SURIYA SIR எங்க வாழ்க்கையை மாத்துவார் | JAI BHIM இருளர் நடிகர்களுடன் சந்திப்பு! | Lijomol jose
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
- #jaibhim #LijomolJose #Suriya #irulaTribes
Vooki: www.vooki.in/?...
In this Video, we have given you the exclusive meeting of the The Irular tribe acted in the film Jai Bhim as the people of the same community. The first time actors shares how they got selected to play themselves or the the real characters. Suriya along with the other professional actors under direction of TJ Gnanavel. Jaibhim receiving a stupendous response as the real life Story of Irulas. So people in and around Senji, Thindivanam, Cuddalore were.
CREDITS
Host - Krishna ,Camera - A Muthu Kumar & T Hariharan, Edit - Sathya Karuna Moorthi , Producer - V. Neelakandan ,Productiuon Supervision - K Rajasekaran
Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
நல்லா சாப்டுட்டேன்னு சொல்லும்போது அண்ணன் "இருட்டப்பன்" அவர் கண்ணுல இருந்த சந்தோஷம் 🥺🥺🥺🥺🥺❤❤❤❤❤ வார்த்தைல விவரிக்க முடியாது...
இருளில் இருந்த இரு ளர் களுக்கு சூரிய வெளிச்சம் தந்த மனித நேய ம் உள்ள சூரியா சார். வாழ்க வளமுடன்.
@@mahadevivaithilingam5281 👌👌👌
👍👍th-cam.com/video/k-XezO0Ryg8/w-d-xo.html👈
😭😭😭😭😭
மூன்று வேளை உணவு சாப்பிட்டம் அந்த மனசுதான் கடவுள் சூர்யா ஜயா வாழ்த்துக்கள்
கடவுள் போல் வந்து பார்வதி அம்மாவுக்கு நீதியே வாங்கி கொடுத்த உன்மை கடவுள் சந்துரு சார் அவர் வாழ்க
#நான் யாருக்கும் அடிமை இல்லை,
#எனக்கு யாரும் அடிமை இல்லை...👍
#ஜெய் பீம்...✊
அந்த அம்மா வாங்க போங்க என்று எவ்வளவு பண்பாட்டோடு பேசுகிறார்... இவர்கள் பழங்குடி மக்கள்...
சூர்யா பிறந்த இப்பிறப்பின் பலனையும் சூர்யாவை பெற்றதன் மூலம் அவரின் பெற்றோர்கள் இந்த திரைப்படம் மூலம் பிறவி பலனை அடைந்து விட்டார்கள் பட குழுவினர்க்கும் இருளர் இன மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Crt bro
முற்றிலும் உண்மை 👍
💯Nk9
l. mlo
Suriya sir hats off.
Vera level Surya Anna,hat's off
எத்தனையோ திரைப்படங்கள் கண்டிருந்தாலும் இதுபோன்ற இருளர் சமூகத்துக்காக மிக அருமையாக திரைப்படமாக உருவாக்கிய டைரக்டர் கும் சூர்யா அவர்களுக்கு மிக்க நன்றி
3h
இருள் நிறைந்த இம்மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றட்டும் ஜெய்பீம். எங்கள் அண்ணலின் வாழ்வைப்போல "ஜெய்பீம்"
God bless such persons like this simple man to give meaning to life.
😭கஷ்டம் தீரும் சூர்யாவால் இவர்களுக்கு விடியல் வரும் தமிழர்கள் அனைவரும் இவர்களுக்கு உதவ வேண்டும் 🙏🙏🙏🙏🙏
உண்மையிலேயே இவர்களின் பிரச்சினைகளை அரசுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உண்மை தான். சுதந்திரம் கிடைத்து 75 வருடம் ஆச்சு ஆனாலும் இவர்களை போன்று நிறைய பேர்களுக்கு கொடுமை நடக்குது. அரசு என்ன பண்ணுதுனே தெரியல....வந்தேறி படைத்த ஜாதி பிரிவினையால், இனியாவது இவர்களை போன்ற மக்களை துன்ப செய்ய வேண்டாம் தமிழ் சொந்தங்களே. நீ நல்ல இருக்கேல அதே போல மற்றவர்களும் நலமாக வாழ வழி விடுங்க. வாழும் நாட்கள் கொஞ்சம் தான். பாவமூட்டைகளை சம்பாறிக்காதிங்க.... இந்த பாவங்கள் எல்லாம் இனப் பாகுபாடு செய்த கூட்டத்தை திண்ணமாக போய் சேரும். காலத்தால் ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
Yenna seiya mudium solugha panalaam
@@sivas1732 exactly true sir.உங்களுடைய வார்த்தைகள் அத்தனையும் உண்மை.நல்ல நியாயமான விளக்கம்
அரசியல்வியாதிகளுக்கு ஆர்யன் பார்ப்பனனைத்தவிர வேறு ஒரு மண்ணும் தெரியாது.
