வள்ளுவம் பொதுமறை இல்லை! | Balachandran IAS Speech | Valluvam | Thirukkural | Tamil Literature

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • 18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் ”நாடு எங்கே செல்கிறது” என்னும் தலைப்பில் பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் சிறப்புரை
    Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com....
    #BookFair | #Tiruppur | #Books

ความคิดเห็น • 1.9K

  • @komaligal5053
    @komaligal5053 2 ปีที่แล้ว +27

    வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும், இனி எவர்க்கும் அடிமை செய்யோம் என்ற தங்களின் சொல் எம்மை நிமிரச் சேர்கிறது. தங்களின் தமிழ் புலமைக்கு தலை வணங்குகிறேன். மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @LawrenceKTrichy
    @LawrenceKTrichy 2 ปีที่แล้ว +112

    ஐயா
    உங்கள் பேச்சை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைத்தேன்... உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
    நீர் வாழ்க, தமிழ் வாழ்க.!

  • @pappumanickam4523
    @pappumanickam4523 2 ปีที่แล้ว +44

    மகிழ்ச்சி அய்யா , நாம் தமிழனாக பிறந்ததற்காக.உங்களால் தமிழ் மேலும், மேலும் சிறக்கட்டும்.வாழ்த்துக்கள்.

    • @soundharrajan8827
      @soundharrajan8827 ปีที่แล้ว

      அருமை அருமை சார். வாழ்த்துக்கள்

  • @mathipriya8656
    @mathipriya8656 ปีที่แล้ว +26

    மிக சிறப்பான பேச்சு. தொடரட்டும் உங்கள் தமிழ் பணி.

  • @padavanamsavannah4986
    @padavanamsavannah4986 2 ปีที่แล้ว +59

    EXCELLENT GREATEST, உங்கள் தாயார் அவர்கள் தங்களை தாலாட்டும் போது அழகு தமிழ் பேச அன்பே நீ பிறந்தாயோ என்று பாடி இருப்பார்கள் அதனால் தங்களின் தமிழில் இனிமை, SIR

  • @aaronjustin8424
    @aaronjustin8424 2 ปีที่แล้ว +27

    சிறப்பான தமிழ் உரை. நிறைவாக கேட்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி ஐயா.

  • @மானுடம்காப்போம்
    @மானுடம்காப்போம் 2 ปีที่แล้ว +248

    இலக்கியம், வரலாறு, தொலைநோக்கு பார்வை,மிக சிறப்பான உரை. நன்றி ஐயா!

    • @gypsytv-hd7oy
      @gypsytv-hd7oy 2 ปีที่แล้ว +4

      ஒரு அரசியல்வாதி பேச்சிற்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் பேச்சாற்றலுக்கும் உள்ள வேறுபாடு‌ வெறியூட்டும் கள்ளுக்கும் பசி‌ தீர்க்கும் தாய்பாலுக்கும்‌ இடையே உள்ள வேறுபாடு . திருக்குறள் பொதுமறை அல்ல என்பதற்கு அளித்த விளக்கம் அருமை. சிலப்பதிகாரம் மணிமேகலை நூலின் காலம் பற்றிய கருத்து வியக்கவைத்தது . எனக்கு ஐம்பது வயதாகிறது.இது‌போன்ற அற்புதமான உரையை‌ இதுவரை கேட்டதில்லை. பாரதியையும் வள்ளலாரையும் வள்ளுவனின் வழித்தோன்றல் என்று பேசியது‌ உரையின்‌ உச்சகட்டம் . கம்பனையும் விட்டுவைக்கவில்லை ‌படைப்பாளி என்பவன் தான் படைத்த பாத்திரத்தின் அபிமானியாகவும் பாதுகாவலனாகவும் இருக்கக்கூடாது .‌பாரதியை போல் ஆண்மை திரத்‌‌துடன் இருக்கவேண்டும் என்ற பேச்சில் அவரின் நேர்மை‌ திறன்‌ தெரிந்தது
      நன்றி ஐயா வணக்கம்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 หลายเดือนก่อน +5

    மிகச்சிறப்பான அறிவுசார்ந்த உரை..கேட்டுக்கொண்டே இருக்கலாம்..

  • @jayakrishnan2657
    @jayakrishnan2657 2 ปีที่แล้ว +50

    அறிவார்ந்த சொற்களை பயன்படுத்தி ஞான விழிப்புணர்வை ஊட்டிய சொற்பொழிவு... நன்றி🙏💕

  • @k.r.kajamohideenkrk8008
    @k.r.kajamohideenkrk8008 ปีที่แล้ว +15

    நம் நாட்டு மக்களை நல்வழிபடுத்திய அறிஞர்களின் அறிவார்ந்த புலமையை நமக்குஆழமாகவிலக்கிய எங்கள் தொப்புள்கொடி உறவு சகோதரர் பாலசந்தர் IAS ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் KR KAJAMOHIDEEN TRY

  • @tdevaneyanisaackanmanikanm1836
    @tdevaneyanisaackanmanikanm1836 2 ปีที่แล้ว +94

    எப்பொழுதும் என்னைக்கவரும் தங்களது கெம்பீரமான குரல் இப்பொழுது தங்களது தரமான தமிழ் சீரான சிந்தனை வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி WELL SAID AND EXPLAINED SIR MAY GOD BLESS U EVER WITH PRAYERFUL WISHES

  • @rathinammuniyan8692
    @rathinammuniyan8692 17 วันที่ผ่านมา +3

    அய்யா தங்கள் உரையை பலமுறை கேட்டிருக்கிறேன். இம்முறை மிகச்சிறந்த உரை. 🌹💐

  • @kalki7636
    @kalki7636 2 ปีที่แล้ว +150

    கருத்துச் செறிவு மிக்க உரை. தங்களின் தமிழ், இலக்கிய அறிவு மிகச் சிறப்பு. நன்றி ஐயா.

    • @sukumaranparimala4483
      @sukumaranparimala4483 2 ปีที่แล้ว +5

      அருமையான உரையாடல்

    • @subaschandran1951
      @subaschandran1951 2 ปีที่แล้ว

      Million thanks for enlightening the truth.. Will you please send your contact number
      Regards
      Dr Subas Chandran

    • @ganesanswami8174
      @ganesanswami8174 2 ปีที่แล้ว

      ⁰⁰

  • @aruncccm
    @aruncccm 2 ปีที่แล้ว +58

    வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல தமிழ் உரையைக் கேட்டேன்.

    • @KosiniAbdulrahim
      @KosiniAbdulrahim 16 วันที่ผ่านมา +1

      Amazing and Awesome demo speech! Congratulations! ❤sir!!

