கட்டபொம்மன்- திருடரா? தெலுங்கரா? போராளியா? - பாலசந்திரன் |Jeeva Today
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
- #JeevaToday #veerapandiyakattabomman #sivajiganesan #balachandran
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
TH-cam | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
kollaigarargalthan.pulithevan matume vari selutha arambathil irundhu maruthar.varikkaga sandai pottavanthan kattabomman.varalatru arignar oruvaridam ketka vendiyathu
@@ambujarajan கெட்டிபொம்முலு வரலாறாக தமிழ்வாணன் எழுதியப்புத்தகத்தின் அனைத்துப்பிரதிகளையும் அழிக்கவேண்டியக்காரணம்என்ன?
சுதந்திர போராட்ட வீரர்களை அவமதித்த வலிருந்து உன் மீது மரியாதை போய்விட்டது😡😡
@@vinesh2.o731 யார் சுதந்திரப்போராட்ட வீரர்
எட்டப்ப நாய்க்கர் என்றால் சாதி சான்றிதழ் வழங்க மாட்டார்கள் நான் சொல்வது 20ஆண்டுகளுக்கு முன் இதை பத்தின உண்மையே உன்னால ஒரு வீடியோ போட முடியுமா
காதறுப்பான் கெட்டி பொம்மு என்ற ஒரு சொல் வழக்கு திருநெல்வேலி பக்கம் உண்டு.
அரசியல் எதிரிகள் செய்த சதி உண்டு.
ஓட்டுக்காக கட்டபொம்மனுக்கு மணி மண்டபம் கட்டியது தவறு தான்
காதறுப்பான். விளக்கம். தெரியுமா??????
@@palayakandhaigal734 காதுல இருக்க கம்மலை காதோடு அறுத்துவிடுவானாம்.
@@Antii_Fascist உண்மையில் இது ஒரு கட்டு கதை
ஜீவா இன்றுதான் உணர்வுபூர்வமான தமிழருக்கான கானொலியை தந்துள்ளீர்கள் உங்களையும் பாலசந்திரன் ஐயாவையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை வாழ்த்துக்கள் நன்றி
Niraya Tamil makkalukana videos kooda pottu irukar nga.
கட்டபொம்மனைப்பற்றி தமிழ்வாணன் ஆராய்ச்சியே சரியானது. அதற்கு மறுப்பு சொல்லவே முடியாது. கட்டபொம்மன் அவனது ஆட்கள் செய்த அட்டூளியங்களைப்பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.அதை 40 வருடங்களுக்கு முன் திருநெல்வேலி மத்திய நூலகத்தில் ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன்.தற்பொழுது அந்த புத்தகம் இல்லை.
ஆமாம் தமிழவாணன் அவர்கள் எழுதியது சரி. ஓட்டுக்காக தான் அவரை ஹீரோ வாக்கி விட்டார்கள்
பிரிட்டிஷ்காரன் கட்டபொம்மு பற்றி எழுதிய ஆவணங்களின் லிங்க் வேண்டுமா சங்கத்தமிழன் சானலில் கட்டபொம்முவின் உண்மை வரலாறு உள்ளது அதில் ஆவணங்களின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது
@@சரவணன்-ர6ண சகோ அந்த link கொஞ்சம் கொடுங்கள் 👍🏼
@@சரவணன்-ர6ண நீங்கள் குறிப்பிட்ட காணொளியை பார்த்தேன் சகோ, நன்றி! கட்டபொம்மன் தமிழக தெலுங்கர்களின் தற்கால அரசியல் குறியீடு அவ்வளவுதான் என்பது தெளிவாக தெரிகிறது, ஆனால் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்திற்கான நல்ல வரலாற்று வீரனுக்கான தகுதியில்லாதவன் கட்டபொம்மன்! தமிழகத்தில் எந்த இடத்திலும் அவனுக்கு சிலை வைப்பது என்பது தகுதியில்லாதது! கட்டபொம்மன் வரி வசூலிக்க தன் பாளையத்தில் உள்ள வேளாண் குடிகளை மிகவும் கொடுமை படுத்தியுள்ளான்! இவனை தூக்கிலுடும் போது அவன் பாளைய மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வரவில்லை என்பது வரலாற்று உண்மை! அவன் வரலாற்று நாயகன் என்பதற்கு தகுதியில்லாதவன்!