உயர்ந்த நிலையில் இருந்து சமூக அவலங்களை குனிந்து பார்க்கும் ஒப்பிடமுடியாத ஒரு கலைஞன் சூர்யா. நிஜத்திலும் அப்படியே. வாழ்த்துவோம்
Avane kulla baadu. Epdi da gunivan
@@ArjunKumar-nv7nl unna mari piravila uyire valuthunu nechatha romba kastama irukku sethuruda Badu
@@ArjunKumar-nv7nl ungomma kudi da nathi veri pudicha naaye
👍👍👍
really great man suryea anna
நிச்சயமாக மனிதனை மனிதனாக மதிக்க கற்றுகொள்ள வேண்டும்...
Yes true.
இது படம் அல்ல தலைக்கனம் பிடித்தவர்கள் படிக்க வேண்டிய பாடம்...!! சூர்யா மற்றும் பட குழுவினர் மேலும் ஊடக நண்பர்கள் அனைவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்...
எத்தனை அழகாக இருக்கிறார்கள் நம் தமிழர்களின் ஆதிகுடிகளான இருளர்கள்.💯👌🌻
👍👍th-cam.com/video/k-XezO0Ryg8/w-d-xo.html👈
இவர்கள் சைவர்களா?
வைணவமா?
தமிழர்களா?
சைமனிடம் கேட்டு சொல்லுங்கள்
@@southernwind2737 ஆரியர்கள் தான் இந்த தமிழ் பழங்குடிகளை ஒடவிட்டார்கள் என்றால் ஓ தமிழா நீயும் இவர்களை விரட்டினால் நீயும் உன் அடையாளத்தை நிச்சயமாக இழந்து விடுவாய்.
@@xavierfernando2161 👍👍
அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும். நடிகர் சூர்யா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள்!!!!!
👌👌👌👏
உண்மையான நாயகன் Justice Chandru dhaan😊
75 ஆண்டுகள் சுதந்திரசாதனை இதுதானா என்று என்னும்போது பெருமையா இருக்கு 🤣 இருளர் சமுதாயத்தில் உள்ள இருளை போக்க வந்த சூரியன் ஆகிய சூர்யா ஐயா 🙏 நீ பல்லாண்டு வாழ்க.
Intha oor entha idathol irukku endru sollungal nanbargale
எத்தனை பேரின் ஆசீர்வாதம் நடிகர் சூர்யாவுக்கு.
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐🤝🤝
👍👍th-cam.com/video/k-XezO0Ryg8/w-d-xo.html👈
Super அண்ணா
@@southernwind2737 I have not seen this picture, but this irular community peoples bad experience is shared by them is very horrible. In India everyone is a citizen of the country so all are having equal rights. At least by now government should take care for them. Surya has done a very good job.
valga valamudan
Your father name spil pannithing
கொஞ்ச நாள்ல இவங்கள மறந்துருவாங்க இவர்களுக்கு கல்வி முக்கியம்
உண்மை இதுதான்
Always need good education for all people
உண்மை தான் இதை மறந்து விடுவர்கள் அப்புறமா இன்னொத்த வருவான் மனச உருக்கிறமாதிரி படம் எடுத்து அனுதாபத்தை காசாகக்கி விட்டு போய் விடுவார்கள்
Govt.should immediately act and arrange for a desperate school for the upliftment of that most backward and downtrodden community. Wishes for them from Nellore A.P.
மூன்று வேளை நல்லா சாப்பிட்டேன் என்று சொன்னை தத் கேட்டு என் கண்கள் கலங்கி விட்டது. இவர்கள் வாழ்வில் இனிமேலாவது வெளிச்சம் வரவேண்டும்
சூர்யா சார் அவர்களுக்கும் படகுழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நானும் இருளர் சமுதாயத்தை சேர்த்தவன்தாங்க. தமிழக அரசு கொடுக்கும் எந்த ஒரு திட்டங்களும்,சலுகைகளும். இது வரை எங்களுக்கு வந்து சேரவில்லை.... இன்று வரை நாங்கள் புறம்போக்கு இடத்திலும் கூரை வீட்டிலும் தான் வசித்து வருகிறோம்..... இன்னும் எத்தனை காலங்கள் எங்களை போன்ற பிற்படுத்தப்பட்டவர் இப்படியே இருப்பது... இதற்கு ஒரு தீர்வு கிடைக்காதா....😔😔😔😔😔😔😔😔.
கண்ணீருடன்
இருளர் மகன்
எல்லாம் மாறிவிடும் கூடிய விரைவில் .தமிழனின் அரசு
நம்பிக்கைவுடன் இரு நண்பா காலம் மாறும் 👍🏻
நம்பிக்கையோடு இருங்கள் நண்பா இனி வரும் காலங்கள் உங்களுக்கானது
News parunga CM nerulla santhichii irukkara inaiku..... Nallathe Nadakkum bro
சட்டங்கள் அனைவருக்கும் சமம் அரசை கேள்வி எழுப்புகள்
நீ பற்ற வைத்த நெருப்பொன்று.... சூர்யா hatsoff
Googl
ஆனந்த விகடன் குழுவிற்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகள்.
தங்களது சமூக சிந்தனையில் உள்ள ஆர்வத்தை முழுமையாக மதிக்கும் பலரும் நானும் ஒருவன்.
