ஆயுதத்திற்கு ஜாதி கிடையாது... யார் வீசினாலும் வீசும்!!!| Actor Rajesh | Rathnakumar Part 23
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
- #omsaravanabhava #HistoryTamil #britishindia #Actorrajesh #Rathnakumar
ஆயுதத்திற்கு ஜாதி கிடையாது... யார் வீசினாலும் வீசும்!!!| Actor Rajesh | Rathnakumar Part 23
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
முதல் தொடர்வரை கேட்டு கண்டு வருகிறேன். வரலாறு நான் நினைப்பது போல் இல்லை. அறிஞர்கள் எங்கள் ஐயா இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் தொடரனும்....நாளைய நம் மக்கள் அரிய வேண்டும்.
Dai muka manda
Thanks
@@keerthanarathnam3502 mam when is the book releasing? pls reply
Coming soon
ரத்னகுமார்..அவர்கள்..இவ்வளவு காலம்....வரலாற்றை மனதில் வைத்துக்கொண்டு....தூங்கினார்.......தன் வாழ்நாளில் எவ்வளவு மணிநேரம் செலவு செய்துள்ளார்.... அற்புதமான....நினைவு
Thanks. 🙏
மிகுந்த நகைச்சுவையுடன் வரி வசூல் முறையை விளக்கியதற்கு மிக்க நன்றி பேராசிரியர் ரத்னகுமார் சார் மற்றும் நடிகர் ராஜேஷ் சார்! எல்லோரையும் ஏழையாக வைத்திருக்கும் வரி வசூல் முறையில் நவாபுகளும், நிசாம்களும், பிரிட்டிஷ்சாரும் 'நல்லா சாப்பிட்டுருக்கிறார்கள்'. இப்போது அமைச்சர் பெருமக்கள், அரசியல் வாதிகள், அதானிகள் 'நல்லா சாப்பிடுகிறார்கள்'. நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலில் 70 சதவீதம் வாரியாகவே மாநில, மத்திய அரசுகளுக்கு செல்கிறது. சுங்க சாவடிகளில் தாங்கள் கூறுவது போல் நம்மை ஏமாற்றுவர்களுக்கு சிரித்து கொண்டேதான் வரி கொடுத்து செல்கிறோம். வாஷிங்டன் DC to நியூயார்க் எட்டுவழிச்சாலையில் ஐநூறு ரூபாய் வரி, ஆனால் சென்னை to மதுரை நான்கு வழிச்சாலையில் ஆயிரத்து ஐநூறு வரி. நம்ம ஊரு வரி வசூல் ரொம்ப கொடுமை.
பிரிட்டிஷார் ஒன்றும் இல்லா உப்புக்கு, நாமே உப்பு காச்சினாலும் 400 மடங்கு வரி வசூலித்தார்கள், அதற்கு தான் உப்பு சத்யாகிரகம். நம் இந்தியர்கள் தொழில் செய்யாமல் இருக்க சுங்க வரி விதித்தார்கள், அதை சுதந்திரம் அடைந்த பிறகும் நம் அரசுகள் நடைமுறையில் வைத்துள்ளார்கள்.
👍 Welcome
ரத்தின குமார் உங்களின் ஞாபக சக்தி அபாரமானது... உங்களின் படிப்பு நம் மண்ணின் பெருமையை, உண்மையை, எங்களுக்கு கொடுக்கிறது... உண்மையான நன்றி..
🙏 Thanks
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏
வரி வரி வரி வரிசை வரிசை பேசும் போது.அருமைய இருக்கிறது.வரியை பற்றி தெரிந்து கொண்டேன்.ரெம்பநன்றிஐயா🙏🙏🙏
இந்த வரலாற்றுப் பதிவை ஆரம்பத்தில் இருந்து கண்டும் கேட்டும் வருகிறோம் இந்த வரலாற்று பதிவு நாங்கள் சரி என்று நினைத்தது தவறு என்றும், தவறு என்று நினைத்தது சரி என்றும் மாற்றி வருகிறது அதனால் வரலாற்றில் உள்ள உண்மைகளை மட்டும் பதிவு செய்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம் உங்களுடைய இந்த பதிவு பல வரலாற்றுநிகழ்வினை நாங்கள் நினைத்ததை மாற்றி வருகிறது எனவே தொடர்ந்து இந்த வரலாற்றுப் பதிவை பதிவு செய்து கொண்டே இருங்கள்.
