En Nerukathile - Jesus Redeems | Tamil Christian Official Song | 4k
ฝัง
- เผยแพร่เมื่อ 15 มี.ค. 2019
- என் நெருக்கத்திலே என் துணையானீரே | En Nerukathiley En Thunaiyaaneere [4K]
Produced by: Mohan C Lazarus
Lyrics:
என் நெருக்கத்திலே என் துணையானீரே(2)
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே
என் தகப்பனே, என் இயேசுவே(2)
வேறு துணையேயில்லை
நீர் விலகவில்லை
உம் கரமோ கைவிடவேயில்லை
புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே
வறண்ட வயல்வெளி நான் தானே- (2)
என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே
என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே
தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே (2) - வேறு
உருக்குலைந்த பாத்திரம் நானே,
மதில் இடிந்த பட்டணம் நானே- (2)
என் இதயம் முழுதும் பல காயம் தானே
என் இதயம் முழுதும் பல காயம் தானே
ஆற்றி தேற்றினீர, உருமாற்றினீரே (2) - வேறு
கடல் அளவு சொந்தங்கள் தானே
அதில் வானளவு பிரிவுகள் தானே- (2)
நான் நம்பினோரும் என்னை நம்பலையே
நான் நம்பினோரும் என்னை நம்பலையே
என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே (2) - வேறு
English Version:
You became my support during my oppression
You changed my repression.
You became my support during my oppression
You changed my repression.
My father!
My Jesus!
My father!
My Jesus!
I don’t have any other support
But You never left me
Your hands never abandoned me.
I don’t have any other support
But You never left me
Your hands never abandoned me.
You became my support during my oppression
You changed my repression.
1)
I was a small ferry that got stuck in the storm
I was a parched field
My body was weak
My body was weak
But you lifted me and strengthened me.
I don’t have any other support
But You never left me
Your hands never abandoned me.
I don’t have any other support
But You never left me
Your hands never abandoned me.
You became my support during my oppression
You changed my repression.
2) I was a deformed vessel
I was a city with broken walls
I was a deformed vessel
I was a city with broken walls
My heart was full of so many wounds
My heart was full of so many wounds
You healed me, comforted me and reformed me.
I don’t have any other support
But You never left me
Your hands never abandoned me.
I don’t have any other support
But You never left me
Your hands never abandoned me.
You became my support during my oppression
You changed my repression.
3) Relations are like the ocean
Its divisions are up above the sky
Those whom I believed didn't believe me
Those whom I believed didn't believe me
You are the father who embraced me
Even the people whom I trusted didn’t trust me.
Even the people whom I trusted didn’t trust me.
You are my father who embraced me!
You are my father who embraced me!
I don’t have any other support
But You never left me
Your hands never abandoned me.
I don’t have any other support
But You never left me
Your hands never abandoned me.
You became my support during my oppression
You changed my repression. - เพลง
நான் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை இதனால் அம்மா அப்பா என்னை இவன் வீன் என்று சொல்வார்கள் நண்பர்கள் என்னுடன் சேராமலே இருந்தார்கள் இரண்டு வீணாக்கி வீடியோ விளையாட்டிர்க்கு அடிமையானேன் கர்த்தர் என்னை சந்தித்தார் எனக்கு +2 தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற உதவி செய்தார் இன்று BA Tamil படித்து வருகிறேன் .. இயேசு அப்பாக்கு கோடி நன்றிகள் 😊
C shalini
Ç shalini
Amen
❤👍
மனிதர்கள் நேசம் சில காலம் தான் அவர்களுக்கு பிடித்தற்போல் இருந்தால் நேசிப்பர்கள் இல்லை என்றால் பேச கூட மாட்டார்கள் ஆனால் நாம் ஏசு ஒருவர் மட்டும் தான் நம்மை கடைசி வரை நேசிப்பர் கை பிடித்து தூக்கி விடுவார்.....