கட்டபொம்மன் உங்கள அப்பவே அடிமையாக்கியிருக்காரா
Sir,your reply is everything convincing manner in all matters
Pl do your people service through this and other channel always
We will appreciate your satisfactiory reply to all qurey raised by aperson who interviewed
தகவல் பெட்டகம் அய்யா பாலச்சந்திரன் அவரின் விசிறியாகவே மாறிவிட்டேன்🌷
உங்களின் பேச்சு அருமை அய்யா,,, மேலும்,வீர பாண்டிய கட்ட பொம்மன் என்பதே இவரின் உண்மையான பெயர் இல்லை, கெட்டி பொம்முலு நாயக் என்பதே இவரின் இயற்பெயர்,,, எனது ஸ்கூல் படித்த ஞாபகம்,
yes - chennai called chenn - its telugu world - its ap land ???
@@samsamsamsansamsam2712 north chennai ap
👌👌👌🏅🏅🏅🏆💐🙏🏻
Veera pandiya kattabooman allam caste peoples equal pathara alalrkum post kodu azhaghu patharu..kattaboman thanpathi pillai manthri. Ettayapuram aramanai la thaniyigal thirudnaru avar oru pillai community. Ethuku daa kattabomman thapa pesuringa. Tamilanadu allam jathiyum sari samama patha ora mannan pandiya kula singam veerapandiya kattaboomanayakar.
Pillai samugam saranthavan thanathipathi ..avanga pana thapuku athuku nayakar samuthaitha kura solringa.. ltte prabhakaran karaiyar meenava nayakar samuthayam serthavar. Avar telugu malayali than avar katikoduthathu tamilan karuna thaa. veeerapandiya kattaboomman jathi matham pakama makkkalukaga thukul thongiya maveeran pandiya kula arasan veera pandiya kattabomman
@@Praveen234u 😂😂😂ennada kathai itha telugan neeye kalvettula vetti vechutu ukanthukko katharuthan ketti bommulu 😂
கெட்டி பொம்முலு,கொள்ளையர்தான்..
என நேர்மையான வரலாற்றை வெளியிட்டீர்கள் .நன்றிஐயா
கொள்ளையார் என்றால் சுந்தரலிங்கம் யாரு da🙄
*வர்ராண்டா ‼️வர்ராண்டா‼️கட்டபொம்மன்* *என்ற வில்லுப் பாட்டில் கொள்ளைக் காரனாகத்தான் இன்னும் சித்தரிக்கப் படுவதை விளாத்திகுளம் பகுதியில் பல முறை கேட்டுள்ளேன்*⁉️
👌👌🏆🏆💐💐🙏
Nee yaruda
Na pudur karan
விளாத்திகுளம் எட்டப்ப மகாராஜாவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி மகாராஜாவின் மக்கள் தங்கள் மன்னரை உயர்த்தி தானே கூறுவார்கள் . இன்றைய அரசியல்வாதிகள் மாதிரிதான் திமுக அதிமுக பிஜேபி ஒருவரை சேற்றை வாரி இறைப்பது போல்
விளாத்திகுளம் எட்டப்ப மகாராஜாவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி
கட்டபொம்மன் வீரனில்லை கொள்ளைக்காரன் தன்னைக்காத்துக்கொள்ள அன்றைய சூழ்நிலையில் தேவர் சமுதாயத்தைசார்ந்த ஊமத்துரைஆதரவோடும்தேவேந்திர் சமுதாயத்தைச் சாரந்த சுந்தரலிங்கம்ஆதரவோடும் வெள்ளாளர் சமுதாயத்தைச்சார்ந்த தானாபதிபிள்ளை ஆதரவோடுதான் வாழ்ந்து வந்தான்.இவர்கள்மூவரும் தமிழர்கள்.
கதையை மாற்றதே,
ஊமைத்துரை வீ பா கட்டபொம்மனின் உடன் பிறந்த தம்பி,
18:37 ஜீவாவும், பாலசுந்தரம் இருவரும் தமிழ்நாட்டு தெலுங்கர்கள்.
Vellaya devan
Vellaya devan
கட்டபொம்மன் என்பது தவறு, கெட்டிபொம்மு-இதுதான் உண்மை பெயர்
கெட்டி பொம்மலு
முதல் சுதந்திரபோராட்ட வீரர் பூலித்தேவன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் மருதுபாண்டியர் இவர்களுக்கு இந்திய வரலாற்றில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும்
முதல் விடுதலை போராட்ட வீரர் பூலிதேவன் கிடையாது. மாவீரன் அழகுமுத்துக்கோன் தான் முதல் இந்திய விடுதலை வீரர் ஆவார். வரலாற்றை மாற்ற நினைக்காதீங்க.