அவர்களது தெள்ளத் தெளிவான பேச்சு, தங்களது குழு பேட்டி கண்ட விதம் , விடியலை நோக்கி காத்திருக்கும் சூரியன் போல திரு.சூர்யா படக்குழுவினர் மூலம் நல்லதொரு விடிவு காலம் விரைவில் பிறக்கும் என்று முழுமையாக நம்புகிறோம்.
dai yara nee
dai yara nee
@@krishnanvenkatachalam9474 Very good ...
இருளர் மக்களின் வாழ்வின் கஷ்டத்தை வெளி உலகுக்கு தெரியபடுத்திய இயக்குனர் மற்றும் படகுழுவினருக்கு கோடான கோடி நன்றி.
சூர்யா அண்ணனுக்கு ரொம்ப நன்றி
உண்மையான வார்த்தை சகோதரி. என்னுடைய தோழியும் நானும் 25 வருடங்களாக நண்பர்களாக இருக்கின்றோம். ஆனால் அவள் இருளர் இனத்தைச் சேர்ந்தவள் தான். ஆனால் அவள் என்னுடைய பல கஷ்டமான சூழ்நிலையில் உதவி செய்தால். வாழ்நாள் முழுவதும் நான் மறக்க மாட்டேன்.
உன் வலியை நீ உணர்ந்தால் உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம்.....
பிறர் வலியை நீ உணர்ந்தால் மனிதனாய் இருக்கிறாய் என்று அர்த்தம்...
மனிதநேயத்தின் மறுபெயர் தம்பி சூர்யா.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👏👏👏👏👏👏👏
@@gobinath2932
🙏🏻
Qqq
😊😊😊👌👌
Nice...
2.O , பாகுபலி ,படங்கள் மாதுரி எடுப்பதை வீட ஆயிரம் மடங்கு சமூகத்திற்கு மிக தேவையான படம் இந்த ஜெய் பீம்..
👌👍
2.0 என்ற படம் மனிதர்களின் பேராசையால் விலங்குகளும் பறவைகளும் தும்பப்படுகின்றன என்பதை suttikaattuvadharkaaha உருவாக்க பட்ட படம்
@@Abdulkalam-xv3mj but eduthu enna projanum producer Gali aitaru
@@massmass-sr7dw 🙁🙁🙁
Shankar sir sariyaa edukkala🙁🙁🙁
@@Abdulkalam-xv3mj eduthathu CRT ta than irukku but story sari illa nalla Oru strong gana story irukanum
💐💐💐💐சூரியாஅண்ணா நீங்க 100 வருசம் அதுக்கும் மேல நல்ல இருக்கனும் இதே மாரி நீங்க நிறைய படம் எடுத்து உலகத்துல இருக்குற அநிதிகளை வெளிக்கொண்டு வரனும் நீங்களும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் மேலும் மேலும் முன்னேறனும் நீங்களும் உங்க குடும்பமும் எப்பவும் சந்தோசம எந்த ஒரு குறையும் இல்லம நல்ல இருக்கனும் அண்ணா 👏👏👏👏👏💐💐💐💐💐
U tube ல் வந்த இந்த interview
மிகவும் சூப்பர். இந்தப் படம் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சூர்யா இருளர் இன மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவார் என உறுதியாக நம்புகிறேன். அ.கணேசன்.
மூன்று வேளை நன்றாக சாப்பிட்டேன்....full smiles.... heart breaking 22:05
படம் பார்த்து அழுகை தாங்க முடியல. But. இது நடிப்புதானே என்று அழகையை தேற்றிக்கொண்டேன் . ஆனால் இந்த. Interview. ல. உன்மையிலேயே அழவைத்து விட்டார்கள் 😭 😭😭😭
Dear Suriya Sir. I am a retired IAS officer living on my pension in Delhi. I know what govt would think, do and how it would end. You are proving to the world the best an individual with a true heart can do to the fellow men in distress. God bless you and your family.
👍👍th-cam.com/video/k-XezO0Ryg8/w-d-xo.html👈
Share this personally to surya sir
I.ll
Wonderful wishes and words of wisdom! You represent the genre that has been becoming rare among the civil servants.
வாழ்த்துக்கள் சூர்யா நல்லது செய்ய மனதையும் அதை செயல்படுத்தும் வல்லமையையும் கடவுள் ஒரு சேர தருவதில்லை கடவுள் உங்களுக்கு தந்திருக்கிறார் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும்
இவர்களுக்கு படிப்பு மிக முக்கியம் கல்வி என்ற ஒற்றை ஆயுதமே இவர்களை பாதுகாப்பு 🖤🖤🔥🖤🖤ஜெய் பீம் ❤❤❤
ஆட்சி யாளர்கள் இருளர் இன மக்களுக்கு சமுகபாதுகாப்பு வாழ்விட உரிமைகள் வழங்கப்பட வேண்டும்
Wait and see; Our CM would already have started the deliverance process for these people with lightening speed.