கடல் அளவு சொந்தம் இருந்தாலும் பணம் இருந்தால் வருவார்கள். ஆனால் நாங்கள் எந்தநிலையில் இருந்தாலும் எங்களை நேசிக்கிற தேவன் நீர் ஒருவர் மட்டுமே
Gad bless you
Amen
It's true
Praise the Lord
@@youngsterscooking4006 amen
என் நெருக்கத்திலே என் துணையானீரே
என் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரே
என் தகப்பனே, என் இயேசுவே
வேறு துணையேயில்லை நீர் விலகவில்லை
உம் கரமோ கைவிடவேயில்லை
1. புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே
வறண்ட வயல்வெளி நான் தானே - 2
என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே - 2
தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே - 2
2. உருக்குலைந்த பாத்திரம் நானே,
மதில் இடிந்த பட்டணம் நானே - 2
என் இதயம் முழுதும் பல காயம் தானே - 2
ஆற்றி தேற்றினீர, உருமாற்றினீரே - 2
3. கடல் அளவு சொந்தங்கள் தானே
அதில் வானளவு பிரிவுகள் தானே - 2
நான் நம்பினோரும் என்னை நம்பலையே - 2
என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே - 2
Super 🤩🤩
எப்பொழுது இந்த பாடலைக் கேட் டாலும் கண்களில் கண்ணீர் மட்டுமே வழிகிறது.என் வாழ்க்கை கூட கர்த்தர் மட்டுமே நடத்துகிறார்.
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்.
I love you my Jesus
Yes
😍😍😍
Yes... Thank you Jesus en nerukkathile en thunaiyaneere
Yes
பணம் இல்லைன்னா , சொந்தம் மட்டுமல்ல ,ஊழியர்கள் கூட , சரி யார் எப்படி வேனா இருந்துட்டு போகட்டும்,நம் தேவன் ஒருவர் மாத்ரமே எல்லா சூழ்நிலைகளிலும் கைவிடாத தேவன், இந்த பாடலை கேட்கும்போது மணதிற்கு ஆறுதல் தரும்👍🙏🙋
❤❤❤❤❤😊
Very nice line
🙏🙏🙏
@❤muthukani1856
Yes 100% உண்மைதான். 😢
என் நெருக்கத்திலே என் துணையானீரே
என் ஒடுக்கத்தையே நீர் மாற்றினீரே
என் தகப்பனே
என் இயேசுவே
வேறு துணையே இல்ல
நீர் விலகவில்ல
உம் கரமோ கை விடவே இல்ல
கடல் அளவு சொந்தங்கள் தானே
அதில் வான் அளவு பிரிவுகள் தானே
நான் நம்பினோரும் என்னை நம்பலையே
என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே
புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானே
வறண்ட வயல்வெளி நான் தானே
என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே
தூக்கி நிறுத்தினீரே பெலப்படுத்துனீரே
உருக்குலைந்த பாத்திரம் நானே
மதில் இடிந்த பட்டணம் நானே
என் இதயம் முழுதும் பல காயம் தானே
ஆற்றி தேற்றினீரே உருமாற்றினீரே
Super song 🥰✨🥰
🥰🥰🥰@@somiyaSomiya-bl6sg
Super
அப்பா அம்மா இல்லாத எனக்கு இந்த பாட்டு ஆருதலா இருக்கு
Ennaku amma illa
God will always with you
Namma appa yesu irukaru .thaaum thanthaium Vida melanavar.amen
I love you Jesus ❤❤அம்மா அப்பா கர்த்தர்
எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல் l love Jesus ❤️..
I feel my appa(jesus) love.................
❤️🌹🌺😎💗
🌷🌷🌹🌹🌹🌹❤
Semma song
Yes
நான் கலங்கிப் போய் இருந்தேன் சாப்பாடு கூட வழி இல்லையே என்று உட்கார்ந்து இருந்தேன் என் தேவன் இந்தப் பாடலை கொடுத்து என் மனதை தேற்றினர் கர்த்தருக்கு மகிமை
Amen karthar ukalai asirvathipar
கர்த்தர் உங்களை வழிநடத்துவார்....