இந்த மாதிரி வீரர்ககளை பெருமை படுத்துவத்தை விட்டுட்டு ஒட்டு அரசியல் செய்கிறார்கள்
@@sureshdeepa746 ni varalara maatthatha muthalil porittu ventrathu pulithevan muthalil uyir vittathu azhakumuthu koan varalara varudatthoda nalla paru
Kattapommanae kattu kathai enkiran pulithevanai yar endeu ketpan
பூலித்தேவர் வெள்ளையனை எதிர்த்து போரிட்டது 1756ல் அழகுமுத்துகோன் 1759ல்
சார் வணக்கம் நான் இதுவரை பாலச்சந்திரன் சார் பேசியதை கூட கேட்டதில்லை பார்த்ததில்லை இந்த காணொளி மூலம் அவர் எப்பேர்பட்ட வரலாற்று ஆய்வாளர் தமிழ் பற்றாளர் என்பதை தெரிந்து கொண்டேன் என்னம்மா பேசுகிறார் சார் மகாபாரதத்தில் இருந்து ராமாயணத்திலிருந்து திருவிளையாடல் வீரபாண்டிய கட்டபொம்மன் எல்லாவற்றையும் பேசுகிறார் அறிவு பூர்வமாக பேசுகிறார் இந்திய ஆட்சிப் பணியில் இப்படிப்பட்ட ஒரு அலுவலரை பார்ப்பது கடினம் இவரது தகவல்கள் மிகவும் பயனுள்ளவை இருவருக்கும் நன்றி ஐயா
கட்டமொம்முலு என்ற பெயருக்கு முன்னால் எப்படி வீரபாண்டிய என்ற பெயர் வந்தது ?
எல்லாம் பி.ஆர்.பந்துலு செய்த நாடகமா ?
*வர்ராண்டா ‼️வர்ராண்டா‼️கட்டபொம்மன்* *என்ற வில்லுப் பாட்டில் கொள்ளைக் காரனாகத்தான் இன்னும் சித்தரிக்கப் படுவதை விளாத்திகுளம் பகுதியில் பல முறை கேட்டுள்ளேன்*⁉️
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் தான் தமிழ்வாணன் எழுதிய நூல் நான் படித்த நூல் ஆதாரத்துடன் விளக்குகிறது
அந்த நூல் எனக்கு கிடைக்கவில்லை! ஒரு முறையாவது படிக்கவேண்டும் என்று ஆவல்!
கட்டபொம்மன் மக்களுக்காக ஏதும்செய்தாரா?
இவரை கொண்டாடுவது ஒரு சரித்திர பிழை யோ எனத் தோன்றுகிறது.
ஐயா பாலச்சந்திரன்
மிக அருமையான விளக்கம்.
👌👌👌👌👌🏆💐👌🏽
Po da sunni
@@ramchandran6849 poda golti 😂
@@Gowthamthamizh_123 unga athava soldra vesi mavanee
@@govarthananrajalingam8954 ungothala thanda soldren golti 😂 ungotha avusari koothiya dravida mundaina appadi than irrupa ungotha vesi than yaaru illainu sonna golti
உண்மையை யார் மனதும் புண்படாமல் சொல்ல முற்பட்டுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள். நன்றி...
Avar kattabomman patri enna sonnar?
G.
நானறிந்த வரையில் வேலு நாச்சியாரையும், பூலித் தேவனையும், சுந்தரலிங்கரனாரையும் கடந்த பத்து வருடங்களாக மக்களிடம் கொண்டு சேர்த்தது சீமானும் நாம் தமிழரும் தான். ஆனால் ஐயா இடைச்செருகலாக பாசக தான் அவர்களை பற்றி பேசுகிறது என்று கூறுவது எந்த வரலாற்று ஆய்வில் வருகிறது.
Seeman and his Ntk knew nothing Don't propagate false history.Seeman and his followers are let loosing violence and riot among Tamil people.Govt should take firm action on them without expecting any consequencies.