எனக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கும் நல்லது செய்வேன் என்று சொன்ன இன்றைய தமிழக முதல்வர் உதய சூரியனாக உங்கள் வாழ்வில் இருள் நீங்க ஒளி ஏற்றுவார்.. நம்புவோம்
👍👍th-cam.com/video/k-XezO0Ryg8/w-d-xo.html👈
സഹോദരി വല്ലാത്ത വേദന തോന്നുന്നു ഇതൊന്നും അറിയാതെ നമ്മളൊക്കെ ജീവിക്കുന്നു 😭😭😭😭😭😭
சூர்யா என்ற மகனை பெற்ற அவர் தாய் தந்தை வாழ்க மற்றும் மனைவி மக்கள் வாழ்க சூப்பர் சூர்யா
👍👍th-cam.com/video/k-XezO0Ryg8/w-d-xo.html👈
வாழ்க வாழ்க அவரை பெற்றவர்கள். சூர்யாவின் குடும்பம் கோத்திரம் வாழ்க வாழ்க பல்லாண்டு.
👃👃👃☝️
Uyarwu..talley...manidaril.illai...naanilaggaiyi..irukkiraen...illattilodiwandiruppen.
CM sir, இவங்கள கவனியுங்கள் please. கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார்🙏
News paruna Inaikku nerulla santhichii... Kurai thirkka poraranga ....CM 😍
@@jashvilz8761 கொய்யால இவங்கள இப்படி வைத்திருக்கிறதே CM family தான்டா 😥😥😥
இருளர் மக்களுக்கு ஏதோ நல்லது கிடைக்கட்டும் ஜெய் பீம்
"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்"
-பாரதி
ஜெய் பாரதி ஜெய் பீம்
உண்மையான கலைஞர்களால் உலகை மாற்ற முடியும் என்பதற்கு தோழர் சூர்யா ஒரு சிறந்த உதாரணம்.
Yes tholar am crying
Ittana varudha dravida katchigalin izhi nilai idhu.
@@user-kd3fs8ru8x ஏ... ராஜாஜி காமராஜர்...பக்தவச்சலம்... மட்டும் என்னத்த கிழிச்சாங்களாம்
To
@@user-kd3fs8ru8x பஸ்ட் ஜாதியை ஒழிக்க அப்புறமா நாம் ஆமை கறி திங்கலாம்
உண்மையான கதைநாயகன் சந்துரு அவர்களுக்கு நன்றிகள் கோடி !!
இந்த ஆண்டின் மிக சிறந்த படம்.இந்த படம் தேசிய விருது பெற வேண்டும் என்பதே எங்களை போன்ற சமூக ஆர்வலர்களின் விருப்பம்.அது நிறைவேறும் என எண்ணுகிறேன்.Salute to Our Loveable Actor Mr.Suriya Sir for making this Feature Film.
Correct bro
@@sandhiyasandhiya7194 Thank You
மிக்க நன்றிங்க bro
I am a Sri Lankan and I am a big fan of surya. Why India is still racially and religiously divided Man is an intelligent being. Everyone has red blood on their body. The best doctrine in the world is humanity
௨ண்மைதான் தோழர் ,,,,,,,,,,நடிகர் சூர்யாவிற்க்கு சல்யூட் என்றுமே ௨௩்களை இந்த மக்கள் மறக்கவே
மாட்டார்கள் வாழ்த்துக்கள் தோழர்
"உலக இந்து மிஷன்" (World hindumission) சார்பாக வணக்கத்துடன் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழகம் முழவதும் வாழம் இருளர்கள் குறவர்கள் வாழம் பகுதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் (கண்டறிந்து) கணக்கெடுத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை விஷயங்கள் (தண்ணீர் மின்சாரம் பாதுகாப்பான வீடுகள் பள்ளிபடிப்பை தொடர ஜாதி சான்றுகள் ஆதார் அடையாள அட்டைகள் ) இன்னும் தேவைப்படும் போதுமான அடிப்படைகள் செய்யபட்டுள்ளதா? அப்படி தவறியிருந்தால் அம்மக்களை சந்தித்து போர்கால அடிப்படையில் அனைத்தும் செய்துகொடுக்க அரசாணை வெளியிடவேண்டும் என்றும் அவர்கள் சுதந்திரமாக வாழ அரசு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கியும் இருளர்கள் குறவர்கள் போன்றோர்களை அச்சுறுத்தும் எவனாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கைகள் எடுத்தும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதிசெய்தும் இருளர்கள் குறவர்கள் வாழ்வில் ஒளிமயமான வெளிச்சம் உண்டாக்கியும் தமிழகமெங்கும் இருளர்கள் குறவர்கள் நபர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் பெயரில் தண்டனை அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்தும் பாதிக்கப்பட்டோர்களுக்கு பக்க பலமாக அரசு செயல்பட வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறோம்
அந்த சகோதரியின் கண்ணீர் துளிகள் என் மனதை கலங்கச் செய்து விட்டது.😥😥😥
அற்புதமான பேட்டி!! 👏🏽👏🏽🙏Thank you Anantha Vikatan Team!
மக்களின் வாழ்வில் விரைவில் ஒளி வீசட்டும்.
தடை அதை உடை புது சரித்திரம் படை 🤝👏👌😘😍🔥🔥💫
Arumai
கோடி வணக்கம் சூர்யா ஜோதிகா தம்பதியர்கள்
What is the duty of collector
Super
சொல்ல வார்த்தைகள் இல்லை
இவர்களின் வேதனைகளையும் கஸ்டங்களையும்
வெளிகொண்டு வந்த அண்ணன் சூர்யா உட்பட ஜெய்பீம் படகுழுவினருக்கு கோடான கோடி நன்றி...
