En Neethiyai (Official) | என் நீதியை | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ค. 2019
- This is a song very close to my heart from Volume 1. The song that strengthened me and my wife Jeesha Aldrin, written from Psalm 37.
Avail the Album from Digital Stores ::
itunes.apple.com/album/id14758...
open.spotify.com/album/4f8LY8...
Album: Pradhana Aasariyarae Vol.1
Song : En Neethiyai Velichathai :: Official Video Song
Lyrics, Composed and Sung by Dr. Joseph Aldrin
Music: Isaac D | Mixed and Mastered: Augustine Ponseelan
Video : @Judah_Arun
Produced by: Joseph Aldrin Ministries
Executive Producer : James AntonyRaj (Joseph Aldrin Ministries)
Cast:
Mr. Abimanyu (Timothy), Mrs. Alphonsa Abimanyu, Baby. Hosanna, Master. Jeevan, Mr. Terrance, Tobin, Sounder Rajan, Thomas, James AntonyRaj, Thomas Samuel, Judah Arun
Special Thanks to:
Mr. Heiden Fdo, All Care Logistics Pvt. Ltd., & Millers Super Market (Tuticorin).
Camera: Benny Arun, Graceson Ebenezer
Drone Operator: Clint Paul
Design / Edit / Color / FX and Direction by JUDAH ARUN (+91- 97863 88181)
For contact:
www.josephaldrin.com/
-------------------------------------------------------------
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorised publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#PradhanaAasariyarae #JosephAldrin - เพลง
இந்த பாடலில் நடந்தது போல என் கணவர் வாழ்க்கையில் நடந்தது நானும் என் கணவரும் விடாமல் ஜெபம் அழுது செய்வோம் என் கணவரை வேலைய விட்டு நிறுத்த போகும் போது உண்மை அறிந்த md என் கணவருக்கு பாரட்டு தெரிவித்து இவருக்கு விரோதமாய் இருந்த வேலை செய்தவரை அதே கணம் வேலை விட்டு நிறுத்தினார்கள் ஆபத்துகாலத்தில் வெட்கபடவில்லை இயேசப்பா எங்கள் குடும்ப பாடல் நடித்த ஒவ்வொருவரும் சூப்பார நடிச்சிருக்காங்க
Amen Karthar Nallavar Avar Kirubai endrum ullathu Amen God bless you abundantly Amen
God bless u n ur fly sista ..
@@judysini thangks sister
Amen praise the lord 🙏🙏🙏🙏nandri appa 🙏🙏🙏
Glory To GOD
இயேசு பிள்ைளகள் லைக் போடுங்கள் ஆமென்
Hi
Super
என் நீதியை
வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை
பட்டப்பகல் போலாக்குவீர் - 2
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன் - 2
இயேசையா 3-என் நீதி நீர்தானைய்யா - 2
யெகோவா சிட்கேனு நீதானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா - 2
- என் நீதியை
துன்மார்க்கரின் செல்வ
திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது - 2
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது - 2
- இயேசையா
ஆபத்து காலத்தில்
வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும்
என்னை திருப்தியாக்குவீர் - 2
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளிர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை - 2
- இயேசையா
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர் - 2
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள்நீதி தெய்வம் நீர்தானைய்யா - 2
Thanks bro 😊
God bless you bro
😢லேட்டா ஆனாலும் கண்டிப்பாக இயேசப்பா நீதி செய்வார்...❤ கவலைப்படாதீர்கள் நண்பர்களே ❤ உங்கள் சூழ்நிலை கண்டிப்பாக மாறும் 🎉🎉
Intha padal yarukalam pidikkum oru like podunga
This song was written for me
@@eswarigunasekaran1935 🧐🧐
Now for me also🙏🙏
Yes my favourite song 😍
My favourite ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இந்த பாடல் பிடித்தால் like பண்னூங்க