  • @doraisamiselvam
    @doraisamiselvam 2 ปีที่แล้ว +195

    This is the inspirational speech. இதுபோன்ற மிக அற்புதமான பேச்சை நான் இது வரை கேட்டது இல்லை. IAS அதிகாரிகளின் பேச்சு இவ்வளவு ஆழமானதாக இருக்கும் என எண்ணியதில்லை. இதுபோன்ற பேச்சுக்கள் வருங்கால தலைமுறைகள் கண்டிப்பாக கேட்க வேண்டிய ஊக்கப்படுத்த வேண்டிய பேச்சு இது ஐயா உங்களை தலைவணங்கி மகிழ்கிறேன். நன்றி வணக்கம்.

    • @sundarammani9242
      @sundarammani9242 2 ปีที่แล้ว +1

      வணக்கம். தலை வணங்குகிறேன்.
      Former U S Protocol.

    • @subramaniamvaidyanathan1027
      @subramaniamvaidyanathan1027 2 ปีที่แล้ว +2

      தங்கள் உரை தனித்துவமானது. அரசியல் கலக்காமல்
      தங்கள் பணி தொடர
      வேண்டும். தமிழையும்
      தமிழரையும் நல்வழி
      யில் வளர உதவுங்கள்

    • @kaveeramuthuart1385
      @kaveeramuthuart1385 2 ปีที่แล้ว +1

      @@sundarammani9242 wo

    • @pgarumugam1409
      @pgarumugam1409 2 ปีที่แล้ว

      Inspirational speech for the coming generations

    • @sasiaudiobook9146
      @sasiaudiobook9146 2 ปีที่แล้ว +1

      அவரின் பேச்சுக்கும், உங்களின் பதிலுக்கும் தலைவணங்குகிறேன் ஐயா.

  • @vivegaanandanp2722
    @vivegaanandanp2722 ปีที่แล้ว +16

    இவ்வளவு கருத்துக்களை வாறிவழங்கிய ஐயா அவர்களுக்கு இந்த சிறுவனின் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

  • @johnbritto1114
    @johnbritto1114 2 ปีที่แล้ว +66

    இப்படிபட்ட மனிதர்கள்தான் இன்று நம் நாட்டின் தேவை. அனைவரையும் அன்புடன் பார்க்கின்ற பார்வை... வாழ்க வளமுடன்.

  • @rangavenugopal886
    @rangavenugopal886 2 ปีที่แล้ว +8

    ஒரு அற்புதமான, அர்த்தம் செறிந்த பேச்சு அய்யா. மீண்டும் கேட்க தோன்றும் சிறப்பான பேச்சு.

  • @sridharsridhar9380
    @sridharsridhar9380 2 ปีที่แล้ว +95

    Wow IAS மீது மிகப்பெரிய மதிப்பை உண்டாக்கிவிட்டீர்கள். பதவியைத் தாண்டி. மொழி, நாடு, நீதி என்று எவ்வளவு தெளிவான பார்வை.
    அருமை.

    • @parthibanprasad806
      @parthibanprasad806 2 ปีที่แล้ว +1

      Super

    • @sakunthalans4325
      @sakunthalans4325 2 ปีที่แล้ว +1

      Ungal thelivana thamizh manadhai varudiyadhu.Neengal innum niraiya

    • @sakunthalans4325
      @sakunthalans4325 2 ปีที่แล้ว

      @@parthibanprasad806 .

    • @lakshmikanthansarangapani5771
      @lakshmikanthansarangapani5771 28 วันที่ผ่านมา

      உங்களின் சிறப்பான உரை‌என்னை மெய் சிலிர்க்க வைத்தது
      தங்களின் அற்புதமான பேச்சை கேட்டு வியந்து போனேன்
      நன்றி‌. ஐயா

  • @thanigaimalai9869
    @thanigaimalai9869 2 ปีที่แล้ว +11

    என்ன ஒரு அற்புத மான பேச்சு ஐயா அடுத்த தலைமுறைக்கு யார் இருக்கிறார்கள் நினைத்தாலே பயமாக இருக்கிறது நன்றி ஐயா

  • @sundaresanvictoria7446
    @sundaresanvictoria7446 2 ปีที่แล้ว +84

    அறியாதவர்கள் அறியும் வகையில் கருத்துக்கள் அனைத்தையும் வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் .நன்றி

  • @mjmandalam5756
    @mjmandalam5756 2 ปีที่แล้ว +48

    ஐயா, தங்களது புலமைக்கும் இறைவன் தங்களுக்கு கொடுத்த ஞானம் மிகுந்த ஞாபக சக்திக்கும் இறைவனுக்கே புகழ் அனைத்தும். நன்றி ஐயா மெய்ப்பொருள் கண்டோம்.வாழ்க வளமுடன் 👌💐

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 2 ปีที่แล้ว +22

    இதையெல்லாம் படித்திருக்கிறேன்
    ஆனால் புரிதல் இல்லாமல்
    உங்களின் அருமையான உரையை
    கேட்டதும் மனம் புரிதலோடு மகிழ்ந்தது
    உங்களின் உரையை அடிக்கடி
    வெளியிட்டால் விவரம் அறிந்துகொள்வோம்
    வாழ்க வளமுடன்👍🙏💐

  • @wahaba1132
    @wahaba1132 หลายเดือนก่อน +3

    ❤அன்றைய தமிழ் புலவர்களை இன்று அடையாளம் காட்டும் ஐ ஏ எஸ் அதிகாரி அவர்களை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் உங்கள் உங்கள் பணி விரிவடைய வேண்டுகிறேன்

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 2 ปีที่แล้ว +61

    பட்டிமன்றம் தமிழ் பேச்சாளர்கள் தோற்றுப் போனார்கள்
    தாங்கள் I AS ஆகாமல் தமிழ் பேராசிரியர் /முனைவர் ஆகி இருந்தால் இன்று மிக உயர்ந்த தமிழ் அறிஞர் கிடைத்த இருப்பார் .
    இதுவும் நல்லதே.
    நல்ல ஆட்சி யாளர், தமிழ் புலமையும் சேர்ந்த ஒரு அறிவாற்றல் கொண்ட நபர் கிடைத்தார்.
    தங்கள் பேச்சாற்றல் மிக அருமையாக இருந்தது.
    நன்றி.
    வணக்கம்.