Suriya we are so proud of you. Your parents are so lucky to have a child like you. God bless🇨🇦
👍👍th-cam.com/video/k-XezO0Ryg8/w-d-xo.html👈
Senkeni amma thuyarathil vuthavi seitha chanru eangira kadavuluku eannudaiya panivanbu samarpanam
ஏழையின் சிரிப்பில் ஏழையின் கூரையில் இறைவன் இருக்கிறான் நிச்சயம் ஒரு நாள் வெற்றி உறுதி...
அது வரை தினம் தினம் செத்துக் கொண்டிருக்க வேண்டுமா....
மனித தெய்வம் திரு சந்த்ரு, நடிகர் சூர்யா வாழ்த்துக்கள்
Real heroes chandru
Surya such a great and mankind person . பணக்காரர்களை பாதுகாக்க பல வழிகள் உள்ளது . ஆனால் ஏழைகளுக்கு யார் இருக்கிறார்கள் . சூர்யா இன்னும் பல ஆண்டுகள் நன்றாக வாழ வாழ்த்துக்கள் . Surya is a real hero also not only in movie .
சூர்யா அண்ணா மிகவும் மனித நேயம் கொண்டவர், சூர்யா ஜோதிகா குடும்பத்திற்க்கு வாழ்த்துக்கள்
இவர்கள் படத்தில் நடிக்கவில்லை.வாழ்ந்திருக்கிறார்கள்.👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏
Proud of JAI BHIM whole Team .Hatts off SURYA AND JYOTIKA . DR.AMBEDKAR DEFINITELY WILL BE PROUD OF U.
Correct
@@tamilmoon1382 👍👍👍th-cam.com/video/k-XezO0Ryg8/w-d-xo.html👈
சூரியா அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும் அமைதியான நடிப்பு
கல்வி அனைவருக்கும் முக்கியம்..
அவன் தாழ்ந்தவன் என்ற எண்ணம் கட்டாயம் மனதில் இருந்து நீங்க வேண்டும்.
Kalviyai kodukka manam illaiye
Keep rocking Suriya Anna.... theatre release agiruntha Vera leval 👌 irunthukum..... இந்த படத்தின் மூலம் சூரியா அண்ணா மீது அளவு கடந்த அன்பு ஏற்படுகிறது.....லவ் யூ அண்ணா.... மேலும் வளர வாழ்த்துகள்.......
மூன்று வேளை உணவு நன்றாக சாப்பிட்டேன். சக மனிதனாக குற்ற உணர்ச்சி என்னை உலுக்குகிறது. மக்கள் முதல்வர் ஸ்டாலின் இதை காது கொடுத்து கேட்பார். நாமும் அவர்களை மதிக்க கற்று கொள்ள வேண்டும்.
Good good
👍👍th-cam.com/video/k-XezO0Ryg8/w-d-xo.html👈
Inthap pennon kanneer iwargalai karai searthathou
👍👍th-cam.com/video/k-XezO0Ryg8/w-d-xo.html👈
Jai Bhim படத்தின் மூலம் பெரிய social மாற்றம் வரும் என நம்புவோம்.. மக்களின்முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள் இந்த உண்மை சம்பவங்கள் நிறைந்த படம் பார்த்து நெகிழ்ந்துள்ளார் நடிகர் சூர்யாவையும் அவரது முயற்சிகளையும் வெகுவாக பாராட்டியுள்ளார் அதற்குண்டான நடவடிக்கைகள் எடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்திரவு போடுவதோடு மட்டுமல்ல, நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பதை நேரில் சென்று பார்வையிடவும் செய்கிறார், செய்வார். ஒரு judge படம் பார்த்து மிகவும் நெகிழ்ச்சியடைந்து, பாடநூல்களில் ஒரு சப்ஜெக்ட் இந்த இன மக்களின் அவலநிலை வெளியிடப்பட்டு, இப்படியான கொடுமைகள் அவர்களுக்கு இழக்கா வண்ணம் இச்சமூகம் மாறவேண்டும் என்றும் சட்ட கல்லூரிகளில் படிக்கும் இளம் வக்கீல்கள் இப்படிப்பட்ட தாழ்த்தப்பட்டுள்ள மக்களுக்கு நீதி கிடைக்க பாடுபட வேண்டுமென வலியுரித்தி பதிவிட்டுள்ளார். படம் பார்க்க வில்லை நான். தலைப்பை பார்க்கும்போது ஜெயபீம் என்றால் அது Dr. Ambedkar பற்றின படம் என நினைத்தேன். அப்படத்தை பற்றின பதிவுகள் ஏராளமாக வந்தவண்ணம் உள்ளதை பார்க்கும்போது, பெருமையாக உணருகிறேன். விகடன்பத்திரிகை குழுவினர் நேரில் அந்த மக்கள் வாழ்ந்துவரும் இடத்திற்கே சென்று பேட்டி எடுத்த வீடியோ பார்த்து விகடன் மீது ஏற்கனவே இருந்துவந்த சமூக சேவைகொண்ட பத்திரிகை என்ற உணர்வுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டியது போல் உணருகிறேன் 👍🤝🌹🙏
படத்தை நினைத்தாலே அழுகையை அடக்க முடியவில்லை அவ்வளவு வலிநிறைந்த படம் உண்மையிலே சூரியாஉயர்ந்த இடத்தில் வைக்க வேண்டிய நபர்
நிச்சயம் முதல்வர் ஸ்டாலின் இருளர் மக்களுக்கு கைகொடுப்பார்.!