இந்த பாடலில் நடந்தது போல எனது அப்பாவிற்கு நடந்தது ஆனால் இடைவிடாமல் ஜெபித்து வந்தேன் ஆனால் உறவுகள் கைவிட்டார்கள் ஆனால் என் தேவன் என்னை என் குடும்பத்தையும் கைவிட வில்லை
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
Amen
Thank you for upload Br
Amen
Super 👏
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
என்னுடைய 1.1/2வயது மகன் இந்த பாடலை இதுவரை ஆயிரம் தடவைக்குமேல் கேட்டுவிட்டான். இந்த பாடல் மூலமாக கர்த்தர் என் மகனிடம் பேசினார்
super song super brother💞💞☝
❤
Thank you God nice song
Amen..❤❤😢 Glory to our God Jesus Christ only...🎉
Amen
எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்கவே இல்லை கர்த்தர் பெரியவர்
துன்மார்க்கரின் செல்வ திரட்சியை பார்க்கிலும் நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது. தினமும் அனுபவிக்கிறேன் இவ்வரிகளை. கர்த்தர் என் கொஞ்ச வருமானத்தில் என்னை திருப்தி ஆகுகிறார்🙏
Praise the lord
இந்தப் பாடலில் நடந்தது போல என்னுடைய வாழ்க்கையில் நடந்தது நான் ஒரு மனிதனை நம்பினேன் கொரோனா டயத்துல அவர் என்னை விட்டுட்டு போயிட்டாரு என்னுடைய பணம் எல்லாமே அவர்கிட்ட தான் இருந்தது என்னை விட்டுட்டு போயிட்டாரு சாப்பிடறது கூட கைல பைசா இல்லை அந்த ஒரு மாதம் ரொம்ப கஷ்டப்பட்டு கர்த்தர் ஒரு ஊழியக்கார அம்மாவ எனக்கு கொடுத்தார் அந்த அம்மா எனக்கு ஒரு மாதம் முழுவதும் சாப்பாடு கொடுத்தாங்க கையில பணமும் கொடுத்தாங்க என்ன நல்லாவும் பாத்துக்கிட்டாங்க கர்த்தர் ரொம்ப நல்லவர் கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக ஆமென்
Really super. Yarukku intha song pidichiruko avenge matum inga like podunga. Praise the lord bro's and sisters
I like it soso much unckle😖😖😖😖😖😖😖😖
Unni. Kqqq
@Sweety Ponraj ok
Jdjdkhr
@Sweety Ponraj fjdjhkdhfkzdhxj hcndhddndjhdns nfbdndbd hdbdhdbd dhdbsj uegeidg urhrej udgbdgrh yvhdgfhdv y. Ufbdjd
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா
இயேசையா
இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
இயேசையா
இயேசையா
இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
இயேசையா
இயேசையா
இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
இயேசையா
இயேசையா
இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர்
என்னை கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர்
இயேசையா
இயேசையா
இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
இயேசையா
இயேசையா
இயேசையா
என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
Nice
Thank you
இந்தப்பாடல் எனக்கு ஆறுதலா இருக்கும் ஆமென்🙏
Thank you 😊 ❤ 😊 😊 😊😍😍
Thank you ....💕 God bless you 🙏
இச்சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது... கர்த்தர் வெற்றி சிறந்தார்..கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்...
ஒரு கோடிதடவை கேட்டாலும்
கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.
கர்த்தர் நல்லவர்.🏰🌉
இந்த பாடல் எப்பெல்லாம் கேக்கிறேனோ அழுகை என்னை மீறி வந்துகொண்டே இருக்கும்.😢😢இயேசுவே மெய்யான தெய்வம்.✝️✝️✝️✝️✝️✝️✝️💐💐💐💯💯💯💯
Chords PPT
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
See the h, ncnc,b ZbxbÑ£££4_7"66&⅝9
Nice song
God bless you
Thank you
Praise the Lord
என் வாழ்க்கையும் இப்படி தான் இயேசப்பா நிச்சயம் பதில் தருவீர் விசுவாசத்துடன் காத்திருக்கிறேன்
En velaiyilum ithu pondra problem irukku. Karthar enakku neethi seiveer. Seekiram seiveer. Amen
நொறுக்கப்பட்டவளாகவும்,அவமானப்பட்டவளாக,ஒதுக்கப்பட்டவளாக இருந்தேன்.என்னை தேற்றின,பெலப்படுத்தின பாடல்,தேவன் என்னோடு பேசினார்.ஆமென்! நன்றி
Jesus spoke to me through this song..I feel god's presence while hear and sing this song..