Anna ungala yesppa kai vida matanga..... ungaluku best ah god will give you. Just keep trusting him .
@A. A. Sugeo Tech Tamil praise the Lord
Karthar karam nammale erukumvarai kavalai illa brother God bless you all Jesus 👍
கடல் அளவு சொந்தம் தானே 😂 அதில் வானளவு பிரிவு தானே 😢 இந்த வரி எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤🎉
இயேசு அப்பா உம்மை விட்டால் எனக்கு யாரும் இல்லை நான் நன்மை செய்த மனிதர்கள் எல்லாம் இப்போ என்னை எதிரியாய் நினைக்கிறாங்க.
என் அம்மாவை இழந்து வாழ்கின்ற எனக்கு இப்பாடலை கேட்கும் போதெல்லாம் கண்கள் மாத்திரம் கண்ணீரை சொரிகின்றது.....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Don't feel.... Jesus sa vita periya oru ouravo theva eila....🙂
Don't worry akka Jesus with you akka JESUS is your mother akka amma vai katilum anpu vaithular akka ☺️ JESUS with you life long
என்னை அழ வைக்க விழ வைக்க உலகில் ஆயிரம் பேர் இருந்தாலும் என்னை வாழ வைக்க இயேசு கிறிஸ்து ஒருவர் போதும்
@@balaphotography5917 ஆமென் ஆமென் ஆமென் 😭😭😭😭
இயேசப்பா இருக்காங்க. Don't worry
எத்தனை யோ முறை பார்த்து விட்டேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் கண்ணீர் விடுகிறேன். 👌👌👌பாராட்டுகிறேன்
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
Okk mon
Ya it's heart touching scene and line's
Yenakum appatithan
Appa nallavar
எத்தனை முறை கேட்டாலும் இப் பாடல் அருமையான வரிகள் அய்யா இயேசு அப்பா
இயேசு என் வாழ்க்கையில் இதுபோன்ற உயர்வை நிச்சயம் தருவார்
Amen
Yes lord bless you
Amen
Amen
கஷ்ட நேரத்தில் என்னை தேற்றிய ஆறுதல் வார்த்தைகள் நன்றி தகப்பனே thank u Jesus amen
Super song 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தபாடலை கேக்கும்போது என் வாழ்க்கையில் நடந்தசம்பவம் போல்யிருக்கு
Bsn
100 100 unmai
I'm ppb
வேறு துணையே இல்ல நீர் விலக வில்ல உம் கரமோ கை விடவே இல்லை. ஆமென் அப்பா
Amen
Amen alleluya 😇❣️ Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹😘 I love easu appa
🙏ஆமென்
I am single mother. எனக்கு இந்த பாடல் ஆறுதலாக இருக்கு.பிள்ளைங்களால் ஒரு நாள் என் நிலை மாறும் .கர்த்தர் மாற்றுவார்.
Neenga Single Illa Unga Kooda Jesus Irukar
Amen . jesus eppothum unga kudave than iruppaga❤
Trust in Jesus...Jesus never leave you Alone 💯
Amen
Naanum tha single parent neenga kavaleye padathinga innum konjanaal tha yesappa kooda irundha ellamey maaridum ennoda ponnunga innum velaiku pogala aanalum pillaingalaala neraya life maari iruku maathinadhu yesappa tha
பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது. என் தேவன் எத்தனை நல்லவர்.