100 fact
Very good interview.so many.thanks for Vikatan team after Suriya sir.and justice comrade chanthuru
Good film good actor surya
Konjamavathu rajakannu character patthi pesunga pa
படத்தை பார்த்த எனக்கு கண்ணீர் வந்தது வாழ்ந்து கொண்டிருக்க பழங்குடி அந்த மக்கள் பாவம் கடவுள் கண்ணை திறந்து பார்க்க வேண்டும் உண்மையான படம்
அருமையான இண்டர்வியூ இது மக்கள் மனதை சென்றடைய வேண்டும் ....
1993 கால கட்டத்தில் இப்படிப்பட்ட விபரீதமான வழக்கை கையில் எடுத்து வெற்றி கண்ட துணிச்சலான வக்கில் திரு. சந்துரு அவர்கள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்.
இன்றும் அவர் ஒரு நேர்மையான ரிட்டையர்டு ஜட்ஜ்...
இனிமேலாவது இவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க இந்த அரசு முன்வரவேண்டும் ்
நன்றி ,ஆனந்த விகடன்
@@tsenthilkumar316 yes
@@tsenthilkumar316 good bro u r number please
@@tsenthilkumar316 super bro
@@tsenthilkumar316 u r what's app number please
இருட்டப்பன் அழகோ அழகு... 😘😘😘
டவுன் பக்கம் கொடுக்கும் அரிசி களை கட் பன்னிவிட்டு இந்த மாதிரி மக்களுக்கு கொடுக்கலாமே ஸ்டாலின் அண்ணா.
Just by interviewing won't help those cast people.Heros who are in position should take REA L ACTION TO UP LIFT THESE COMMUNITIES.THEIR BASIC NECESSARY NEEDS SHOULD BE TAKEN CARE
இந்தப் பெண்கள் இந்தப் படத்தைப் பற்றி நடித்ததை பற்றி பேசும்போது எங்களுக்கே அழுகை வந்துவிட்டது
குரலற்றவர்களின் குரலாக புரட்சி நடிகர் அண்ணன் சூர்யா அவர்கள்.
நன்றி சூரியா அண்ணா
இவுக சொன்னது எல்லாம் உண்மை
நானும் பழங்குடி இருளர் சமூகத்தை சார்தவன் தான்.
மிகை படுத்தி யதுவும் சொல்லல
நன்றி விகடன்❤️❤️❤️
Super Suriya Anna
Suriya is a best Actor, he is always choosing a best stories. His act is also excellent. Weld done sir 👌❤️🔥
ஒரு சிறந்த கலைஞருக்கு இதை விட வேறு என்ன வேண்டும் ❤❤❤❤
ஜெய் பீம் படத்தை மறுபடியும் பார்த்த உணர்வு...
அருமையான காணொளியை வழங்கிய ஆனந்தவிகடனுக்கு வாழ்த்துகள்!
Valthukal.sar
தொழில் நடிப்பென்றாலும் நிஜத்தை பதிவு செய்த சூரியா நிச்சயம் வேற லெவல் தான்! கோடானு கோடி நன்றி சூரியா!
👍👍th-cam.com/video/k-XezO0Ryg8/w-d-xo.html
Surya sir hatsoff❤❤the life of real heros💔❤❤
Surya anna nenga vera level ivangaloda life and avanga padta kadam elam public ku eduthu rompa nala solirukangaaa valthukal ungalai pola oru nala manthir ku oru mika periya salute 🙏👍👍👍👍👍
ஜெய் பீம் எதை பேசுகிறது வாழ்ந்தார் அம்பேத்கர் வாழும் அம்பேத்கர் ஜெய் பீம் என்று எல்லோரும் சேர்ந்து ஒலிக்க வைத்த டைரக்டர் ரஞ்சித்,ஞானவேல் மக்கள் நாயகன் சூரிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஜெய்பீம்
அம்பேத்கர் ம், பெரியார் ம் ஜாதி ய மட்டும் தான் பேசினானுக தவிர, மதத்தை பத்தி பேசல, பேசினா muslim, Christian பத்தி பேசனும் ல Muslim ah பேசினா Bomb வச்சிருவானுக, கூட்டம் கூடிருவானுக, தனக்கு இருக்க ஜால்றா கூட்டம் இல்லாம போயிடும்....
அதான் காரணம். இனிமேல் ஜாதி பற்றி அப்புறம் பேசலாம்.
எல்லாரும் மதத்தை பற்றி பேசி மதம் ஒழிப்போம், அப்போ தெரியும்.
எவன் உண்மையா எதுக்கு support பன்றான்.
எவன் உண்மை முகம் தெரிய வரும்.