Amen
Amen
Sheeba
Karthar nam knnirai kanpavar
Amen
எத்தனையோ காரியம் என்வாழ்வில் நடந்தது ஆனால் தேவன் கைவிடவில்லை 😢😢😢😢
எனக்கு சொந்தமான இடத்தை எனக்கு தெரியாமல் எனது கணவர் அடைமானம் வைத்துவிட்டார்,இந்தப் பாடலை இதுவரை 200 time பாடிக்கொண்டே இருக்கிறேன் ,,கர்த்தர் என் நீதியை விளங்கப் பண்ணுவார் என்று விசுவாசிக்கிறேன்
நிச்சயமாக
Tku
இந்த பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் என் வாழ்வில் இணைந்த ஒரு வரிகள். ஆனால் தாயின் கருவில் உருவாகும் முன்னமே அறிந்து இருக்கிற தேவன் இதுவரை என்னை கைவிடவில்லை. குடும்பமாக இந்த பாடலை தினமும் கேட்கும் போது மனதிற்கு ஒரு தெம்பு கிடைக்கிறது எங்களுக்கு ஒரு விசுவாசத்தை தூண்டும் தேவ வார்த்தை உலர்ந்த எலும்புகள் உயிரடைய செய்கிறது. தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏
En Neethiyai
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
En Neethiyai Velichathai Polaakkuveer
En Nyayathai Pattapagal Polaakkuveer
Umakkaai Kathirupaen
Ummai Patrikolluvaen
Um Vaarthaiyaal Thirupthiaavaen
Um Samugathil Agamagizhvaen
Yessaiya - 2
En Neethi Neerthannaiya - 2
Yegova Shitkenu Neerthannaiya
Engal Neethi Deivam Neerthannaiya
Thunmaargarin Selva Thritchaiyai Paarkilum
Neethimaan Ennudaiya Konjam Nallathu
Niranthara Suthantharam Ithu
En Karthar Enakku Neer Thanthathu
Niththam Perugum Kirubai Kondathu
En Karthar Enakku Neer Thanthathu
Yessaiya - 2
Aabathu Kaalathil Vetkkam Adaivathillai Naan
Panjakaalathil Ennai Thirupthiaakuveer - 2
Karthare Thangugireer En
Paadhayil Nokkamaiulleer
En Vazhigal Ondrum Pisaguvathillai
En Adiyai Uruthi Paduthugireer - 2 (Ennai)
Yessaiya………
Nanpagal Mattum Athigaathigamaai
Pragasikka Seibavar Neer - 2
Yegova Shitkenu Neerthannaiya
Engal Neethi Deivam Neerthannaiya
Super
Praise The Lord. God Bless You sis
.
Super song
Thank you
Lyrics:
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
துன்மார்க்கனின் செல்வ திரட்சியை பார்க்கிலும் நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது❤️🙏💯✌️🥰
👍
@@sumathiyesu5101 ghhhbbjnbbhnmj
Gjjn nnnnmnkmmmn.mj
@@sumathiyesu5101 hjgnnnn nhngxf x. Ccvvvbb
😭👏🤦💪🐟😂😀😭😀👍🐟🙏🥞🐟🎏🥞🎈🎏💪🎇💪💪👏🍩💪🙌
இந்த உலகத்தில் நீதியின் நிமித்தம் துன்பப்பட்டு நீதிமான்கள் ஆக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ஆண்டவருடைய பிள்ளைகளுக்காகவும் ஆவியானவரால் அருளப்பட்ட வரிகள்
இதே போல எனக்கு பத்து நாட்களுக்கு முன்பு நடந்தது. என் ஆண்டவர் நீதி செய்வார் என்று விசுவாசத்துடன் காத்து கொண்டு இருக்கிறேன் ஆமென்.