    • @somasundaram.k8979
      @somasundaram.k8979 หลายเดือนก่อน

      மஹாகவி (Mahakavi)
      Bharadi we are all Tamizargal proudly speaking!!! Even Tamil Nadu people 🙏 pray
      like God's!!!
      Mahakavi, AMMAN KALIYEN PILLAI.
      AGRAHRAM PEOPLE
      NOT EVEN ONE TIME
      MEALS TO HIM WHEN
      HUNGRY!!! HOW MANY
      BRAHMANS KEEPING
      HIS PHOTOS IN HIS
      HOUSE??? WHY?
      HOW MANY BRAHMANS
      BY ❤HEART LOVING
      MAHAKAVI!!!
      QUESTION MARK ❓ONLY. ... kss/-

    • @somasundaram.k8979
      @somasundaram.k8979 หลายเดือนก่อน

      Singala people still giving
      *TROUBLES TO FISHERMEN* GREAT
      LOSSES OF BOAT ⛵ &
      FISHING NETS OF LAKHS
      & LAKHS OF RUPEES!!!
      KILLING FISHERMEN WHILE FISHING EVEN IN
      OUR SEA AREA PERMITTED.
      EVEN UNIONS GOVERNMENT
      NOT GIVEN ANY SHIPS SAFETY MEASURES
      NOT EVEN UNIONS GOVERNMENT ORDER
      TO OUR NAVY TO WATCH
      THE SRILANKAN MACHINE BOATS LARGER ARMED FORCES!!!
      BECAUSE DMK NOT IN
      ALIANCE WITH HONORABLE MODIJI BJP!!!
      NON-CO-OPERATION WITH TAMILNADU!!!
      IN FLOODS RELEAFS
      FUNDS ALLOTMENTS
      ALSO.
      NOW LATEST NEWS
      EDUCATION POLICIES
      POLITICAL ENTRY-LEVEL
      PENDING 573 CRORES
      NOT RELEASED!!!
      *CUT THROAT* *MEASURES*
      ALL POLITICS TACTICS
      TROUBLES!!! ... kss/-

    • @Soman.m
      @Soman.m หลายเดือนก่อน

      இவண் பாவாடொயாக பாறுங்க

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 ปีที่แล้ว +8

    சிறப்பான உரை.கேட்க கேட்க வியப்பாக இருந்தது ஐயா...சந்தோஷமாகவும் இருந்தது.சொல் வன்மையும் தன்மானமும் உள்ள தனித்தன்மையுள்ள ஆளுமை நீங்கள்.வாழ்க தமிழ்...வளர்க தமிழ்.🙏✍️

  • @sekarb500
    @sekarb500 2 ปีที่แล้ว +240

    மிகச் சிறந்த பேச்சு.. இளைஞர்கள் அதிகம் இவர் பேச்சை கேட்க வேண்டும்..

    • @ramakrishnanm244
      @ramakrishnanm244 2 ปีที่แล้ว +2

      நல்ல பேச்சு

    • @aashokkumar5506
      @aashokkumar5506 2 ปีที่แล้ว

      @@ramakrishnanm244 bbbbbbbbbbbbbbbbbb ha ,, ofQ

    • @vinayagark4191
      @vinayagark4191 ปีที่แล้ว

      இந்த நாய் எங்க
      திருவள்ளுவர் எங்கே

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww ปีที่แล้ว +10

    வாழ்த்துகின்றேன் உங்களின் உங்கள் அருமையான உரை கண்டு .என்ன அழகான அமைதியான வீர உரை .
    தொடருட்டும் உங்களுடைய பணி ஐயா .
    நன்றியுள்ள ஒரு மனிதன் .

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 ปีที่แล้ว +239

    நன்றி.ஐயா..நீங்கள் தமிழர்களின் பொக்கிஷம்.

    • @karunakarankaruna2273
      @karunakarankaruna2273 2 ปีที่แล้ว +3

      உங்களை போன்ற சிலர் இருப்பதால் உலகம் வாழ்கிறது

    • @ezhilarasis8518
      @ezhilarasis8518 2 ปีที่แล้ว +8

      ஐயா மிக அருமையாகப் பேசினீர்கள். ஒரு பெண்ணாக எனக்கு சில கருத்து வேறுபாடுகள் பெண்களைப் பற்றி திருவள்ளுவர் கூறுயதில் இருந்தன. அதில் தவறொன்றும் இல்லை, ஏனெனில் அவர் வாழ்ந்த காலத்திற்கேற்ப அவர் எழுதியுள்ளார். அதை அழகாக எடுத்துக் கூறினீர்கள். நன்றி. உஙகள் தமிழ் வளமைக்கு தலை வணங்குகிறேன்.

    • @arumugama174
      @arumugama174 2 ปีที่แล้ว +3

      The last karaikudi kavithai remarkable remembrance excellent hats of you sir

    • @kulasekaranl8078
      @kulasekaranl8078 2 ปีที่แล้ว +4

      Excellent. Tremendous. Great knowledge & Proficiency in Tamil language. Great personality. Let's salute to his superb oration

    • @allwinjoseph2858
      @allwinjoseph2858 หลายเดือนก่อน

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa AAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA😊😊a😊😊😊​@@karunakarankaruna2273

  • @gunasundari7415
    @gunasundari7415 ปีที่แล้ว +20

    பாரதியை பற்றி உரைக்கும்போது மெய்சிலிர்த்து போனேன். அற்புதமான உரை. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய உரை. பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @subramaniaroquia5074
    @subramaniaroquia5074 2 ปีที่แล้ว +92

    தமிழ் இலக்கியங்களை நன்றாக கற்று ஆய்வு செய்து இருக்கிறீர்கள்.பிறர் பயன் பெறும் வகையில் சிறந்த சொற்பொழிவு ஆற்றி இருக்கிறீர்கள். நன்றி ஐயா.

  • @prabaaol
    @prabaaol 2 ปีที่แล้ว +33

    உண்மையை உணர்ந்து பேசும் மனிதர் சிலரே அதில் ஒரு நபரின் பேச்சை கேட்க சிறப்பு , திரு.பாலச்சந்திரன் IAS அவர்களே வாழ்க வளமுடன் நலமுடன் ❤️🙏🏻

    • @smpitchai1947
      @smpitchai1947 หลายเดือนก่อน

      Very good Speah highly detailed information 😮😊❤

    • @smpitchai1947
      @smpitchai1947 หลายเดือนก่อน

      Ĺive with high comfortable for ever Thank for your speach

    • @sumathyc2918
      @sumathyc2918 หลายเดือนก่อน

      திருபாலச்சந்திரன் அவர்களே உங்களின்அருமையான ஆழமான தெளிவான தமிழ் அருமை அய்யா

  • @sensen8190
    @sensen8190 2 ปีที่แล้ว +222

    ரொம்ப , ரொம்ப நாட்களுக்கு பின் மிகச்சிறந்த பேச்சு .
    💐 வாழ்த்துக்கள் ஐயா 💐

    • @mahalakshmin347
      @mahalakshmin347 2 ปีที่แล้ว

      Tamilan velvan! Ayya vazhthukal!