இந்து மதத்தை மட்டும் பேசி விட்டு, மற்ற (Christian, Muslim) மதத்திற்கு ஜால்றா அடிக்கிறன் உண்மை முகம் தெரியும்.
முதலில் மதத்தை ஒழிப்போம்.
மத வெறியை தீர்ப்போம். பேசுங்க...🙄 🤔
@@kalaismart9516 அம்பேத்கார் தான் இந்துவாக சாகமாட்டென் என்று சபதம் எடுத்தார். தெரியாம பேசிட்டு சும்மா சும்மா அம்பேத்கார படிச்சேன் அரளி ஜுஸ் குடிச்செனு காமடி பண்ண கூடாது
@@vadakkansstayalert ambedhkar sonnaru ok ambedh kara padikka vachathu yaru muslim ma christen na puthama dai ambedkar ra padikka vachathu hindu da ayyar da punda
@@Jai8888-l8k intha ole ungappa ta solu. Proof kaaatu da thayoli payya
@@vadakkansstayalert aduthavan sotha thinna uppu irukkanum uppu. Illa adhan ippadi naya kulupatti nadu veetla vacha ippadidhan adhan ambed kar irular ku vanniyar ethirinu soldriyea
உண்மையான மணிதன் உலகத்தில்.இருக்கிரார்கள்
சூரியாவை. போல். வாழ்க பல்லாண்டு.
மனித கடவுள் எங்கள் சூரியா அண்ணா🔥🔥🔥🙏🏻🙏🏻
Truly amazing and impressive to see this highly potential people. So authentic, true, simple and humble human beings. They are God's own children and they are the real rich people...Salutes to you all...each one of them are speaking so clearly with absolute clarity...they are the true warriors...a lot to learn from these amazing people. Thank you Vikatan team for sharing this wonderful video.Aparna, Psychologist from Saudi Arabia
நிஜமா கண்ணீர் varudu... என்ன உலகம் இது...
இவர்களின்வாழ்க்கைகேட்டு,கண்கலங்கி விட்டேன்..கண்டிப்பாகநடிகர்சூர்யாவின்படமுயற்சியால்இம்மன்னின்மைந்தர்களுக்குவிடுதலைகிடைக்கும்இப்படம்வெற்றிபெறவாழ்த்துகிறேன்..
அடக்கப்படு௧ின்ற ஒவ்வோரு சமுதாயமும் தலைநிமிரனும்
ஜெய்பிம் பட குழுவிர் வாழ்த்துக்கள்
The innocence and pain of all these beautiful souls is purely evident. How much we take for granted in life. I’m feeling so heavy hearted knowing that we are living along in the same time frame and have been so oblivious to the sufferings of these people. Honestly till this movie came out I had no idea of the existence of this community. Hats off to the Jai Bhim team for shedding light on them and their sufferings.
Is there any way to help these community?
இவங்ள வச்சு காசு பார்த்துருவாங் அதுல ஒரு சதவீதம் கூட இவர்களின் வாழ்கை தரத்தை உயர்த்த பயன்படுத்த மாட்டார்கள் பிச்சைக்காரன் லஞ்சம் கூடுத்ததான் சாலையில் பிச்சை எடுக்க முடியும் வெளிய வந்து வேலை செய்ய யாரும் இல்லை
@@s.p.manimani5130 Oru kodi andha makkalukku koduththadha kelvi… aanaal neenga sollura maadhiri, avanga thevaya, korikkaya niraivetra thani oruvaraala mudiyaadhu, arasaangamum , aatchiyil iruppavargalum ninaiththaal thaan mudiyum sago. Irular nilaya veli konnardhadhodu illaama, avangalaal mudinja pana udhavim seithirukkiraargal pada kuluvinar… aanaal naanga enna seiyya mudiyumnu thaan naan kettadhu… Ivalavu naalum ivargal thunbam theriyaadhu, ippo theriyudhu…. Iniyaavadhu ivargalukku ennaal enna seiya mudiyumnu thaan paarkkiren.
@@s.p.manimani5130 aramamoorthypanjjapattikirusnaravapuramtal
Stalin sir you are a grate man and man of god in tamil nadu.tamil people are your fathers,mothers, brothers,sisters. Sir,long live in the world and get so many good activjties.good good good ...sir....
மூன்று வேளை சாப்பிடுவதே பெரிய விசயம் என்ற நிலை உள்ளது என்பதை நினைக்கும் போது நாம் வெட்கமும் வேதனையும் பட வேண்டும்
உண்மை.
😭
மனம் வலிக்கிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.....
பிறப்பினால் அனைவரும் சமம்...... வள்ளுவர் வாக்கு
Surely some changes will come in future god always with you. Really thanks to entire jai bhim team especially actor Suriya and the real hero of our honorable judge Mr. Chandru sir thanks a lot sir 🙏🙏🙏
Excellent. Every Indian should watch this, more than the Movie Jai Bhim.
After watching feel speechless. No word can describe the pain our fellow Indians are going through.
If we cannot provide the very basics of recognition, identity that they are also Indians with equal rights then why Science, Economic progress, Development, Government in the State & Central ??????? Why ? Why no answers ?