மிகவும் அழகான பாடல். நெஞ்சை பிழிந்து எடுத்துதை போல் உள்ளது. இனிமையான குரல் வளம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார். Praise the lord 🙏🙏🙏
அப்பா நீங்க என்னோட குழந்தைக்கு செய்ய போகிற அதிசயதிற்காய் கோடி நன்றிகள் என்னை வெட்க பட விட மாட்டிர் ஸ்தோத்திரம் ......ஸ்தோத்திரம் .....அமென் அப்பா ....
🙏🙏🙏🙏
Amen.. Praise the Lord Jesus...
இதுபோன்ற எண்ணற்ற யாரும் எண்ண முடியாத அதிசயங்களை என் வாழ்வில் நிகழ்த்திக் காட்டிய இயேசப்பாவிற்கு கோடி நன்றிகள்..!
இந்த பாடலை இவர் மூலமாக எங்களுக்கு தந்நதர்க்கு நன்றி..!இவரை இன்னும் ஆண்டவர் பயன்படுத்த வாழ்த்துக்கள்
என் நீதியை வெளிச்சத்தை போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப் பகல்
போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன் உம்மையே
பற்றிக் கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
ஏசைய்யா ஏசையயா ஏசைய்யா
என் நீதி நீர் தானைய்யா
யெகோவா ஷிட் கேனு நீர் தானையா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானையா
துன்மார்கரின் செல்வ திரட்சியை பார்க்கிலும்
நீதிமானின் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது என்
கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
ஏசையா ஏசையா ஏசையா
யெகோவா ஷிட் கேனு நீர் தானையா
எங்கள் நீதி தெய்வம் நீர் தானையா
ஆபத்து காலத்தி ல் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர்
என் பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிபடுத்துகிறிர்
ஏசையா ஏசையா ஏசையா
என் நீதி நீர் தானையா
யெகோவா ஷிட் கேனு நீர் தானையா
எங்கள் நீதி தெய்வம் நீர் தானையா
என் நீதியை வெளிச்சத்தை போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
நண்பகல் மட்டும் அதிகம் அதிகமாய் பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம அதிகம் அதிகமாய் பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா ஷிட்டேனு நீர் தானையா எங்கள் நீதி தெய்வம் நீர் கானையா
அதிகமானோர்,அவரில் அன்பு கூர்ந்ததால், விட்டு ஒதுங்கினார்கள். ஆனால் ஆண்டவர் இன்றும் என்னோடு இருக்கிறார். என்னிடம் ஒன்றும் இல்லை என்றதும் என்னை உதரி தள்ளிய எல்லாரும் இன்று என்னிடம் வந்து உதவிக்கக்கு நிட்கும் படி வாழ்க்கையில் என்னை செழிக்க செய்தார் ❤️.
ஆபத்துகாலத்தில் வெட்கமடைவதில்லை நான்...... நீர் என்னை திருப்தியாக்குவீர்..
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
It's Our Heart Reflection.
My favorite line
மிகவும் ஆறுதலான பாடல் உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் இந்த பாடலை கேளுங்கள் எல்லா பிரச்சனைகளும் மறைந்து விடும் இயேசுவின் வல்லமையால் ஆமென்
𝙷𝚊𝚕𝚕𝚎𝚕𝚞𝚓𝚊𝚑🙌, 𝙰𝚖𝚎𝚗🙏
jesus loves you
Amen
Indha ulagathula nama nabunavanga namala kai vidalam aana Jesus eppoveum namala kaividamattanga
உங்களது தெய்வீக குரலில் தேவனின் அருளால் இசையால் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். மிகவும் அருமை. நண்பரே! என்னை அறியாமல் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தேன் கர்த்தருக்கு நன்றி கூறுகிறேன் ஆமென் 🙏
எங்கள் ஜெபத்திற்கு நீதி தருகிறவர் நீங்க மட்டும் தான் இயேசப்பா 🙏
ஒதுக்கப்பட்டு இருந்த என்னை தலை நிமிர செய்தவர் என் கர்த்தர்
இந்தப் பாடலை கொடுத்த ஆவியானவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்களை நான் செய்கிறேன் நன்றி இயேசுவே
நான் இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் அழுகை வரும் ஆண்டவர் என்னோடு பேசுவதை உணர்வேன்
மிக அழகான குரல் மற்றும் உணர்வு பூர்வமான வரிகள் நிச்சயமாக வே இது தேவனுடைய அனுக்கிரகம் தேவன் இப்படி பட்ட தேவ பிள்ளைகளை எழுப்புவது தேவ மகிமையின் உன்னதம்!!!
Zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
ஆமென் ஆமென்
இந்த கடைசி காலத்தில் இப்படிப்பட்ட தேவ மனிதர்கள் எழும்புவது தேவகோபத்தை ஆற்றும்,,,,🙏🙏🙏
yes
Ooo
இந்த பாடல் கேட்டு என் கண்ணில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
Daily my alarm ⏰ ringtone songs...... ஆபத்துக்காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்... பஞ்சகாலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்.....❤❤❤
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் கண்ணீரோடுக் கேட்கிறேன்.ஆவியானவரின் தொடுதலை உணருகிறேன்.நன்றி.
இந்த பாடலை கேட்க கேட்க தேவ வல்லமையை அதிகமதிகாய் உணரமுடிகிறது..
Joshep Aldrin brother உங்களுக்கு ஒரு கவிதை.
அற்புதம்
உங்களுடைய பாடல்கள் அற்புதம் உங்களுடைய குரல் அற்புதம் அந்த குரலில் உள்ள
( வசீகரம் ) அழகு அற்புதம்
உங்களிடத்தில் அவருடைய
அபிஷேகம் அற்புதம்
அவர் உங்கள் வாழ்வில் வந்தது
அற்புதம் அவருக்காய் நீங்கள் ஜொலிப்பது
அற்புதம் உங்களுடைய செய்தி (message)
அற்புதம் பாடலில் ஒவ்வொரு
வார்த்தைகளும்
(தேன் போன்ற
வார்த்தைகள்) அற்புதம்
உங்களை இன்னும் அதிகமாய்
படுத்துவாராக .
ஆமேன்
என்னல முடியால இயேசுவே கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை தரும் இயேசுவே
Amen
கர்த்தர் நிச்சயமாக விடுதலை தருவார்
என் நேருக்கத்தின் மத்தியில் என்னை தேற்றிய பாடல் நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென் 🙏🙏🙏🙏🙏
Entha pattu yarukellam pidichi eruko avanga lika podunga
333
What 333 🤔🤔
My laptop was stolen by someone on Thursday(04/04/2024). I believe that i will comment my testimony soon here after receiving my laptop in the name of my Lord Jesus christ🥹. Please pray for me🙏🙏🙏🙏🙏
🥹🥹🥹 As I commented earlier here on (04/04/2024). Today morning (11/04/2024) @ 6:42 AM, that stolen lap was found infront of my room entrance. This happened only through the prayer. I cried and prayed till date with this song as visuals from the laptop stolen date. Can’t express my happiness that our Lord given to me😍🥹🥹.. Thank you Jesus
Super
Very nice testimony bro
@@94-simionraaj63 Glory to God🥹
@@Lionaangel Glory to God🥹💯
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன்
இயேசையா - என் நீதி நீர்தானைய்யா
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
துன்மார்க்கரின் செல்வ திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
ஆபத்து காலத்தில் வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
கர்த்தரே தாங்குகிறீர் என்
பாதையிலே நோக்கமாயுள்ளீர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் - என்னை
நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர்
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா
Amen halleluya thank u jesus
Thanks 🙏
எப்பேர்ப்பட்ட மனதையும் அசைத்திடும் பாடல் ... வேதவசனத்தையே கொண்ட பாடல் ..⛪
எங்களின் நீதியை வெளிச்சத்தை போலாக்கினீர் எங்களின் நியாயத்தை பட்டப்பகல் போலாக்கினீரே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா 😭😭😭😭🙏🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வரமாட்டேன்கிறது.