Thanks. 🙏
There are people who study the history and tell others.. There are very few Who study and Understand and connect the dots with events and Logic in the real History. You are the one among very few Rathna kumar sir. Thank you for the great work
Thanks brother.
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 👍
அடுத்த பதிவிற்காக காத்திருக்கின்றோம்🙏🙏🙏 நன்றிகள் இருவருக்கும்🙏🙏🙏🙏🙏🙏
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏
தற்போது சிவகிரியில் வெள்ளாளர் எனும் சைவ அசைவ பிள்ளைமார் சமூகம் இருக்கிறது.
ஐயா....ரத்னகுமார் அவர்கள்....1 வருடம்.....தொடர்ந்து.. பல வரலாறுகளை உண்மைகளை....சொல்லியே ஆகவேண்டும்.... மிகுந்து அவலுடன்... எதிர்பார்த்து இருக்கிறோம்.....
Thanks. 🙏
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏
Really there's no words to describe Mr.Rathna Kumar's great analysis about our old Indian history... AMAZING...👌👌👌🌹🌹🌹🙏🙏🙏🙏
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏
உங்கள் ஒவ்வொரு வீடியோவை பார்த்த பிறகு குறைந்த பட்சம் 5 மணி நேரம் மனத்தில் அலை மோதுகிறது
Thanks 👍
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏
இதை இப்போ ரத்தினக்குமாரு... இவரு.. வந்து சொல்கிறார்..
ஆனா,
சொல்லாம தடுத்த மூல சகுனி சதிகாற ஆள்..ஈவேரா நாயக்கா...
....1900...1914...1917 .. இவிங்க கூடிக் கூடி.... இரகசியமாக.... .... கூடி..க்கூடி.... 1947லிருந்து கூட... இந்த தமிழரின் அதுகால... இதுகால.. மொத்த.... அவல வாழ்வியல்... வரலாற்றை... ஒழித்தவர்களே😳😳😳; அதிகாரிகளாக...
உட்கார... வைக்கப்பட்ட... தெலுங்குஇனம்... + ஆரிய... பிராமணஇனம்.... .... .... கூடியே..
தமிழரை கும்பல் கும்பலாக கொலை கொலையாக பண்ணிட... போட்டுள்ள போலித்தமிழ்வேசமே... 1900..1947... 2007... ..தமிழினக் கொலைங்களை தெலுங்கர்கள் .. கூடி இதோ இப்போ..வரை செய்தனர்... அடாவடியாக அது சரி சாகதரிக்கப்படவேண்டியோரே... தமிழர்கள் என.. நவம்பர்...2023லுமே வாதிடுகிறார்கள்...
நாயக்கர் என்பது படைத் தளபதி பட்டம் என்றால் பள்ளரும் பறையரும் எங்கிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் ஆனார்கள். பேராசிரியர் ஐயா சொல்வது போல் படித்து அறிவுள்ளவன் ஜாதி பார்ப்பதில்லை என்பதுதான் உண்மை. சிறப்பான பணி பேராளுமைகளுக்கு நன்றி மகிழ்ச்சி
🙏 Welcome
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 👍
இந்திய நாட்டின் வரலாற்றில் அனைத்து சைடுகளும் முக்கியம்
அமைச்சரே.......... அருமை இரு பெரிய சகோதரா....... அவர்களுக்கு...... வாழ்த்துக்கள்.
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏
What an history and mind remembrance by ratna kumar 💥💥💥💥 hats off you sir you should be awarded with padmashree award.
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏
நன்றி சகோதரர்களே
நல்ல பதிவு
ஆர்வத்துடன் அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏
ஆங்கில கிருஸ்துவ மிசனரிகளின் கொடுமையை பற்றி தாங்கள் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்....ஆனால் ராஜேஷ் அதை அனுமதிக்கமாட்டார்
True 😊
💯 correct
அது உங்கள் கற்பனை, அவர் மதத்திற்கு அப்பாற்பட்ட மனிதன்
ராஜேஷ் அய்யா வும் கிறிஸ்தவ தவறுகளை விமர்சிப்பவர் தான்
அப்படிப் போடு அரிவாள
ஒருவேளை அனுமதிக்கலாம்
ரத்னகுமார் நீங்க ஒரு குட்டி encyclopedia . WAITING for next episodes.