Should not all Indians feel ashamed of treating fellow Humans, a few thousands like this ? Speechless ? Sorry 🙏🙏🙏
இனிமேலாச்சும் மக்கள் அனைவரும் ஒன்று என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்
அம்பேத்கர் ம், பெரியார் ம் ஜாதி ய மட்டும் தான் பேசினானுக தவிர, மதத்தை பத்தி பேசல, பேசினா muslim, Christian பத்தி பேசனும் ல Muslim ah பேசினா Bomb வச்சிருவானுக, கூட்டம் கூடிருவானுக, தனக்கு இருக்க ஜால்றா கூட்டம் இல்லாம போயிடும்....
அதான் காரணம். இனிமேல் ஜாதி பற்றி அப்புறம் பேசலாம்.
எல்லாரும் மதத்தை பற்றி பேசி மதம் ஒழிப்போம், அப்போ தெரியும்.
எவன் உண்மையா எதுக்கு support பன்றான்.
எவன் உண்மை முகம் தெரிய வரும்.
இந்து மதத்தை மட்டும் பேசி விட்டு, மற்ற (Christian, Muslim) மதத்திற்கு ஜால்றா அடிக்கிறன் உண்மை முகம் தெரியும்.
முதலில் மதத்தை ஒழிப்போம்.
மத வெறியை தீர்ப்போம். பேசுங்க...🙄 🤔
@@kalaismart9516 sir neengha endha madham
@@manovae1202 Neenga Entha Matham?? 🤔
@@kalaismart9516 neengha thaan madhattha patthi pesuningha adhanala ketten, oru nalla padattha paarattlana kooda paravala adha vittutu sambhamdhamae illama aedho oru content create pannringha?
@@manovae1202 jeibhim னு ஒரு ஜாதியை உருவாக்கி பண்ணிட்டு இருகாணுக அத கேக்க தான் செய்யணும்..
மூணு வேளை நல்லா சாப்பிட்டோம் 😭😢😢 இந்த வார்த்தை கேட்கும் போது கண்களில் கண்ணீர் மல்க சந்தோஷம் ..... Hat's of you Suriya sir 🙏🙏🙏🙏🙏
ஒரு நல்ல படம்
Suriya sir we salute you for brought out the pathetic condition of Irulas community.
8
Wake up, Tamil Nadu Government, Politician's, Community Leaders, Government Servant and Authority, Treat all Humans In Same manner as Human Being, Karma will prevail against the Discrimination, Jai Bhim,
Salute Suriya Brother and Great Sivakumar Sar. I will surely visit Suriya brother and Sivakumar Sar During my Next Visit.
Keep up yr good service and Thanks to the entire team members.
சூப்பர் ஜெய்பீம் படத்தின்மூலமாக இருளர்களின் வாழ்வு
மலரட்டும்.மகிழ்ச்சி.அவர்களோடு சேர்ந்து பேட்டிஎடுத்து
பதிவுசெய்தமைக்கு மிக்க
நன்றி!வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நா பள்ளியில படிக்கும் போதும் சரி இப்போ வேலைக்கு போற இடத்திலும் சரி. நான் இருளர் சாதினு சொன்னதே இல்லைங்க. அப்படி சொன்ன எங்கள ரொம்ப கேவலமா பாக்குறாங்க. மனசு கஷ்டமா இருக்குதுங்க 😔😔😔😔... இந்த சமுதாயத்துல என்னுடைய அடையாளத்தை நா மட்டும் இல்லாம இன்னும் என்ன மாதிரி இருக்குற மக்கள் சாதிய மறச்சிதா வாழவேண்டியது இருக்கு... எங்களுக்கு நல்லா வழி எப்போ கிடைக்கும்னு தெரியல......
கண்ணீருடன்
இருளர் மகன்...😔😔😔😔😔
நம்பா் பதிவிடுங்கள் நண்பா
எந்த ஊர் சகோதரா
இந்த மன நிலையை உருவாக்கிய சமுதாயத்திற்காக வெட்க படுகிரேன். அனைவரின் சார்பாக மன்னிப்புக் கேட்கிறேன்.
நல்ல எண்ணம், சொல், செயல், படைத்த இருளர் சமூக மக்கள் என்றென்றும் மேன் மக்கள் மேன் மக்களே...🙏🙏🙏
Maaruvom....maatruvom 👍 hattsoff to Surya and the Jaibhim Team. I will help the people and I will bring the lights what I can able to.
Andha people vechu edukamu thonuchu paarunga ..vera level dedication...proud of tamil cinema❤️
முதல் அமைச்சர் படத்தை பார்த்து பாராட்டியதோடு நிறுத்தாமல் இருளர், குறவர்,பழங்குடி மக்கள் போன்றவர்களின் வாழ்க்கை மற்றும் கல்வி தரம் மேம்படுத்த வேண்டும். ஜெய் பீம் 💪💪
Yes jai bhim 👍
மனிதநேயமுள்ள இதயம் தம்பி சூர்யாவுக்கு ..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Excellent🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🐶🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊🦊
18:06.வது நிமிடத்தில் என்னையும் அரியாமல் என் கண்களில் கண்ணீர் வருவதை என் மகள் துடைத்தஉடன் பழைய நினைவுக்கு வந்தேன்
This anchor is superb. Mingled with them nicely