  • @kperiasamy8412
    @kperiasamy8412 ปีที่แล้ว +10

    😊மிகவும் சிறப்பான சொற்பொழிவு. நல்வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்களின் தமிழ் பணி😂

  • @umakannan4872
    @umakannan4872 2 ปีที่แล้ว +42

    இலக்கியம் முதல் இன்றைய அரசியல் நிலைமை வரை அருமையான அலசல். நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள இயன்றது மிகவும் சிறப்பு!

  • @duraiazhagan8859
    @duraiazhagan8859 16 วันที่ผ่านมา +3

    சார் எப்பொழுதும் சிறப்பாக பேசுவார்.ஆனால் ஒரு முழுமையான பேச்சை இப்போது தான் கேட்கிறேன்.மிக மிக அருமை.அற்புதம்

  • @elangomoses6849
    @elangomoses6849 2 ปีที่แล้ว +113

    நடக்கும் அனைத்து மத கலவரங்களிலும் பணக்காரன் ஒருவன் கூட சாகவில்லை என்ற கருத்து மிக மிக அருமை அருமை அருமை... உங்களைப் பார்த்து பெருமிதம் அடைகிறேன்...

    • @srisri5649
      @srisri5649 2 ปีที่แล้ว +3

      சாதி கலவரமும் அப்படி தானே உணர்வோம் சொந்தங்களே

    • @ramnallasamy2972
      @ramnallasamy2972 ปีที่แล้ว

      தூண்டு பவன் பணம் படைத்தவன் செத்து மடிந்து போன van ஏழை.

    • @gunasundari7415
      @gunasundari7415 ปีที่แล้ว

      வீக்கம் தேவையில்லை வளர்ச்சி தான் என்ற முழக்கம் அருமை. மனநிறைவு தருகின்ற அருமையான பதிவு. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இம்மாதிரியான உரை எல்லோரையும் சென்று அடைய வேண்டும்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 ปีที่แล้ว

      இவர் நன்றாகத்தான் பேசுவார்.ஆனால் இப்போது நான் இவர் பேச்சைக் கேட்பதில்லை.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC ปีที่แล้ว

      ​​@@veluppillaikumarakuru3665ஓஓஓ நூலிபானாக அல்லது நாக்பூர் தமிழர் கட்சியின் குஞ்சாக மாறியாச்சா 😂😂 இது அரசியல் இல்லை தமிழின் பெருமை. உனக்கு புரியாது 😮😮

  • @nesavaalarseidhipaintamilf5208
    @nesavaalarseidhipaintamilf5208 2 ปีที่แล้ว +6

    அருமையான முழுமையாக கேட்டு மகிழ்ந்தேன் நன்றிகலந்த பாராட்டுகள் தமிழன் தமிழன்தான்

  • @eniyathendral2728
    @eniyathendral2728 2 ปีที่แล้ว +372

    அப்பப்பா. என்ன ஒரு தமிழ் புலமை ஐயா உமக்கு.. குனிந்து கிடந்த நெஞ்சு நிமிர்ந்து விடும் உம் தமிழ் புலமையை கேட்டால். Big salute to you

    • @doraisamit5378
      @doraisamit5378 2 ปีที่แล้ว +6

      மிக சரியா சொன்னீங்க ஐயா உண்மை

    • @chidambaramm2336
      @chidambaramm2336 2 ปีที่แล้ว +4

      @@doraisamit5378
      🌹🇮🇳verrygood

    • @natarajannalini6576
      @natarajannalini6576 2 ปีที่แล้ว

      Lqqqqqqqqqqqq

    • @radhakrishnankesavan6145
      @radhakrishnankesavan6145 2 ปีที่แล้ว +5

      An excellent speech sir. Hat's off to you sir.

    • @chinnathambimurugesan3492
      @chinnathambimurugesan3492 2 ปีที่แล้ว +1

      திரு. கலியபெருமாள் IPS, மிக சிறந்த motivational பேச்சாளர். அவரது memory power கண்டு அதிசயித்துள்ளேன். அவருக்கடுத்து, இவரது சொற்பொழிவை தற்போதுதான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. News7 channel லில் debate கேள்வி நேரம் 7 to 8 PM பகுதியில் சில முறைகள் ஐயா வின் கருத்துக்களை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அவை குறிப்பிட்ட விவாத பொருள். அவற்றில் இவரின் புலமை அறிய வாய்ப்பு குறைவாக இருந்தது. தற்போதுதான் ஐயா அவர்களின் புலமை கண்டு பெருமை கொள்ள முடிகிறது. வாழ்க பல்லாண்டு தமிழ் தாய்க்கு தொண்டு புரிக தங்கள் வாழ்வாங்கு தமிழ் மண்ணில். 🙏🙏🙏🌹🙌🏻

  • @vijayarajr.1324
    @vijayarajr.1324 2 ปีที่แล้ว +6

    தெளிந்த நீரோடை போல இருந்தது தங்களின் பேச்சு. வணக்கங்கள் வாழ்த்துக்கள் அய்யா 🙏🌹

  • @mathiazakanm106
    @mathiazakanm106 2 ปีที่แล้ว +49

    தங்களை போன்ற உயர்ந்த மனிதர்களின் பேச்சை கேட்பதில் ஆனந்தம்.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 2 ปีที่แล้ว +7

    தங்கள் தமிழ் கேட்டு நெஞ்சம் நிறைந்து , கண்ணில் நீர் பெருக அன்புடன் ஆயிரம் முத்தங்கள் !
    வாழ்க பல்லாண்டு !
    நீள்க தங்கள் நிறை வாழ்வும் , மனித நேயமும் !!!

  • @kannank2939
    @kannank2939 2 ปีที่แล้ว +12

    ஐயா, தங்களின் இனிமை தமிழால் அறிவால் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது தங்களை பற்றியும் தங்களது தமிழ் ஆளுமை வியக்கதக்கது.

  • @devanbud5173
    @devanbud5173 2 ปีที่แล้ว +35

    உம்மை போல் தமிழன் இனத்தின் பெருமை கூறுவது மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏👍👍👍

  • @anbalaganmunusamy5610
    @anbalaganmunusamy5610 2 ปีที่แล้ว +81

    பொருளாதாரம் இல்லாமல் எதுவும் இல்லை என்பதும்,உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை ஏற்பட்டால்தான் இந்தியா மேலும் முன்னேற முடியும் என்பதை தெளிவாக சொல்லியிருப்பது மிக அருமை

    • @vikingvst
      @vikingvst ปีที่แล้ว +2

      India is already very advanced. It is people in India who are very poor.