Welcome Friend s
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 😭
திண்ணையில் வரலாறு கேட்ட நாங்கள் தற்போது மருவி திரையில் காண்கிறோம்
சிறப்பு வாழ்த்துகள்
திரு.ரத்னகுமார், திரு.ராஜேஷ் இவர்கள் இருவரும் இந்த தொடரை ஆரம்பிக்கவில்லை என்றால் இன்னும் எத்தனை வருடம் கழித்து இதை தெரிந்து கொண்டிருப்போமோ அல்லது தெரிந்து கொள்ளாமலே போயிருப்போமோ!🙏🙏
Thanks for watching
True
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏🔥
En Manasigaa Nanbargal Eruvarukkum Maalai Vanakkam👍👍👍
🎉🎉🎉🎉🎉
ரத்தன் குமார் அய்யா வணக்கம்
உங்கள் பட்டியல்கள் தனி தன்மை வாய்ந்த சொல் நீங்கள் நினைவு சுரங்கம்
எங்கள் களுக்கு கிடைத்தது து வரம்
Thanks 🙏
Ultimate wholesome.. History Rathnam Ayya vazhga...
அப்பப்பா எத்தனை விஷயங்கள்.. எவ்வளவு தகவல்கள்.. தெரியாத படிக்காத வரலாற்று நிகழ்வுகள்.. அருமை அருமை அருமை. அமுத சுரபியாக சார் பேச்சில் வந்து கொண்டே இருக்கிறது. என் போன்ற வரலாற்று ஆர்வலர்கள் ஆர்வத்துடன் இன்னும் இன்னும் என்று எதிர்பார்க்கிறோம்.. நன்றி நண்பரே
Thank you friends 🎉
No one can explain history beautifully and clear like Ratnakumar sir,,,thank you...that too explaining to Rajesh sir is the world toughest job,,,,,he always try to take away the main interesting attention from Ratnakumar sir with the knowledge he knows :) ...Thanks alot Ratnakumar Sir,,,@Rajesh Sir, kindly listen what the content delivered and finally ask your doubt u have or share knowldge you have if any
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏
அய்யா,மணிதனின் உன்மையான பிரப்பு வடிவ்வத்தை,மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் இதற்க்கு மேல் சொல்வதற்க்கு ஒன்றும் இல்லை
th-cam.com/video/gkvVjFOaRpY/w-d-xo.htmlsi=XCC9_OajcJ85ZtZF🎉
மிகவும் நல்ல பதிவு வாழ்த்துக்கள்
உங்களோட கொடுமையான ஆட்சிதான
So it is clearly accepted that kashi vishwanath temple was clearly demolished by aurangazeb.
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏🔥
அருமை ஐயா தொடரட்டும் தங்கள் தொண்டு வாழ்க வளமுடன் இருவரும்
Welcome Friend s 🔥
ஐயா நீங்கள் எவ்வளவு புத்தகங்கள் பொறுமையாக படித்து இவ்வளவு வரலாற்றை அழகாக மாலை கொற்பது போல கோர்த்து எங்களுக்கு கொடுக்கிறீர்கள். தமிழ் மக்கள் இந்த வரலாற்றை அறிந்து கொள்ளவேண்டும் என்ற உங்களின் தவிப்பும் உங்களோடு சேர்ந்து திரு ராஜேஷ் அவர்கள் இந்த தொடரை கொண்டு செல்லும் விதமும் தமிழ் சமுதாயத்தின் அதிருஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.
Thanks
Welcome Friend s 🔥
வெளிப்படையான கருத்து புரிந்து கொள்ள பக்குவம் தேவை. தொடர வேண்டும் என்று தாழ்மையான வேண்டுகோள்.
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 👍
Welcome Friend s 🙏
ரத்னகுமார் ஐயா வாழ்த்துக்கள் நரிக்குறவர் இனமக்கள் ஒரு காலத்தில் ஒரு படைபிரிவை சார்ந்தவர்கள் என்றும் போரில் தோற்று உயிர் பிழைக்க காடுகளில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்கள் என்று கேள்விப்பட்டேன் அது பற்றிய சரித்திர உண்மை ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும். நன்றி
அவர்கள் போரில் ஈடு பட வில்லை தனித்த வாழ்க்கை வாழ்ந்தனர்
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 👍
ONE AND ONLY MOST WAITING INTERVIEW
Welcome Friend s 🎉
வரலாற்றை வரலாறாக எடுத்துரைக்கும் உங்கள் துணிவு மிகவும் பாராட்டத்தக்கது!