ஹடஙலளழளஜஹஜஹயமபஸஜஸஜஜஜஜஜஜ்வ
Appa en kashtathilirundhu ennai kaapatrunir adhukaga nandri appa amen
என்னுடைய வாழ்க்கையில் உள்ள நெருக்கமான சூழ்நிலையிலும் என்னை கைவிடாமல் இந்த நாள் வரை என்னை வழி நடத்தி வந்த கிருபைக்கு நன்றி 🙏
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
@@jothilakshmip970 nongu
உண்மை என் வாழ்விலும் அப்படி தான் ..... என் நெருக்கத்திலே துணையாக இருந்தவர் ...நாம் இயேசு கிறிஸ்து ....ஆமென்....
Amen yesappa
amen
நான் நம்பினோரும் என்னை நம்பவில்லை நீர் ஒருவரே எனக்கு துணை அப்பா நன்றி அப்பா
Hhhop
❤️🩹😭❤️🩹
அப்பா எனக்கு நல்ல தூக்கத்தை கொடுங்கள் நல்ல சிந்தனை திறனை கொடுங்கள் அப்பா ப்ளீஸ் என்னால நிம்மதியாக சாப்பிட முடியாமல் தூங்க முடியாமல் ரொம்ப தினம் தினம் தவிக்கிறேன் அப்பா ❤️🩹😭❤️🩹
இந்த பாடல் வெரும் பாடல் மட்டும் அல்ல ஒவ்வொரு மனிதனின் மன அழுத்தத்தை குறைக்கும் பாடலாகவும் , எல்லா நெருக்கத்தில் இருந்தும் என் தேவன் என்னையும் விடுவிப்பு தருவார் என்ற நம்பிக்கை வருகிறது ஆமென்
Amen
Amen ✝️✝️✝️🛐🛐💙💙🥰😘😘🫂💗💗💚💚💚💚🙏
உறவுகளும்,சொந்தங்களும்,நண்பர்களும் பணம் இருந்தால் மட்டுமே, ஆனால் இயேசு கிறிஸ்து மட்டுமே என்றும் உடன் இருப்பார்.
Amen
ஆமா
மனிதனின் அன்பு மாறும் இயேசுவின் அன்பு ஒன்றே மாறாதது
❤God😊
Love you jesus ❤️✝️✝️🛐🛐🛐💙🥰🥰😘🙏🙏🫂💚💚💗💗💗💗💞
மனிதனின் அன்பு மாறும் இயேசுவின் அன்பு ஒரு போதும் மாறாது😢😢😢😢😢😢
இயேசப்பா எனக்கு எல்லாமே புரியவும் நீங்க தான் உதவி செய்யனும் ❤❤❤❤
இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் வடிகிறது😭😭😭 நன்றி இயேசப்பா
இந்த பாடலை பார்க்கும் போது..... அப்பா இல்லாமல் நான் வளர்ந்த சூழல்..... என் அம்மாவின் நிலை....... சொல்ல வார்த்தைகள் இல்லை...கண்ணீருடன்...............
Same feel
Same feel
Jesus loves you
Samefell.
Ithu feeling than yennakum yenakum appa ilaa😭
மனதைத் தேற்றிய வரிகள் நான் நெருக்கத்தில் இருக்கும் போது இந்த பாடல் மூலம் மனதை தேற்றினிரே அப்பாக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏🙏🙏
Hoi
Hoo
Intha
Song
My
Life
Bro
Intha
Prase the lord
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.என் மகள் நீட் தேர்விற்காக இரவு நேரங்களில் படித்துக் கொண்டிருக்கும் போது இந்தப் பாடலைக் கேட்டுக்கொண்டு அழுது கொண்டே இருப்பேன்.இந்தப்பாடலில் வரும் மகள் கலெக்டர் ஆகி காரில் வந்து இறங்கும் போது என் மகளும் இப்படி என்றாவது ஒருநாள் இப்படி மருத்துவராகி அவளுடைய கனவு நிறைவேறாத என்று கண்ணீரோடு அவளைப் பார்த்துக் கொண்டே மனதிற்குள் ஜெபித்துக் கொண்டே இருப்பேன்.கர்த்தர் என் கண்ணீரைக் கண்டார்.என் மகளுக்கு நல்ல ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க கிருபை செய்தார்.கர்த்தருக்கே கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்.கர்த்தர் நல்லவர்.என் இயேசப்பாவிற்கு கோடி கோடி நன்றி நன்றி நன்றி..ஆமென்.ஆமென்.
