ ஸ்ரீராமன்
Respected Dr. Rathnakumar sir please continue the real events of our true Indias past history up to independent. Your words gives us real knowledge and wisdom sir. It's my humble request on behalf of your followers sir.
Thanks 🎉
@@Trouble.drouble thank you and welcome madam. I will follow your channel madam.
Welcome Friend s 🎉
ரத்தின குமார் அன்னே
எங்கள் விஸ்வகர்மா சமுதாய மக்கள் பற்றியும் செல்லுங்கள் அன்னே
மிகவும் பயனுள்ள வரலாறு நிங்கள் கூறும் முறை மிகவும் அருமை
🙏 welcome
Sir vanakkam,
Part 61க்கு உங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏.....
Welcome Friend s 🔥
Sir from day one I am watching every episode without break. The way you are explaining each and every event in detail is so awesome. Great meticulous work. 👍👌👌🙏
Thank you
Exactly
Now day's I miss repeat info, cause every time u repeat sir,u r telling New info additionally....
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி
🙏 welcome
th-cam.com/video/IUF2W_7z90E/w-d-xo.html 🙏
அருமையான தகவல் ஐயா அடுத்த காணொளிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்
Thanks
Very nice to your information thank you so much 👍👍👍👍👍🙏🙏🙏🙏
Welcome Friend s 🔥
Waiting dears
Don't. worry 🎉
Rathna kumar sir videos na pathila tha paaka start pannen,ipo first pota videos la pathtu iruken.Very informative, interesting and wonderful narration sir
Welcome Friend s 🎉
Rathnam ayya varalatru Nayagane vanakkam,eppathanya,enakku unmaiyana varalaru theregirathu,Nantrigal ayya 🙏Rajesh ayya Nantrigal ayya🙏
Super 👌 8
th-cam.com/video/i-1BthsSzmU/w-d-xo.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉
அருமை
Thanks 🔥
Thanks Sirs. Another Marvelous part of your explanation. Thanks for clearly explaining the link between katta pomman, Mailappan Servai, Singam shetty and Jeganatha Iyer. This is going very interesting. Your explanation on How British did divide and rule is super great. Thanks for sharing information on British strategy, plan and execution on destroying the leaders who try to create strategy. I think that we had given a bigger price to British to Unite us finally.
எனக்கு இங்லீஷ் புரியாதுங்க
ரத்ணகுமார் ஐயா தமிழில் தானே சோல்கிறார்.
அப்புறம் ஏன் நிறைய அன்பர்கள் ஆங்கிலத்தில் கருத்திடுகிறீர்கள்.
ஆங்கிலம் மட்டுமே உங்களுக்கு தெரியும் என்றால், தமிழில் ஐயா சொல்வது உங்களுக்கு எப்படி புரிந்து இருக்கும்.தமிழ்
புரியாமலே குத்துமதிப்பாக தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பதிவுகள் போடுகிறார்களோ?
ஐயம் உள்ளது
Rajesh sir please waiting Ur video....
Super sir 👋👋👋
Thanks 🎉
British did phsycologic approach. But Ratnakumar sir, you're doing all types of approach to reach the original history to common people. Your narration sometimes reminding 007 movie stories. The British actions.
நன்றி டாக்டர்
Writing now friends
ரத்தினகுமார் ஐயா உங்களுடைய மெமரி பவரை கண்டு நான் மிகவும் வெளிப்படுகிறேன்
Thanks
Having Unity...orienting relationship...envy... commotion..ego..dissorient relationship. This is what happened with our great old ancestors...sad to know very clearly now. History always teaching great lessons..🌹🌹🙏🙏😀
Welcome Friend s 🔥
சின்ன மருது frequently travelled to trichy, madurai, ramnad and kept good relationships... Sometimes, you are very underestimating Marudu and Kattabomman
Sir badly waiting for next episode
ஆசிரியர்களுக்கு வணக்கம் 🙏...
Welcome Friend 🎉
அப்போது 1799 வட மாவட்டங்களில் கடலூர் சிதம்பரம் , விழுப்புரம் என்ன நடந்து கொண்டு இருந்தது.. யார் ஆளுமை கிழ் இருந்தது
Rather kumar sir is a valuable person. He is a precious person. Keep him very careful. God bless him. What a memory power, in Indian history.
🙏 Thank you so much
ஐயா இரத்தினகுமார் அவர்கள் புது சேனல் ஆரம்பித்து வரலாற்று பதிவுகளை பதிவு செய்து வருகின்றர். #இரத்தினகுமார் #ஆண்டான் அடிமை
Sir waiting from a week
நல்லா தகவல்
Ultimate.... Real Non Fictional Facts of Kattabomman... Movie story is different... Rathnam Ayya is correct... LEARNT the Importance of WORD - STRATEGY...