தங்கதிற்கும் , வைரத்திற்கும் மதிப்பில்லை, இரும்புக்கு தான் மதிப்பு என்றால் ஏன் தங்கத்தையும் வைரத்தையும் கொள்ளை அடித்து சென்றார்கள். இரும்பை தானே எடுத்து செல்ல வேண்டும்
Vaal seiya thangam pothathu valimaiyathum alla alaganathu
அருமை அருமை அண்ணன்கள் இருவருக்கும் நல்வாழ்த்துகள்
🙏 Welcome
அருமை ஐயா தொடரட்டும்
Thanks
முஸ்லிம்கள் அல்லாதவர்கள் கட்டிய வரி.. ஜெர்சியா வரி ..காசி செல்ல இந்துக்கள் கட்டிய வரி தீர்த்த யாத்திரை வரி
Jisiya ஜிசியா
இஸ்லாமியர்கள் பணக்காரர்க100%2வரி இன்றளவு உள்ளது ஜகாத் இதை ஏன் மறைத்து வருகின்றீர்கள்
Very nice and candid description of our history. Pls continue the extreme good work sir🙏
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏
அருமை 👌 ஐய
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 👍
Anna neenga eppadi ivalavum marakkamal solgireergal. Nalla arivu jeevi neengal. Ungal pechu vayadaithupoga seigirathu
""Vittu Tholai Naiye""" NEXT
Super super Super
From. Episode -1 I following.. Eye opener ... Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thànk you so much 🔥
All of U are discussing as though U have time travelled to those days, if what's happning in today's politics if discussed after 1000 years even with written available records the arguments will go much worst then the topic discussed here, For God sake no community is pure today many are intermingled with marriage between different sectors either by love marriage or arranged marriage, language has become secondary,non of U discuss thinks practically,we don't know exactly what happened in those days , even researcher has limited views over the subject,, rightly some one has mentioned,
"eppadi sandai pottu taan yallam Pochu"
exactly right,,,,,, Superb explanation sir
Pallar padai🔥🔥❤️💚
💯👌👌👌 🇮🇳🇮🇳🇮🇳 நன்றி நன்றி நன்றி. 🙏🙏🙏
திரு.ரத்னகுமார், திரு.ராஜேஷ் G...👌
🙏
Super ❤️😘😘😘
ஆர்வத்தை தூண்டும் பதிவு. நீங்கள் இருவரும் நல்ல நாற்காலிகளில் (like sofa set up)அமர்ந்து, ஒரே frame ஆக ஒளிப்பதிவு செய்து வெளியிடலாமே.. உங்களுக்கும் கலந்துரையாட எளிதாக இருக்கும். எங்களுக்கும் பார்க்க இன்னும் சிறப்பாக இருக்கும்.
Welcome
Super super excited sir video 👍👍👍🥰
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 👍
அய்யா ஹிட்லர் வரலாறு மறுபக்கம் பத்தி சொல்லுங்க
Come ingsoon friends 🎉
அருமை 🙏🌷
Welcome 🔥
அருமையான பதிவு வாழ்த்துகள்
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏🔥
நல்ல தகவல் ங்க சார் வணக்கம்
Thanks a lot 🔥
Super sir evlo information yarum sollala.
Thanks
Vanakkam sir
Dear sir very super Tamil history positive & negative side very useful message both speech so many thanks sir
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🔥🎉
History is in front of us 🤔
❤️ ஜாதிக்கு விளக்கம் அருமை!
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 👍
1300லிருந்தே ஜாதிக் கொடூரத்தை... தொடங்கியதே.. ஏமாத்தி தமிழர்களை கொண்ணுட்டு தமிழர் நிலங்களில குடியேறி பாளயங்களாக்கி... ஆளுகை செய்யத் தொடங்கிய... கொடூரி இனம்... ஆன... தெலுங்கர்கள்...