உண்மை. எவ்வளவு நன்மை செய்தாலும் நினைக்காத உலகம். நம் கஷ்டத்தை யாரும் நினைப்பதில்லை.இயேசு மட்டுமே எல்லா சூழலிலும் நமக்கு.நன்றி அப்பா
Amen Amen Amen
God❤
நான் நெருக்கத்தில் இருந்த போது தேவன் இந்த பாடலின்மூலமாக என்னை தேற்றினார் தேவனுக்கே மகிமை உண்டாவதாக..
..🙏🙏🙏🙏😭😭😭😭😭
Amen...
டயடரர
Kachi Le Le Re
Amen
@@muthukumarr5159
MI hi-4th z FM cup hip
I
MO
0p way Bio Jio ji lii i9 I'll no
என் னுடைய எல்லா கஷ்டத்திலும் நன்மையிலும் என்னோடு இதுவரையிலும் என் கூட இருந்த இனிமேலும் இருக்கப் போற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு கோடானுகோடி ஸ்தோத்திரங்கள்.
💖
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
Aruthal
Thank God. God bless you
✝️❤️🛐💙😘😘💚💗🫂🫂🙏🙏✝️🛐🛐🛐💙💙💙💙✝️✝️✝️
கெட்ட எண்ணங்கள் உள்ளவர்கள் சொந்தங்கள் முன்பு மூன்று பிள்ளைகளுக்கு இந்த தடவையாவது வேலைக்கான பரீட்சையில் சென்டம் வாங்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா ஜெபம் செய்யுங்கள்🙏🙏
இயேசப்பா என் மகன் வாழ்க்கையிலும இப்படி அற்புதம் செய்ய முடியும் என்பதை விசுவாசிக்கிறேன்
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
Hii
Correct enakum
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
வேறு துணையே இல்ல 😭😭😭😭நீர் விலகவில்ல 🤗🤗🤗🤗🤗உம் கரமோ கைவிடவேல்ல 🙏🙏🙏🙏
கடவுள் இன்றும் என்றும் மாறாதவர்.மனிதர் கை விட்டாலும் கடவுள் கை விட மாட்டார்.
சொந்த பந்தம் நம்பல கை விட்டாலும் மரத ஒரே தெய்வம் ஏசு 🙏🙏🙏
Amen appa ❤️✝️✝️🛐🛐💙💙🥰🥰😘💗💗🙏💚💚🫂🫂🫂🫂🫂🫂
என் துன்ப துயரங்கள் அனைத்தையும் மாற்றி வெற்றியாக மாற்றினார் இயேசு ☔️🙏🙏🙏
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
பாவியாய் இருக்கிற என்மேல் கிருபையாயிரும் ....
Nanum paavi than enai mannium appa
தகப்பனே உம்மை அன்றி யாரும் இல்லை அப்பா நீங்க தான் துணை உம்மையே நம்பி இருக்கிறேன்
இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது... கர்த்தர் நல்லவர்
🌪️நாம் வாழும் இந்த சூழ்நிலையில்
அநேகரை 💪பெலபடுத்தும் அருமையான 👌பாடல்.மிகவும் 💐அழகான வரிகள் ❄️👍 glory to God 🙏🏽
நானும் மிகுந்த கடன் சுமையால் பரிதவிக்கிறேன் ,இயேசு எனக்கு விடுதலை கொடுப்பார் ,ஆமென்
என் தேவனே yanaku ஒரு நல்ல வீடு கொடுங்க அப்பா. யார் முன்னாடி தலை குனிந்தேன் ஒ அவர்கள் முன்னாடி தலை நிமிர panunga.yan சிறு வயிதி லிருந்தே நீர் தான் yanaku எல்லாமே. நான் படுகின்ற எல்லாம் kastataium நீர் அறிவிர். உதவி panunga அப்பா.nerukatil இருக்கிற yanaku விசலாதை உண்டு panunga.