  • @rajamanikarupannan4053
    @rajamanikarupannan4053 2 ปีที่แล้ว +8

    I appreciate Mr Balachandran s deep knowledge of Tamil literature with logical reasoning

  • @navaneethanad2516
    @navaneethanad2516 2 ปีที่แล้ว +44

    அய்யா தங்கள் பேச்சு ஓர் இலக்கியம்
    தொடரட்டும் தங்கள் சேவை

  • @pavalarmu.ramachandran7554
    @pavalarmu.ramachandran7554 2 ปีที่แล้ว +5

    அருமை.அருமையான தமிழரின் குரலை கேட்டதில் மகிழ்ச்சியோ.. மகிழ்ச்சி. ஆற்றுப்பெருக்கென ஆற்றிய உரையை கேட்டு காதுகள் குளிர் சிந்தை மகிழ்ந்து கொண்டாடியது ஐயா பாலச்சந்திரன் அவர்களின் பேச்சு. இதனை கேட்டு எழும் இனிமேலாவது நம் தமிழினம். வாழ்த்துகிறேன் ஐயா! நன்றி! வணக்கம்.

  • @balaswamycol6609
    @balaswamycol6609 2 ปีที่แล้ว +14

    Shri Balachandran deserves a big applause for the excellent rendition with connected anectodes. Highly, enlightened. Quoting Bharathi, Vallalar is just apt and interesting. God bless you, ever 🙏🙏🙏

  • @marudhuchikko8087
    @marudhuchikko8087 2 ปีที่แล้ว +13

    அனைவரும் அறிய வேண்டிய முக்கிய காணேலி நன்றிகள் 🙏🏾 அய்யா 😍

  • @abdulareef7253
    @abdulareef7253 2 ปีที่แล้ว +13

    திரு பாலசந்திரன் இவ்வளவு அறிவாற்றல் பெற்றிருப்பது . அதுவும் ஓர் IAS என்ற தகுதியுடன் ஆச்சரியமாக இருக்கிறது...வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்

  • @KosiniAbdulrahim
    @KosiniAbdulrahim 16 วันที่ผ่านมา +3

    Amazing and Awesome demo speech. Congratulations sir❤!

  • @mahalakshmia5739
    @mahalakshmia5739 2 ปีที่แล้ว +15

    மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை. அருமையான உரை. மிக்க நன்றி

  • @victori3431
    @victori3431 2 ปีที่แล้ว +5

    An educated, highly qualified (IAS), person Balachandran Sir is a great gift to humanity, his speech is full of knowledge and wisdom.His statement that money is powerful and rich people normally dont become victims of destruction.

  • @aruldoss874
    @aruldoss874 2 ปีที่แล้ว +97

    அய்யா தாங்களை வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை.
    வணங்குகிறேன் 🙏
    மிகச்சிறந்த தங்களின் அறிவாற்றலை நம் தமிழ் இளைஞர்களுக்கு போதிக்க வேண்டும் என்று சிரம்தாழ்ந்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நன்றி அய்யா 🙏💐

    • @loganathanloga6492
      @loganathanloga6492 2 ปีที่แล้ว +2

      நானும் இவரின் பேச்சை மதிக்கிறேன் தலை வணங்குகிறேன். லோகன் , பத்து காஜா பேராக், MALAYSIA

    • @selvarajs8455
      @selvarajs8455 2 ปีที่แล้ว +1

      தாங்கள் உரை வருங்கால தலைமுறைக்கு. உதவும்

    • @punithavelthiyagarajan5832
      @punithavelthiyagarajan5832 2 ปีที่แล้ว

      ஐயா இவ்வளவு நாள் எங்கு தான் இருந்தீர்கள் மிகவும் ஆச்சரியமாக இருந்தது உங்களுடைய உரை தொடரட்டும் உங்கள் பணி வருங்கால சந்ததி யினர்க்கு உங்கள் உரை தேவை வாழ்க வளமுடன்

  • @rajachinnathambi1848
    @rajachinnathambi1848 2 ปีที่แล้ว +19

    Spell bound speech. Big inspiration to the listeners. We want more meetings like this. Excellent. What a sharp and powerful memory. Big salute sir.

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 2 ปีที่แล้ว +63

    சுமார் 100 ஆண்டுகட்கு முன் சென்றுவிட்ட உணர்வு. தமிழ் கொஞ்சுகிறது

  • @Rajatva_TV
    @Rajatva_TV 2 ปีที่แล้ว +4

    மிக அருமையான சொற்பொழிவு, நன்றிகள் ஐயா. மதங்கள் நல்லவற்றையே போதிக்கின்றன ஆனால் இடையில் உள்ளவர்களால்தான் பிரச்னை என்பதை அழகாக வலியுறுத்தி கூறியது எவராலும் மறுக்கமுடியா ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை. கண்மூடித்தனமாக மதங்களை எதிர்ப்பது ஒழுக்கமற்ற தனிமனிதர்களின் இருப்பிடமாய் உலகை மாற்றிவிடும்.

  • @umapathy318
    @umapathy318 2 ปีที่แล้ว +47

    அருமையான குரல் ஈடுபாடு ஆர்வம் அற்புதம் ஆனந்தம்.
    வள்ளலார் பேரன்
    வள்ளலார் அண்ணன் சபாபதி பிள்ளை வழிப் பேரன் உமாபதி

    • @kumarr8037
      @kumarr8037 2 ปีที่แล้ว

      Nantri

    • @agstv2141
      @agstv2141 2 ปีที่แล้ว

      Arularasu

    • @dubakooryelaraisaniyan2805
      @dubakooryelaraisaniyan2805 2 ปีที่แล้ว

      வள்ளலார் பேரன் சந்ததி நான் வெஜ் வெட்டும் .

    • @ln.chandrasekarann.1400
      @ln.chandrasekarann.1400 2 ปีที่แล้ว

      மிகவும் சிறப்பாக இருந்தது

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 11 หลายเดือนก่อน

      Ayya maadiri aatkal thaan ,aatchikku vanthaal ,TN,or INDIAukkum nallathu.

  • @sstravels127
    @sstravels127 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஐயா
    என்ன ஒரு தமிழில் அழகான
    புலமை, கருத்துக்கள் கொண்ட வலைப்பதிவு
    எந்த ஒரு கலவரத்திலும் ஒரு
    பணக்காரன் கூட இறக்காமல்
    ஏழைகளாக இறக்கிறார்கள்
    என்பது அருமையான
    கருத்துக்கள்.
    *யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • @amaltamilnadu
    @amaltamilnadu 2 ปีที่แล้ว +9

    தன் மொழியை இயல்பாய் கற்ற ஒருவரால் மட்டுமே இப்படி உறுதிப்பட பேச முடியும். நல்ல வாசிப்பாளர் நல்ல பேச்சாளர்..நீங்கள் ஒரு மெய் பேச்சாளர். வாழ்க. உலக மொழிகளின் தாய் மொழி தமிழ் மொழியே என்பது உமது பேச்சின் தெளிவு. வாழ்க

  • @syedabuthahir4287
    @syedabuthahir4287 หลายเดือนก่อน

    ஆஹா அருமை மிகவும் அருமையாக இருந்தது தங்கள் உரை.மிகச்சிறந்த உண்மைகளுடன்.நன்றி

  • @SK_2935
    @SK_2935 2 ปีที่แล้ว +50

    Wow wonderful speech sir. I am proud. The Tamil Community exist with many intellectuals like you. We have the responsibility to create more space for them, to make us more stronger and knowledgeable.