.. இன்றுவரை... சாதியத்தை.. விதவிதமாக... வளர்ர்ர்த்து... அதனால....மட்டுமே ... பிரிவினை...உருவாக்கி...
பல கலப்பு ஜாதிகளை உருவாக்கி.. தெலுங்கு இனத்தை ..பெருக்கி... பெருக்கி...
அப்போதிருந்தே ... வசதியாக... சுகமாக வாழ்வது... தெலுங்கு இனம்...
.... அதும் தமிழ்நாட்டுல... போலித்தமிழர் வேசத்தில.. தமிழர்போல நாடகமாடி... நாடகமாடி...
உண்மைத்தமிழரை ....1917...1921லயே...
...1947... 2007....2009....2011...2015..... 2019.... வரை....
..அடாவடியராக......2023.... வரை.... தாக்கி...தாக்கி இம்சித்து... அப்பிராணித் தமிழரை.. கும்பல்... கும்பலாகவே... கொலை... கொலை...யாக.. பண்ணியது... உச்சத் தாக்கே... 1)கொலை... 2)தமிழினத்தை அழித்து தெலுங்கராக்குதல்...
(ஆரியக் கலப்பு, பல கலப்பே... "தெலுங்கு ஜீன்" ஆரம்ப முதல்... .... அனைவருமே... .... உயர்ஜாதியாக... அறிவிப்பு.... )
இரசித்தேன்
தொடர்க...
Welcome
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 😭
வாழ்க
SuperB
From Malaysia
Welcome Friend s 🔥
ஜாதி என்பது என்ன?
th-cam.com/play/PLaTE-WtTSNJQcJcWj4imaP1Ddnb7JdxAA.html
உண்மையை விளக்கும் போது சந்தோஷம் சிலவார்ததை சமூக உள்நோக்கு பிரச்சனையாக மாறிவிடாமல் பார்த்து கொள்ளவும். நன்றி
அட
Rathanakumar sir , latest videos few I saw on TH-cam, where two groups saying vanniyars are outsiders and they are not tamil people so and so , clear about north tamilnadu people and their life
th-cam.com/video/wMaAPUpi68Q/w-d-xo.htmlsi=tVzw3u-BOJtsmBjp🎉
ஓம் முருகா 🙏🙏🙏🕉️🕉️🕉️🌸🌸🌸🔥🔥🔥
Super information
Thanks a lot 🎉
அருமையான பதிவு அரும் இருவர் வாழ்க
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏🔥
இந்தியாவின் பூர்வ குடிகள் தமிழர்கள் தான்... எல்லா சாதியினரும் தமிழன் தான் இதை சொல்லுங்கள்.. எல்லோரும் தமிழ் இனம் தான்... இதில் சாதி வெள்ளை காரன் உருவாக்கப்பட்டது.. நாம் சாதியை ஏற்றதே தவறு..
வாய்ப்பு இல்லை
வரலாறு ஞானம் சிறப்பு
welcome Friend s 🎉
Super, kandamanur zamin, pathi soluga
Vathiyaree!!!Nalaikum Oru Video Podudunga
Parpom
Super sir 👋👋👋
Oh surprise today ur videos thank u legends
நன்றி அய்யா....
Welcome 🔥
🙏🏼
Super 💐
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 😭
🙏🙏🙏🙏🙏
Welcome Friend s 🔥
ராஜா தோடமால் அக்பரின் நிதி மந்திரி
சார் ராமகிருஷ்ணரை பற்றி முழுமையாக படியுங்கள் அப்போதுதான் கருப்பசாமி பைரவர் பற்றி தெரியும் இல்லாவிட்டால் அரைகுறை ஆராய்ச்சி தான் இறைவன் நமக்காக அவதாரம் எடுத்து வருவார் அவருடைய தெய்வீக சக்தி அவதாரம் எடுத்து வரும் சிலசமயம் முழுமையாக கிருஷ்ணரை மாதிரி , எல்லாம் ஒரே சக்தி தான் , வெவேறு மக்களுக்கு வெவேறு சாப்பாடு மாதிரி வெவேறு அவதாரங்கள்
Very good memory power to Mr RK
Welcome Friend s ❤️
What is Secrets behind sucesss of raja rajacholan and rajendiran cholan , why after cholas failed ???