God bless you
அப்பா ஏமனசே எப்பும் பாத்தாலும் நோகதா அடிக்காக சொந்த காரங்கதா பணம் இல்லனு நிங்க மட்டும் தா அப்பா என்னோடு இருப்பவர் அப்பா
பாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தேவனுக்கே மகிமை உண்டாவதாக..
Thank you
Amen
ஆமேன்❤❤ஆற்றித்தேற்றினீரே❤உருமாற்றினீரே
என் இதயத்தை தொட்ட பாடல். இந்த பாடல் கேட்கும்போது என் கண்களில் கண்ணீர் வருது. என்னுடைய எல்லா நெருக்கத்திலும் என் தேவன் என்னோட கூட இருக்கிறார். ஆமென்
En kanavarukku nalla velayai athiga sampalathudan kodunga yesappa
நான் இந்த பாடலை மனப் பாடமாக படித்து விட்டேன். இயேசப்பா எனக்கு அற்புதம் செய்த பிறகு இந்த பாடலை படித்து சாட்சி சொல்லுவேன். ஆமென்
Niga உசுரோடு இருபதே ஒரு அற்புதம் சாட்சி தான அதுகு ஜீசஸ் கு நன்றி சொல்லுக ஓகேவா
என் நெருக்கத்தை மாற்றி கைவிடாமல் விட்டு விலகமல் காத்த கர்த்தர் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோடி ஸ்தோத்திரம்
A
P00
Hi
Amen
இந்த பாடலை கேட்கும்போது எனக்கு ஆறுதல்.
ஆசிர்வாதம் கிடைக்கிறது. நன்றி சகோதரா..
இந்த பாடலை கேட்கும்போது எனக்கு மனம் ஆறுதல் கிடைத்தது இயேசு அப்பாவிற்கு இருக்கு நன்றி👏ஆமென்
Hi
God bless u
யார் கை விட்டாலும் யேசப்பா எந்த நிலையிலும் கை விடவே மாட்டார் அவர் அன்புள்ள தகப்பன் ஆமென் 🙏🌹♥️♥️♥️🌹
உம்மை விட சொந்தம் எங்களுக்கு வேற யாரும் இல்ல ❤️✝️
Yesappaa eiillannaa naan ondrum eilla. 😭😭😭🙌🙏
Amen
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
Amen
@@jothilakshmip970 கண்டிப்பாக.
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுவிதுமில்லை.
எல்லா சூழ்நிலையிலும் அவர் நம்மை விட்டு விலகாதவராகவும் கைவிடாதவராகவும் இருக்கிறார்.