    • @kasiveerasamy4369
      @kasiveerasamy4369 2 ปีที่แล้ว +4

      Simply it is a TREASURE of knowledge, unbelievable, unparallel scholar in Tamilians

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 2 ปีที่แล้ว +5

    அழகு தமிழ் பேசி
    எம் தமிழ்ழொழிக்கு
    அழகு மகுடம் சேத்தீர்கள்!
    உங்களின் சொற்கள்
    ஆம்!அதுகூட சுவையே...
    இனி மேடைகள் தோறும்
    உங்களின் தமிழ் முழக்கமே வேண்டுமென!
    ஆசைப்படுகிறேன்.
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா .

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +31

    மிக அற்புதமான கருத்துரை.! இவருடைய சேவையை தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! ( அரசு பயன் படுத்துவதில் பிரச்சினைகள் இருக்கும்)

  • @sujithamohankumar8497
    @sujithamohankumar8497 2 ปีที่แล้ว +8

    தமிழனை, தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும் ஆணித்தனமான கருத்து.மிக்க நன்றி அய்யா.

    • @poongodijothimani
      @poongodijothimani ปีที่แล้ว

      Moreover the good news from India oursHonarable Speecher thanks
      Jothimani Sivamayam

  • @r.t.krishnan6936
    @r.t.krishnan6936 2 ปีที่แล้ว +46

    சங்ககால இதிகாசங்கள் முதல் பாரதியார் மற்றும் வள்ளல் பெருமான் வரையும், நம் மன்னர்கள் ஆட்சி செய்தமுறை முதல்
    இன்றைய உலக‌ அளவில்
    நடைமுறையில் உள்ளவற்றை தெளிவாக எடுத்துக் கூறினீர்கள்.நன்றி.
    வாழ்க வளமுடன்.

  • @abdulareef7253
    @abdulareef7253 ปีที่แล้ว +1

    ஐயா பாலசந்திரன் அவர்களே.. நீங்கள் இவ்வளவு புலமை பெற்றவராக இருப்பீர்கள் என்று மிகப் பெரும் பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.. மெய் சிலிர்க்க வைத்தது ஜயா உங்கள் பேச்சுக்கள்... உயர்ந்த பதவியில் இருந்தீர்கள் என்பதும் மிகச் சந்தோஷமாக இருக்கிறது.உங்கள் வாழ்வை நினைக்கும் போது மிக அரிதான மனிதர்களுக்கு மட்டுமே அமையும்

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 ปีที่แล้ว +15

    அழகான தமிழ் கேட்க கேட்க இனிமையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் ஐயா வணக்கம்

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de ปีที่แล้ว +2

    நம் நாட்டின் நிலை!மற்ற நாட்டோடு எந்த நிலையில் அணுகவும்!நம் நாட்டை எந்த வகையில் சென்றால் உயர்த்தலாம் கூறி ய விதம் அருமை நன்றி

  • @mariagunasekaranr7980
    @mariagunasekaranr7980 2 ปีที่แล้ว +18

    காலத்தின் தேவை,உங்களை போன்ற சான்றோர்களின் உரை,தற்போது தேவை.உண்மையை
    உறக்க சொல்வோம் இந்த உலகிற்கு!

  • @jarinashaikdawood6263
    @jarinashaikdawood6263 2 ปีที่แล้ว +5

    அருமையான தமிழ் பேச்சு, சிந்தனையை தூண்டும் வார்த்தைகள், நன்றி ஐயா.

  • @GaneshMuthukumarM
    @GaneshMuthukumarM 2 ปีที่แล้ว +62

    நீர் ஒரு பொக்கிஷம் ஐயா 🙏💐
    Our CM Stalin உங்களை நம் தமிழக உயர்வுக்கு பயன்படுத்த வேண்டும்🙏

    • @s.vijayann7204
      @s.vijayann7204 2 ปีที่แล้ว +1

      Do u know anything about
      Stalin

    • @baski53
      @baski53 2 ปีที่แล้ว

      ச்டாலின்....அதுக்கு புத்தி வேணும்பா. அவருக்கு நல்லது சொல்ல பக்கத்தில் ஆட்கள் இல்லை. நீங்க தான் சொல்லணும்.

    • @user-tamil5671
      @user-tamil5671 2 ปีที่แล้ว

      Thiravita Stalin. Entry
      Sollayum

    • @சிட்டிசன்-ஞ3ற
      @சிட்டிசன்-ஞ3ற 2 ปีที่แล้ว

      முட்டாள்கள் முட்டாள்களைதான் அருகில் வைத்துக்கொள்வார்கள்..ஸ்டாலின் கண்டிப்பாக இவரை கூட வைத்து கொள்ளமாட்டார்.

    • @user-tamil5671
      @user-tamil5671 2 ปีที่แล้ว +1

      Cm. Telungar
      Allava

  • @navanathank8664
    @navanathank8664 2 ปีที่แล้ว +4

    Sir,Excellent speech.புயலாய் இடியாய்,மழையாய்,குற்றாலத்தின் பொங்கு அருவியாய் அப்படியே மெய்மறக்கச்செய்துவிட்டூர்கள்.வாழ்க நீவீர் நலமாய் பல்லாண்டு.🙏

  • @karunanithij7811
    @karunanithij7811 2 ปีที่แล้ว +270

    ஒரு IAS அதிகாரி இப்படி தமிழின் தொன்மையை பேசினதை இன்றுதான் கேட்டு மிக மிக வியந்துபோயிருக்கிறேன்.

    • @ramachandranramachandran9628
      @ramachandranramachandran9628 2 ปีที่แล้ว +6

      ஒரு IAS அதிகாரி இப்படி தமிழின் தொன்மையை பேசினதை கேட்டு மிக மிக ஆச்சரியப்பட்டேன் வாழ்க பல்லாண்டு... வாழ்க தமிழ்!!