ப்ப்ப்பாபாபா..... தாங்கள் கூறிய வரலாற்று சுருக்கம் திரைக்கதை ஜாலியாக மாறினால் ...... விறு விறு விறு விறு என இருக்கும்
வரலாற்றை ஒவ்வொருவர் பார்வையும் வேறு பார்வையாக உள்ளது. இப்போ இருப்பது வரலாற்று திருப்பு
ரத்தினகுமார் ஐயா. கண்ணகி ஒரு வாணிபம் செய்யும் குலத்தை சேர்ந்தவர் என்று தான் நாங்கள் புத்தகங்களில் படித்து உள்ளோம். செட்டியார் இனத்தை சார்ந்தவர்கள் கண்ணிகியை தங்கள் முன்னோர் என்றும் காஞ்சிபுரத்தில் இருந்து பாண்டிய நாட்டில் குடியேறியவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். நீங்கள் வன்னிய குலம் என்கிறீர்கள். விளக்கம் தேவை ஐயா.நன்றி
வன்னியர் இல்லை வாணிபர்
@mohan mohan @Melvin Melvin ரத்தினகுமார் ஐயா வன்னியர் என்று தானே சொல்கிறார்?
Vanigar not vanniyar
@@rathnakumarinandanadimai3541 நன்றி ஐயா
Kannaki is not a ordinary woman she’s
reincarnation of kali avatharam
அக்பருக்குமுன் எட்டு வருடம் ஆட்சி செய்த ஷெர்ஷா சூரி செய்த பல சாதனைகள் இந்தியாவின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. ராஜா தோடர்மால் தலைமையில் நிலத்தை அளந்து நன்செய் புன்செய் தரசு நிலம் அதற்கேற்ற வரி வசூல். டெல்லி முதல் கல்கத்தா குஜராத் பாகிஸ்தான வரை பல கிரன்ட டிரங் சாலைகள். தபால் துறை, கிராம நிர்வாகம் போன்றவை. அக்பர் தன் ஆட்சியை சுமூகமாக ஆட்சி செய்ய இதுதான் காரணம். அக்பர் செய்த நற்காரியம் ஷெர்ஷா சூரியின் அமைச்சர்களைத் தக்க வைத்துக் கொண்டது தான்.
Excellent
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🔥🎉
சேலம் ஆத்தூர் கெட்டி முதலி கோட்டை பற்றி சொல்லுங்க 45 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதை ப்ற்றி சொல்லுங்க வரலாறு, இலட்சுமன நாயக்கர் பற்றியும் ராமநாயக்கபள்ளர் படைவாரியர் பற்றியும் தெளிவாக சொல்லுங்க
அரிமர்தன பாண்டியன் காலத்தில்
தமிழ் வேந்தர்கள்,அரேபியர்களிடமிருந்து குதிரைகளை வாங்கியதும்,குதிரைப்படை வைத்திருந்ததும் ,100% உண்மை!
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏🔥
Super
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 👍
Good evening sir 🙏
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 👍
U r better then lord krishna
What is the name of Trichy after British control because iam the native of trichy
Sir one doubt iam watching your vedios from day 1
pls let me know who fought against british in history for first time for not paying tax
Eattapaya nayakkar or puli thevar because in earlier episodes you said Eattappa nayakkar now you are saying puli thevar
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 😭
Nagalapuram zamin raja gopal naiker pathi soluga, he helped kattombon ayya
th-cam.com/video/ljfaoKWREF4/w-d-xo.html 🙏🔥
Mannarkal kalangalil kooliyaga samba nellum uppum tharappattathu athuve pinnalil sambalam endra varthaiyaga maruviyathu pinvarum kalangalileye panamathippu uruvanathu arasu kalanjiyathil thaniyangal matrum panamum kuraivaga ulla kalangalil kadugalaiyum sadhuppunila kadugalaiyum sutham seithu paramarippavarkalukke antha nilam udamai akkappattathu ithupol than thaniyar nila udamai anathu enbathu varalaru...
Sema 😀😂👍👌💐
Thanks
அருமை...உண்மை.
Welcome Friend s 🎉
ஆகா நாளை உடனே வர வேண்டும்
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பிரிட்டிஷார் தான் சிறந்தவர்கள் என்றால் அவர்கள் எப்படி ரோமர்கள் இடம் அடிமையாக இருந்தார்கள்
PULI THEVAR IS REALLY AMAZING.