Welcome Friend s 🔥
Great historian
Great speech. Very very genius. Abnormal memory power.
Waiting to know more about our History
Come ingsoon friends 🎉
Why the series is not going to continue?
திரு ரதீதினகுமாரைப் போலவே!! வெள்ளையரின் ஸ்டேட்டஜி பற்றி தெரிந்ததால் தான் 😊பெரியார்😢 ஆங்கிலேயரே ஆளட்டும், இந்தியர்கள் ஆளத்தகுதியற்வர்கள் ன்னு சொன்னார்.
இதுக்கு வெட்கப்படனும்
SuperB
From Malaysia
th-cam.com/video/vfG4j5REyHA/w-d-xo.html
Enum. Veera. Pandiya. Kattabomman. Pugal. Sollkerom. Endral.... Avar kal. Panniya.....Thiyakam.......Than..Athan.....Padam. Kuda.... Super.,...Hit.....God. Is. Graet...,.
மிக மிக அருமை
Thanks a lot 🎉
Woodia தேவர் (as written by Welsh) was the culprit who worked with English and became jamin of sivaganga
மகிழ்ச்சி
Welcome 🔥
Miss this conversation and series ....
th-cam.com/video/i-1BthsSzmU/w-d-xo.htmlsi=MYFsIZ4ufc78YTGW🎉
வாழ்த்துகள் வாழ்த்துகள் sir
Thank you so much 🎉
Influenced by you, I am reading a book written by James Welsh, Military Reminiscence.... Kattabomman and Marudu had guns, attached British for months.. it was not an easy victory.... Kattabomman மற்றும் மருது பற்றி பெருமையாக எழுதியுள்ளார்....
th-cam.com/video/bUXQdnkrNgY/w-d-xo.html 👍
Sir I expect your episodes for last 4dsys
Welcome, welcome, R &R
நாயகன் மீண்டும் வரார் ....ஹிட்லர்
ஹைதரலி கொடுத்த படை உதவியை பயன்படுத்தி சிவகங்கையை வேலுநாச்சியார் அவர்கள் மீட்டார்கள் .ஹைதரின் மகனான திப்புவை ஆங்கிலேயர் சுற்றிவளைத்த போது நம் மருது சகோதரர்கள் உதவிக்கு சென்றார்களா?
அப்போதைய நிலை என்ன ? என்பதை பேராசிரியர் அவர்கள் விளக்கவும்.
நல்ல கேள்வி, பதில் விரைவில்
ரத்னகுமார் அய்யா உங்களுடன் பேச வேண்டும்..
th-cam.com/video/IUF2W_7z90E/w-d-xo.html 🙏
Hi sir good day, i am seeking for next episode 😃
சுதந்திர.போராட்டத்திற்கு.வித்திட்டது.சுவாமி.விவேகானந்தர்.அமெரிக்க.சொற்பொழிவு..அரவிந்தர்.பாரதியார்..பிரவேசம்.மட்டும்.தான்.இந்தியமக்களிடம்.சுதந்திரவேட்கை.தாகம்...பொதுமக்களிடம்.ஏற்படுத்தியதே.எதனால்.அமெரிக்கா.அன்னியன்.பாராட்டியதால்.நம்மாள்.எழுச்சிஅடைந்தான்.
Sir waiting for your📕📕📕📕📕📕📕📕📕 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
th-cam.com/video/gC1_9zojMQk/w-d-xo.html
என்னடா பொன்னியின் செல்வன் கதைடா ஆனால் எங்க வரலாறு அதற்க்கும் மேலே
th-cam.com/video/gC1_9zojMQk/w-d-xo.html
👍 welcome
th-cam.com/video/IUF2W_7z90E/w-d-xo.html 🔥🎉
சிங்கம்ப்பட்டி ஜமீன் பற்றி செல்லுக சார்
வருக வருக வணக்கம்.
இன்றைய சூழலில் சாதி, மதம், இனம் மொழி பேசுவோர் பதில் இல்லை. மக்களுக்கு சேவை செய்த மன்னன் யாரும் இல்லை.
எத்தனை கதை விடுறார்😮😮😮😮
Sir 4 days aachu next video varala
ராஜேஷ் அய்யா சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர் போல.. அவரை வைத்து ஒரு சிறந்த நகைச்சுவை படம் எடுத்தால் மிக பெரிய வெற்றி பெறும் போல..
Welcome 🔥
Sir, why this interview not continuing?