    • @thangarajjebastin2376
      @thangarajjebastin2376 2 ปีที่แล้ว

      Sirappana vizippunarvu perurai mikkanantri ayya

    • @azhageswarivicnesvaran7523
      @azhageswarivicnesvaran7523 ปีที่แล้ว +3

      ஐயா வணக்கம் சிறு குறிப்பு அசோகன் என்றவர் பொய் என்றால் ஏன் அருண்மொழிசோழன்..கவோ அந்த சோழன்...வோ அல்லது அரசன் சோழன் ..அல்லது அ.சோழன் மருவி (அ)இருட்டடிப்பு. ..ல் அசோகன்

    • @azhageswarivicnesvaran7523
      @azhageswarivicnesvaran7523 ปีที่แล้ว +1

      என்றல்லவா தமிழ் வழிகாட்டுகிறது

    • @azhageswarivicnesvaran7523
      @azhageswarivicnesvaran7523 ปีที่แล้ว

  • @sarojailangovan9669
    @sarojailangovan9669 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா! உங்கள் சொற்பொழிவின் ஆழமும் அகலமும் வியப்பில் களிப்பில் ஆழ்த்துகின்றது. நீடூழி வாழ்க! எங்கள் நண்பர்கள் கேட்டு பயனடையப் போகிறார்கள்!

  • @sridhranp5061
    @sridhranp5061 2 ปีที่แล้ว +210

    ஐஏஎஸ் படித்து விட்டு வெறும் ஆட்சி கட்டிலில் அமர்வது போல் அல்லாமல் தான் அறிந்தவற்றை தரணிக்கு தந்தமைக்கு மிக்க நன்றி இதுபோன்று இன்னும் பல ஆட்சியர்கள் வரவேண்டும்

    • @selvavinayagam8080
      @selvavinayagam8080 2 ปีที่แล้ว +5

      Super talks

    • @stanlyrajasekaran1708
      @stanlyrajasekaran1708 2 ปีที่แล้ว +5

      அய்யா மேன்மை மிகும்.பாலசந்திரன் அவர்களை குறித்து நீங்கள் சொன்ன கருத்திற்கு ஒத்த கருத்துடையவன்.

    • @MuthuB-iu8ry
      @MuthuB-iu8ry ปีที่แล้ว

      ​he 😊😊😊😊😊❤ to❤ to gof,

    • @mathialaganarumugam654
      @mathialaganarumugam654 ปีที่แล้ว +4

      இனிய ஆழமான அற்புதமான கருத்து
      ச் செரிவூட்டப்பட்ட தமிழால் அள்ளி வழங்கிய IAS அதிகாரிக்கு நெஞ்சம்
      நிறைய வாழ்த்துகிறேன்

    • @Mohamedali-xy2oz
      @Mohamedali-xy2oz หลายเดือนก่อน +1

      Marvelous. excellent .highly informative thank you sir

  • @aramaswamy6014
    @aramaswamy6014 2 ปีที่แล้ว +36

    மிகச் சிறந்த அனைவருக்கும் தேவையான உரை ! மிகவும் உணர்ந்து ரசித்தேன் !

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 2 ปีที่แล้ว +4

    என்ன ஒரு சிறந்த அறிவாளர்.
    மடைதிறந்த வெள்ளமென கொட்டிடும் பேச்சாளர். அதனால்தான் ஆங்கிலத்தில் Knowledge is power என்று சொல்கின்றனர்.
    எத்தனை வருடங்களாக படித்து அறிந்ததை நம்முடன் பகிர்ந்து நம்மையும் சற்றே அறிவாளி ஆக்கியுள்ளார். நன்றிகள் கோடி சொன்னாலும் மிகையாகாது!

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 ปีที่แล้ว +161

    ஆட்சி பணித் தலைவர் முழுமையான தகுதி வாய்ந்த தலைவர் நீங்களே அருமையான தகவல்கள் விளக்கங்கள் தெளிவான குரல் ஐயா தொடர்ந்து பேசுங்கள் காலத்தின் தேவை நன்றி!

  • @jamesp7902
    @jamesp7902 2 ปีที่แล้ว +6

    ஐயாவின் திறமையும் மொழி அறிவும் பிரமிக்க வைக்கிறது !!

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 2 ปีที่แล้ว +7

    இந்த காணொலி மூலம் உங்கள் உரை என்னால் அறிய பட்டது. அதிகாரத்தை பயன்படுத்தி பணம்
    சுவைக்கும் அதிகாரிகள்
    மத்தியில் நீங்கள் தமிழ்ச்
    சுவை விருந்து அளித்த
    முழு சந்திரன். பிரமித்து
    விட்டேன். தமிழர்கள் உங்களை பயன்படுத்தா
    விடில் இழப்புதமிழர்க்கே.
    அருமை. சூப்பர். ஐயா.

  • @b.n.annadurai8152
    @b.n.annadurai8152 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். சிறந்த விளக்கத்துடன் சரியான பாதையில் பயணிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி தோழரே!
    அண்ணாதுரை.பி.நா.
    பிருதூர்_வந்தவாசி.

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 2 ปีที่แล้ว +158

    ஐயா, நீங்கள் இருக்கும் திசையை நோக்கி வணங்குகிறேன், நன்றி, நீங்கள் தொடர்ந்து நம் தமிழ் சமூகத்திற்காக பேச வேண்டுகிறேன்.

    • @sekarc8978
      @sekarc8978 2 ปีที่แล้ว +5

      நாங்கள் பாக்கியசாலிகள்.நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கின்றோம்

    • @tholkappian1279
      @tholkappian1279 2 ปีที่แล้ว +1

      it is adoptable in all states / nations that is why வள்ளுவம் பொதுமறை

    • @thiyagarajanl5619
      @thiyagarajanl5619 2 ปีที่แล้ว

      @@tholkappian1279 ki bn.

  • @ayyappanayyappan852
    @ayyappanayyappan852 ปีที่แล้ว +14

    இவர் பேச்சை கேளுங்க நம்ம தமிழின் உயர்வு பெருமை மதிப்பு என்னவென்று அறிந்து தமிழன் என்று இருமாப்பு கொள்வோம் 🎉🎉🎉🎉👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @ராசுஹரி
    @ராசுஹரி 2 ปีที่แล้ว +265

    ஐயா தொடர்ந்து நம் மக்களிடம் பேசுங்கள் நாங்கள் இன்னும் விழிப்புணர்வு பெறுவோம். நன்றி வாழ்த்துக்கள்

    • @hyderali9298
      @hyderali9298 2 ปีที่แล้ว +3

      Super
      அருமயைான விளக்கங்கள் முதன்முதலாக
      Unique and superior

    • @jeyabalanc2513
      @jeyabalanc2513 2 ปีที่แล้ว

      ஆமாம் அய்யா. LIC Jeyabalan Trichy

    • @krishnamoorthyg8383
      @krishnamoorthyg8383 2 ปีที่แล้ว

      Kadai Anidum karbaniya UnmaiyaiDadungal gkm sithani

    • @krishnamoorthyg8383
      @krishnamoorthyg8383 2 ปีที่แล้ว

      Unmai Ulagam Ariyattum gkm SITHANI🐘

  • @JohnjesurajaJohnjesuraja
    @JohnjesurajaJohnjesuraja 21 วันที่ผ่านมา +2

    தங்கள் தமிழ் புலமைக்குநன்றி ஐயா...