பஞ்சகாலத்திலூம் எண்னை திருப்தியாக்கிணிர் ஒவ்வொரு வார்த்தை களும் கர்த்தருனடய கிருபை
Amen Amen 🙏🙏🙏 அவரே நீதி செய்கிற கர்த்தர்,❤️❤️ அவருக்கு காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்🙏
இந்த பாடலை முதன் முதலில் 2020 ஏப்ரல் மாதம் பார்த்தேன் ஒரு பெரிய காரியத்தில் நீதியை வெளிப்படுத்தினார் நமது ஆண்டவர்
En Neethiyai Velichathai Polaakkuveer
En Nyayathai Pattapagal Polaakkuveer -2
Umakkaai Kathirupaen
Ummai Patrikolluvaen
Um Vaarthaiyaal Thirupthiaavaen
Um Samugathil Agamagizhvaen -2
Yessaiya Yessaiya Yessaiya
En Neethi Neerthannaiya - 2
Yegova Shitkenu Neerthannaiya
Engal Neethi Deivam Neerthannaiya -2
1. Thunmaargarin Selva Thritchaiyai Paarkilum
Neethimaan Ennudaiya Konjam Nallathu -2
Niranthara Suthantharam Ithu
En Karthar Enakku Neer Thanthathu
Niththam Perugum Kirubai Kondathu
En Karthar Enakku Neer Thanthathu -2
2. Aabathu Kaalathil Vetkkam Adaivathillai Naan
Panjakaalathilum Ennai Thirupthiaakuveer - 2
Karthare Thangugireer En
Paadhayil Nokkamaiulleer
En Vazhigal Ondrum Pisaguvathillai
En Adiyai Uruthi Paduthugireer - 2 (Ennai)
3. Nanpagal Mattum Athigaathigamaai
Pragasikum Suriyan Pol
En Padhaigal Ellam Athigaathigamaai
Pragasika Seipavar Neer -2
Yegova Shitkenu Neerthannaiya
Engal Neethi Deivam Neerthannaiya -2
You have been done a lyrics 😊😊😊 thanks
Thank you 🙏 God bless you ❤☺
Thank you🙏
நீதியை ஏற்ற நேரம் தர யேசப்பா உம்மால் மட்டுமே முடியும் ✝️ ஆமென் ✝️
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர் X 2
உமக்காய் காத்திருப்பேன்
உம்மையே பற்றிக்கொள்ளுவேன்
உம் வார்த்தையால் திருப்தியாவேன்
உம் சமூகத்தில் அகமகிழ்வேன் X 2
(Chorus)
இயேசையா - 3
என் நீதி நீர்தானைய்யா X 2
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள் நீதி தெய்வம் நீர்தானைய்யா X 2
என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர்
என் நியாயத்தை பட்டப்பகல் போலாக்குவீர்
1 துன்மார்க்கரின் செல்வ
திரட்சியைப் பார்க்கிலும்
நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது X 2
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
நித்தம் பெருகும் கிருபை கொண்டது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது X 2
இயேசையா… (Chorus)
2 ஆபத்து காலத்தில்
வெட்கம் அடைவதில்லை நான்
பஞ்ச காலத்திலும்
என்னை திருப்தியாக்குவீர் X 2
கர்த்தரே தாங்குகிறீர்
என் பாதையிலே நோக்கமாயுள்ளிர்
என் வழிகள் ஒன்றும் பிசகுவதில்லை
என் அடியை உறுதிப்படுத்துகிறீர் (என்னை-) X 2
இயேசையா… (Chorus)
3 நன்பகல் மட்டும் அதிகமதிகமாய்
பிரகாசிக்கும் சூரியன் போல்
என் பாதைகள் எல்லாம் அதிகமதிகமாய்
பிரகாசிக்க செய்பவர் நீர் X 2
யெகோவா சிட்கேனு நீர்தானைய்யா
எங்கள்நீதி தெய்வம் நீர்தானைய்யா X 2
என் நீதியை… (Intro)
இயேசையா… (Chorus)
Tq God bless you
Super 👍
Thank you so much for the lyrics. God bless you.
💯🥺🙏
வேதனை நேரத்தில் தேற்றுபவர் தேவன் ஒருவரே
இந்த பாடலை கேட்டாலே என் கண்களில் கண்ணீர் வழியுது..... எல்லாருக்கும் இந்த உலகத்துல ஒரே தேற்றரவாலன் அது இயேசப்ப தான்🙏 God bless you iyya 🙏 என்றயுக்கும் அழியாத பாடல்........