Nice pa
Amen
Amen
Amen Praise The Lord 💯💯💯🙏💖✝️
உலக த்தில்முதல்தெய்வம்
இந்த பாடல் பாடியவர்க்கு பாடல் எழுதியவர்க்கு இசை அமைத்தவர்க்கு கோடான கோடி நன்றிகள் பல 💐💐👍👍👌👌🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷
என் இதயத்தைக் தொட்ட பாடல் 🙏 இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது.என் வாழ்க்கையில் எல்லா நெருக்கத்திலும் என் தேவன் என்னோட கூட இருக்கிறார் ஆமென் 🙏
என்னை நெருக்கத்திலிருந்து என்னை விசாலமாக இடத்தை தந்தார் என் அப்பா
✋
கஷ்ட நேரத்தில் இருதயத்தை தேற்றிய பாடல்...😢😢😢😢... I really love this song...Praise the lord.........🙏🙏🙏🙏😇😇😇
கடன் வாங்கி கொடுத்து விட்டு கடன் வாங்கிய வர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் கண்ணீரோடு விண்ணப்பம் செய்கிறேன்.ஆமென்
😢
இந்த பாட்டில் வரும் ஒவ்வொரு வரியும் எனக்கு உள்ளது இயேசப்ப ஆமேன்
,, கர்த்தாவே என்னை கைவிட்றாதிங்க அப்பா ... உமக்கு பிரியமாதை செய்ய எனக்கு கற்றுத் தாருங்கள் அப்பா
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
Naanum ithe situation la tha Iruka I'm also preparing for UPSC na romba feel panitu iruntha crt ah intha song kka vacha en Jesus ku koadana koadi nandri🙏😭
Good bless u
Kandipa yesappa unga preparation ku help pannuvanga keep praying and trust him all the best
Good bless u ka
@@mercyinspire2118 good
வேறு துணையே இல்ல நீர் விலகவில்லை 🥺🙏❤️
ஆம் முற்றிலும் இப்போது இரத்த உறவில் நடக்கிறது. எங்களிடம் இயேசு கிறிஸ்து கூறுகிறார்.. ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரை துதியுங்கள் கடவுள் உங்களை எல்லாம் ஆசீர்வதிப்பாராக எதற்கும் அஞ்சாதீர்கள்
கண்ணீர் துளியை கவியாய் சொன்ன பாடல் வரிகள் இனிமை, என் நெருக்கம் அனைத்திலும் துணையாய் இருக்கும் நேசருஉக்கே மகிமை 😘
Unmai sambavam
இயேசப்பா எங்களுடைய நெருக்கத்திலே எங்களுக்கு துணையாக இருக்கிற தேவனே உமக்கு கோடி கோடி நன்றி அப்பா
ஆமேன்...
Amen Appa yasappa Amen Amen alleluia yasappa parama pithave Amen palaniusha
இயேசப்பா என்னைச் சுற்றி எல்லா சொந்தமும் இருக்கு இயேசப்பா ஆனா நான் ஒரு அனாதை எனக்கு தகப்பனால் நீங்க மட்டும் தான் உங்கள விட்டா எனக்கு யாருமே இல்ல என்னையும் என்னுடைய இரண்டு குழந்தைகளையும் நீங்கதான் உங்க கிருபையால் காக்க வேண்டும் ஏசப்பா நீங்கள் சொன்னீர்களே தாய் தகப்பன் கை விட்டாலும் நான் உன்னை கைவிட மாட்டேன் என்று வாக்களித்து உள்ளீர்கள் எங்கள் மூவரையும் நீங்கள் கை விடாமல் காப்பாத்துங்க கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
பணம் முக்கியம் இல்லை எனக்கு தேவனே முக்கியம் 🌹🌹🌹🌹🌹🌹🌹
Avanga car la irunthu yerangi varumpothu Kan kalangiten..
I love Jesus..
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
உறவுகள் நம்மை கைவிட்டாலும் இயேசு அப்பா கை விடமாட்டார். இந்த பாடல் மூலம் ஆறுதல் ஒரு தன்னம்பிக்கை.
Amen
என் தாயும் தந்தையும் ஆனவரே உமக்கே ஸ்தோத்திரம் அப்பா 👏👏👏👏🙏🙏🙏🙏
Jesus please pray for me to get good health and good character and lead in your path and get rid of all jewel loan and run job and family successful and peaceful life with your blessings
கடல் அளவு சொந்தங்கள் தானே
அதில் வானளவு பிரிவுகள் தானே- (2)
நான் நம்பினோரும் என்னை நம்பலையே
நான் நம்பினோரும் என்னை நம்பலையே
என்னை அரவணைத்த என் தகப்பன் நீரே
Super songs
Amen 💯🙏💖✝️
More shank has
N
கடல் அளவு சொந்தம் இருந்தாலும் நீர் தான் எங்களை வாழ வைத்தீர் ஐயா.... ஒவ்வொரு நாளும்.. உம் கிருபையால்..🤲🤲🤲✝️✝️😥😥😢♥️💯
Amennnnnn
Amen
Amen👍
Amen 🌃🏙🌃🌃
Ameen appa
என் சொந்தங்கள் எனக்கு உதவும் என்று எண்ணினேன் ஆனால் அவைகள் எனக்கு உதவும் உதவவில்லை என் இயேசு ஒருவரே எனக்கு உதவி செய்தார் என் தேவனுக்கே மகிமை
அருமையான பாடல். என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே, ஒவ்வொரு வரிகளும் கண்களில் தானாக கண்ணீர் வருகிறது. பாடலை எழுதியவர் க்கு எனது மனமார்ந்த நன்றி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 👌👌👌👌👌🙇♀️🙌🙌🙌🙌💐💐💐💐👏👏👏✝️
.