  • @samraj5775
    @samraj5775 2 ปีที่แล้ว +28

    ஐஏஎஸ் அதிகாரிகள் ஒரு சிலர் தவிர உங்களைப் போல அனைவரும் மிகவும் திறமையானவர்கள். உங்கள் பார்வை மிகத் தெளிவான பார்வை. உங்கள் கருத்துக்கள் நடுநிலையுடன் உள்ளது. நீங்கள் தமிழ்நாட்டின் சொத்து. உங்களால் தமிழ்நாடு பெருமைப்படுகிறது. உங்கள் வார்த்தைகள் பல வேளைகளில் என் போன்றவர்களை தட்டி எழுப்புவதாக உள்ளது.

    • @thirumalkuppusamy2203
      @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

      இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் அன்று தொடங்கி இன்று வரை கல்வி அனைவருக்கும் கல்வி தர முடியாது ஆட்சியாளர்கள் சுயநலம் உழைக்கும் மக்களின் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு அவசியம் தேவைப்படும் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு உண்மை சிந்தனை சிந்திபோம் இனியாவது எல்லா மக்களுக்கும் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் ஐயா உங்கள் சிந்தனை சிந்திபோம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் உழைக்கும் மக்களின் உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் தேவை இல்லை சண்டையில் சாவுகள் வேண்டாம் ஜாதி மதம் வேண்டாம் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் தேவை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @ambrosesolomon6875
    @ambrosesolomon6875 หลายเดือนก่อน

    I am going to follow your speech. I haven't had a person with whom I felt like a mentor. You are my invisible mentor. Thank you, SIR, for all the knowledge that you have shared. Salute.

  • @tamilkalaivannam3546
    @tamilkalaivannam3546 2 ปีที่แล้ว +52

    அய்யா உங்கள் ஆழ்ந்த பொதுஅறிவு ஞானம் கண்டு அதிசயித்தேன். உங்கள் அறிவுத் திறனை நாட்டுக்கும் மக்களுக்கும் பயன் படுத்தி மேம்படையச் செய்யுங்கள் நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @rajkumart1268
    @rajkumart1268 2 ปีที่แล้ว +8

    இவ்வளவு சரளமாக பேசும் திறம்!
    வியக்க வைக்கிறது.

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 ปีที่แล้ว +449

    நீங்கள் இவ்வளவு சிறப்பாக பேசுபவர் என்று இன்றுதான் கவனித்தேன்.ஒரு I.A.S. அதிகாரி இவ்வளவு பாண்டித்தியம் உள்ளவராக இருப்பது தமிழனுக்கு பெருமை. வாழ்த்துக்கள்.

  • @raveendarv837
    @raveendarv837 2 ปีที่แล้ว +5

    Amazing Speech with fabulous Research Works from BC to AD, from Adichanallur to Indus Valley, from Asoka Dynasty to Chera-Chola Dynasty, from Tiruvallur to Kambar to Bharathiar, finally to ECONOMIC INDEPENDANCE BEING THE CRUX FOR DEVELOPMENT OF OUR NATION! Learnt a lot of things Sir. Keep up the great work of Talking wherever given an Opportunity and enlighten the Audience! Esp the Youth of our Nation! KINDLE THEIR SPIRIT OF ENTREPRENEURSHIP. LET THEM BECOME JOB CREATORS INSTEAD OF BEING JOBBERS! LET THEM RECREATE THE GOLDEN BHARATH DESH OF THE 16TH CENTURY WHEN INDIA WAS THE WORLD'S RICHEST NATION WITH 24% OF WORLD GDP! 😊👍🙏

  • @karthikeyana9643
    @karthikeyana9643 2 ปีที่แล้ว +10

    வளமான வார்த்தைகள். தேர்ந்த நாட்டுப் பற்று. ஆழமான சிந்தனைகள்.
    எதார்த்தமான உதாரணங்கள்.
    பாரதியின் நேரிய சிந்தனைகள். உங்களைப் போன்ற தமிழர் மீது நேசம் கொண்ட 100 பேர் இருந்தால்
    கூடிய விரைவில் தமிழகமே உலகில் சிறந்த நாடாகத் திகழ வழி உண்டாகும்.. நன்றி.

    • @ramalingamtv3975
      @ramalingamtv3975 2 ปีที่แล้ว

      அய்யா உங்கள் பேச்சு கேட்டு மெய் சிலிர்க்க வைத்தது நன்றி சொல்ல வேண்டும்

    • @somassundarapandian2874
      @somassundarapandian2874 2 ปีที่แล้ว

      தலை வணங்குகின்றேன்; தங்களுடைய தமிழ் ஆளுமையை எண்ணி.....

  • @umabala1103
    @umabala1103 2 ปีที่แล้ว

    கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும்போலுள்ளது. நல்ல விளக்கம், மிக நல்ல விடயங்கள், மிக நேர்த்தியான பல கோணங்களிலான சிந்தனைகள், கருத்துக்கள். அலசல்கள். மேன்மேலும் தொடர்க.

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 2 ปีที่แล้ว +23

    பாலச்சந்திரன் சார் அவர்களுக்கு எனது வணக்கங்கள் 🙏🏻

  • @muthuselvam1608
    @muthuselvam1608 หลายเดือนก่อน

    ஐயா தங்களின் அனைத்து காணொளிகளும் அருமை. மீண்டும் ஒரு தனித்தமிழ் இயக்கம் தேவைப்படுகிறது. அது தங்களின் தலைமையில் இருப்பின் நன்று. முயற்சிக்க வேண்டும்

  • @tamilmoni93
    @tamilmoni93 2 ปีที่แล้ว +37

    Heard it more than 5 times. 60 years now. I thought I have wasted my life. Look how passionate he talks. Congrats sir. Wishing you all the best. 💐

    • @meenakshiramesh4349
      @meenakshiramesh4349 2 ปีที่แล้ว +4

      மிகச்சிறந்த சொற்பொழிவு அய்யா
      🙏🙏🙏

    • @lenahsaro1901
      @lenahsaro1901 ปีที่แล้ว +2

      beautiful talk

    • @karunakaranvv9348
      @karunakaranvv9348 ปีที่แล้ว +1

      நானும் என் நல்ல வயதை இலக்கியம் படிக்காமல் இலேந்தென்.

  • @selviramesh5808
    @selviramesh5808 ปีที่แล้ว

    மிக நல்ல உரை ....தெளிந்த நீரோடை போன்ற விளக்கம்.... நன்றி ஐயா

  • @arpdevaraj
    @arpdevaraj 2 ปีที่แล้ว +26

    அற்புதமான உரை.. நன்றி நன்றி..