தான் செய்த தவறுகள் ஏற்று என்னிடம் மன்னிப்பு கோரும் வண்ணம் என்னை உயர்தினார் ❤️ love யூ அப்பா
வலியின் வழியில் சென்று கொண்டிருப்பவர்களுக்கு இப்பாடல் மிகுந்த ஆறுதல்.
என் இதயம் தொட்ட பாடல்...தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்...
என் வாழ்க்கை என்கவலை எல்லாம் மாறும் என்கடன்நம்பியிருக்கிறதேவன்என்னை கைவிடமாட்டார்ஆமென்
நன்றி இயேசுயப்பா,நீ இல்லான்னா நாங்க இல்லப்பா,உன் துணை இருப்பதுனால் உயிர் வாழ்ந்துட்டு இருக்கோம்.எங்களோட அவமானத்திற்க்கான தீர்ப்பு நீங்க வழங்குவிங்க அதற்க்காக காத்துக்கொண்டு இருக்கோம்,உன் நல்ல தீர்ப்புக்காக ,உமக்கு நன்றி இயேசுப்பா
Ending of the song...Pastor smile wow that last tone of pastor voice.....Mind blowing
Yes very true
It's my testimony...I faced the same situation in my office. I claimed this song in my prayers with tears. God blessed me supernaturally with Promotion. Our almighty God proved that he alone is God...There is not even 1% of sign of me getting promotion. But I trusted in Him and through this song Jesus was carrying me everyday to do my work. And finally out of 9 candidates I got promotion. No words to explain. I am getting tears when I think of his mercy. All glory my Jesus.
Our God is always great mighty warrior🙏🙏
Happy bro
What a great god we serve!!!
Praise the lord!!
Namakkaaga parithabikkira thevan avar
இதை காணும் போது என் கண்கள் கலங்கியது.. இது என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம்..thank u jesus
கர்த்தர் அன்பு பெரிது நமக்காய் நிற்பவர் நம் தகப்பன் மாத்திரம் ❤
அழுகையை வரவழைத்த இனிமையான பாடல்,தேவனுக்கே மகிமை உண்டாவதாக
I lost my hope when I am studing 12th std. This song gives me strength 😭😭. Now I am a medical student who is studying for doctor, still I am hearing this song. I feel God's presence. 😭😭Glory to God
இயேசுவோடு... பிதாவின் வல்லமை வெளிப்படும் போது..
இயேசுவோடும். இயேசு பிள்ளைகளாய்
இருக்கும் போது பிதாவின் (yahowah)
வல்லமை அக்கொள்ளும்...
அதன் மகிமையே வேறு....🔥
ஆமென் ஆமென்..
திரும்ப திரும்ப கேட்க்க தூன்டும் இப் பாடல் என்தேவனுக்கே மகிமை ஆமென்
பாடல் கேட்கும் போது அழுகை வருகிறது 😭😭😭🥃🥃
Amen
ஆபத்துகாலத்தில் வெட்கமடைவதில்லை நான்......திருப்தியாக்குவீர்...
நண்பகல் மட்டும் அதிகமதிகமாய் பிரகாசிக்கும் சூரியன்....