இந்த பாடல் என்னண உருகவைத்தத பாடல் கடல் அளவு சொந்தம் இருந்தும் வாண்அளவு பிரிவிணைதாணே என்வாழ்வில் அனுபவித்து உள்ளேன்
மன அழுத்தத்தை விட்டு வெளியே வர செய்யும் இந்த பாடல்
பாடல் வரிகள் மிகவும் அருமை உணர்ந்து பாடியவருக்கு நன்றி
Jesus redeems ஊழியத்திற்கு மிகுந்த நன்றிகள்.
Super super very very super very super songs I love you too song❤❤❤❤❤❤❤❤❤
என் நெருக்கத்தில் என் தகப்பன் இயேசு தான் துணை
உங்க ஆசிர்வாதம் எங்களுக்கு எப்பவும் வேணும் ஆண்டவரே...
Eththanai time kettalum intha song kettutea irukkanum pola irukku..
Easappa intha padal moolamaga pesunathukku rompa nandri pa
எத்தனை முறை கேட்டாலும் சரி மீண்டும் மீண்டும் கேட்கத்தான் தோன்றும்😭😭😭😭👍🙏🙏
இந்தப் பாடல் கேட்கும் போது என் அம்மா அப்பா இல்லாமல் என்னையும் எனது அக்காவையும் வளர்த்தது ஞாபகம் வருகின்றது
என் மனச தேற்றிய பாடல் இது நன்றி கர்த்தரே ஆமென்
Thank you pastor இந்த நேரத்தில் நான் கடன் என்றார் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில் இந்த பாடல் என்னை தேற்றியது thank you Jesus thank you
.mio) oiiiiiiiiii
Kodi nanri Appa unkel anbu only pothum
எத்தனை முறைகேட்டாலும் கேட்க தூண்டும் பாடல் praise the Lord jesus ❤❤❤❤
7 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார், என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
சங்கீதம் 54:7
Amen 💯
Amen
Amen
எனக்கு கஷ்ட நேரத்துல ஆறுதலா இந்த பாடல் அமைகிறது........😇😇tnx U yessapa😘
Unmai
பாட்டு கேட்கும் போது மனவேதை மாறியது
Ss true amen
😍😍Ri
Amn
இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் ஆமென் ❤❤❤
Past life I have more problem me call Jesus he help and present life God blessed my life good husband kids and good job both are thank you so much My dear Jesus amen
என் நேருக்கத்தை மற்றும் இயேசுவே என்க்கு உம்மை தவிர வேறு உதவி செய்யரும் இல்லை ஆமென் அல்லேலூயா 🙏
தேசத்தின் எழுப்புதல்காக ஜெபியுங்கள்.
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் I love this song
இந்தப் பாடல் வரிகள் என் மனதை நெகிழ வைத்துவிட்டது என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது மிக அருமையான பாடல் கர்த்தருக்கு நன்றி
நெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்து என் வாழ்க்கையை மாற்றிய ஏசப்பாக்கு கோடான கோடி நன்றி
ஆமாம்பா நான் 😭உரு குலைந்த பாத்திரம் தாம்பா🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Amen