Come ingsoon friends 🎉
வாருங்கள் மீண்டும் ஆவலுடன்
சார் என்ன சார் உங்கள் பதிவுகள் வரவில்லை ஆவலுடன் இருக்கிறோம்
Come ingsoon 🎉
@@Trouble.drouble truth ?
அன்புஉள்ளங்கொண்ட ரெத்தினகுமார்சார்.அவளுக்கும்.உங்களைபேட்டிகண்டராஜேஷ்சார்அவர்களுக்கும்தமிழர்வறளாற்றைபதிந்த ஆங்கிலேயர்களுக்கும்.வாழ்த்துகள்இந்தபதிவுஇல்லைஎன்றால்.தமிழர்வறளாறுதெரியாமலேபோயிருக்கும்.அன்று.ஆங்கிலேயர்.இன்றய நாட்டின் நிலைஅப்படியே.பின்தொடர்கிறதே ????
welcome
சார், அப்படீன்னா மன்னர் ஆட்சியில் மக்கள் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். அலெக்ஸாண்டர் இந்திய துணைகண்டத்தை பிடித்திருந்தால் இன்று நிலைமை வேறாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது...
ஆவலுடன் காத்திருக்கிறேன் ஆசிரியர்களே...
welcome
Aea sir Rathinakumar sir videos ennum upload panala...? Avar video vanthu erukanu everyday unga TH-cam aa vist panrea...
ரத்தினகுமார் சார்.. நீங்கள் எப்போது தொடர்ந்து பேசுவீர்கள் .. பேசுங்கள் சார்
th-cam.com/video/IUF2W_7z90E/w-d-xo.html 🙏
இதே காலகட்டத்தில் சென்னை வரலாறு பற்றி கூறுங்கள் அண்ணா
சிறிய பட்ஜெட்டில், 10 திரைக்கதைகளாக சுருக்கி திரைப்படங்களாக எடுத்து மக்களுக்கு வரலாற்றை சொல்லலாமே! மேலும் தலைமுறைகளை கடந்து வரலாறு நிற்க்கும் மற்றும் மக்களிடையே ஒற்றுமை வளருமே! விசயமே இல்லாமல் பல பெரிய பட்"ஜெட்"டில் படங்கள் வருகிறதே? இந்த சிறு பட்ஜட் வரலாற்று திரைக்கதையை படமாக்க யாராவது நல்ல தயாரிப்பாளர் வருவார் என நம்பிக்கை உள்ளது!!!!!!!
welcome
நீங்க ரெண்டு பேரும் வரலாறு நல்லா பொங்க வைக்கிறீங்க ஐயா
இதுவே நாங்கள் பொங்கலா எடுத்துக்கரோம்....👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤣🤣🤣🤣
S semma command
Very good Friend s 👍
Why didn't u rajesh sir post next video of rathnakumar sir..?
Come ingsoon friends 🎉
YOUR EACH EPISODE IS AN EPIC
பேராசிரியர் அவர்கள் 1801வருடத்தோடு தொடரை முடித்து விட வேண்டாம். மேலும் பகுதி 38ல் செங்கிஸ்கான் பற்றிய செய்திகள் குறைவாக இருப்பதால் இன்னும் கொஞ்சம் செய்தி வந்தால் நன்றாக இருக்கும். நன்றி மற்றும் வணக்கங்கள் .
இந்த தொடர்கள் அனைத்தும் நமது பள்ளிகளில் ஸ்மார்ட்கிளாஸஸில் வாரம் இருமுறை மாணவர்கள் பார்க்க அரசு நடவடிக்கை எடுக்க நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். வாழ்த்துக்கள்.
நீங்க அருமையான பதில் சொல்லி இருக்கீங்க இது மிகவும் பள்ளிக்கு முக்கியம் வரலாறு முக்கியம்
உங்கள் உணர்விற்கு நன்றி, எதையும் எதிர்பார்ப்பு இதைச் செய்யவில்லை நண்பா,
🙏 welcome
@@rathnakumar8623 ஐயா வணக்கம். அருமையான வரலாறு. இது போல கூறுவார்கள் இல்லை. தீர்த்தாரப்ப முதலி பற்றி விரிவாக கூறவும். இந்திய வரலாறு மட்டுமின்றி நீங்கள் ஆராய்ந்து கற்ற அனைத்து வரலாறுகளையும் கூறிக்கொண்டே இருங்கள்.
@@rathnakumar8623 waiting air
நல்லது ஐயா
Great
Welcome 🔥
Behavior of Mr. Rajesh is very matured
Really nice sir super
Welcome 🔥