செய்பவர் நீர்......🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻
இயேசைய்யா..... இயேசைய்யா..... என் நீதி நீர் தானைய்யா.... யெகோவா சிட்கேனு நீர் தானைய்யா ......எங்கள் நீதி தெய்வம் நீர் தானைய்யா 🙇🏻🙇🏻🤲🙇🏻🙇🏻 எனக்கும் நான் ஏற்கனவே வேலை பார்த்த இடத்தில் இதுபோன்று அநீதி இழைத்து விட்டனர் எல்லோரும் சேர்ந்து சம்மதித்து ஒருவருக்கு உதவி செய்தனர் உதவி பெற்ற சகோதரரும் அந்த பணத்தை முதலாளிக்கு தெரிந்த அன்றே கொடுத்து விட்டார் ஆனால் 7பேர் வேலை பார்த்த இடத்தில் என்னையும் அந்த சகோதரனையும் மற்றும் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கோங்க அப்பறம் நான் உங்களை கூப்பிடும் போது வேலைக்கு வாங்க என்று சொன்னார்கள் நாங்களும் ஒரு வாரம் கழித்து அவர்களிடம் நேரில் சென்று இனி இதுபோல் தவறு நடக்காது என்று சொல்லி எங்களை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டோம் ஆனால் இது வரை எங்களை வேலைக்கு வரச்சொல்லி கூப்பிடவில்லை இந்த காரியத்தில் கர்த்தர் தான் எங்களுக்கு நீதி செய்ய வேண்டும் 4வருடங்களுக்கு மேலாக நாங்கள் உண்மையாக உழைத்த இடம் அது....
விசுவாச அறிக்கை விசுவாசம் ஜெபம் நமக்கு ஜெயத்தை தரும் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா.............❤
என் கண்ணீரீன் பாதையில் நான் நடந்த போது என்னை தேற்றிய பாடல்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மனம் சரில்ல என்றால் இந்த பாடல் தேடி தான் வருவேன் ❤
எத்தனை முறை கேட்டாலும் உள்ளம் உருகும் பாடல்.... கர்த்தருக்கே மகிமை 🙏🏻. உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வாதிப்பார் சகோ.
பல படங்களில் உபத்திரவத்தில் எங்கள் நீதியை விளங்க பன்னின தேவன் உங்கள் வாழ்க்கை யில் விளங்க பன்னினாறா செல்லுங்க சகோதரா சகேதரிகலே❤❤❤
ஆபத்துக்காலத்தில் வெட்கமடைவதில்லை நான் பஞ்சக்காலத்திலும் என்னை திருப்தியாக்குவீர்
என் நீதியை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார் என் தேவன்.
I was also blessed on hearing this song. I prayed with this story. I was waiting for my offer letter. It was a miracle really. 2022 June I got my offer letter. I was trying for so long. Whole 2022 May month I listened to this song and was just praying. He is a miraculous God.
Bro Iam govt servants... After my lunch I was tempted to do something wrong but I play this song .. .... I saved my Gods presence. If I did wrong I would lost the Gods Glory on me. Right time this Song helps me.
Keep doing and write and play this kind of songs
எத்தனை முறை கேட்டாலும் நல்லா இருக்கு. மனதுக்கு ஆறுதலா இருக்கு அண்ணா. இறைவன் உங்களை நல்லா பயன் படுத்தி ஆசீர்வதிக்கட்டும்
Yes...
Yes
Yes
Thank you so much pastor... Karthar ungalai aasirvadhiparaga Amen...
Yes
நிரந்தர சுதந்திரம் இது
என் கர்த்தர் எனக்கு நீர் தந்தது
அற்புத மான வரிகள் சூப்பர்
இந்த அபிஷேகம் இறுதி வரை நிலைத்திருக்கவும், இன்னும் கர்த்தருக்கு என்று அதிக கனிகள் கொடுக்கவும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்
எங்கள் நீதியின் தேவனே என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்கிரவரே உமக்கு ஸ்தோத்திரம்
நன்றி இயேசையா
God bless you Pastor ❤❤✝️🙏🙏
மனசு சரிஇல்லையா இப்பாடல் கேலூம் என் நண்பா என் தேவனுக்கை மகிமை
மீண்டும் மீண்டும் என்னைக் கேட்கத் தூண்டிய பாடல்.
இறைவன் இயேசு என்றென்றும் வாழ்த்தப் பெறுவாராக..
😢 இயேசுப்பா உங்க கிருபை எல்லாம் இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Amen
indha paata keka kekka romba aarudhal ahh irukku🥹 sogama irukkumbodhu indha paatu romba happy ya tharudhu🥺 nandri yesappa🛐✝️ye life la neenga vandhadhukku✝️✝️🥹🥹
துன்மார்கரின் செல்வத்திறச்சியைப்பார்கிலும் நீதிமான் என்னுடைய கொஞ்சம் நல்லது