கட்டப்பொம்மு தான் அவர் பெயர்... சினிமாவில் வருவது உண்மையான சரித்திரம் அல்ல... திருநெல்வேலி மாவட்டத்தில் வேறு செய்திகள் உண்டு... திருடு,கொள்ளை.கொலை...உண்மையான பெயர் வீரபாண்டிகட்டபொம்மன் அல்ல
👌👌👌🏅🏅💐💐🙏
Ni appo Anga umbuniya da kotha punda
எவனேவனோ தன்னை பாண்டியன் என்று சொல்லி திறிகிறார்கள்
பந்துலு தெலுங்கர்
தெலுங்கரின பற்று அதனால் தான் கட்டபொம்மன் ஹைலைட்.
So he highlighted a kollaikkaran as veeran. That is not appropriate
ஐயா பாலச்சந்திரன் அவர்கள் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தாரா இல்லை வரலாற்று ஆய்வாளராக இருந்தாரா என்று தெரியவில்லை மிகவும் அற்புதமான காணொளி நன்றி ஜீவா சார்.
Palasantheran.paeilam.pai
ஐயா அவர்களுக்கு நன்றி கெட்டிபொம்முலு ஒரு கொள்ள்ளையன் தான் என்பது மறுக்கமுடியாத உண்மை
ஐயா எல்லா துறையில் நிபுணத்துவம் பெற்றவர் 💐🌹💐🌹🙏
கொள்ளையடிக்க வந்த வெள்ளையனிடமே கொள்ளையடித்தவன் கெட்டிபொம்முலு.
பொய் சொல்றதுக்கு யாராக இருந்தால் என்ன.
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் சார். திரு. பாலச்சந்திரன் IAS அவர்கள் ஒரு தகவல் ஆளுமை. நன்றி சார்.
chennai called chenn - its telugu world - its ap land ??? pls ,,,
கட்டபொம்மன் வழியில் திராவிட கட்சிகள்.....
It is True
*வர்ராண்டா ‼️வர்ராண்டா‼️கட்டபொம்மன்* *என்ற வில்லுப் பாட்டில் கொள்ளைக் காரனாகத்தான் இன்னும் சித்தரிக்கப் படுவதை விளாத்திகுளம் பகுதியில் பல முறை கேட்டுள்ளேன்*⁉️
காதறுத்தான் கட்டபொம்மு என்ற பழமொழியும் தென் மாவட்டத்தில் உள்ளது
👠
👌👌👌👍👍👍💯💯💯
நாம்தமிழர் புதுக்கோட்டை மாவட்டம் ❤️💚
மீண்டெழும் பாண்டியர் வரலாறு
தேவேந்திர குல வேளாளர்
Kattabomman belonged to Telugu community. Only Pulidevan is Tamil.
Veerapandiya kattabomman Avan veeranum illai pandiyanum illai sonnavar suba vee
Enda. Jaya. Unaku. Theriyuma
காதறுத்தான் கட்டபொம்மு...
33:33 முக்கிய விடயம் கூறுகிறார்.
"கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என தமிழ்வாணன் அவர்கள் எழுதிய ஆய்வு நூல் பற்றி.
கயத்தாறில் கட்டபொம்மனை தூக்கிலிடப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி அங்கே கட்டபொம்மன் சிலையை நிறுவியவர் சிவாஜி அச்சிலையை சஞ்சீவ் ரெட்டி முன்னிலையில் திறந்து வைத்தவர் காமராஜர். அவ்விடத்தை தன் சொந்த செலவில் பராமரிப்பு செய்து பின்னர் தமிழ்நாடு அரசிடமே சிவாஜி வழங்கினார். பின்னாளில் ஜெயலலிதா மணிமண்டபம் அமைத்தார்.
எல்லாம் ஓட்டு அரசியளுக்காக என்று இப்பதான் புரிகிறது
Bannerman in his biography writes, " kattabomman was a terror in my life. I never slept peacefully as long he was alive. I slept peacefully that night after I hanged him.
டே ஓட்டுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்
Eppadiye vovaruvaraiyum mattam thatti pesathigada nayekala!
சிவாஜி கணேசன் தன் சிலையை அங்கு வைத்துகொண்டார்
திரைப்படத்தில் வருவது எல்லாம் உண்மை வரலாறு இல்லை.
Veera pandiya kattabooman allam caste peoples equal pathara alalrkum post kodu azhaghu patharu..kattaboman thanpathi pillai manthri. Ettayapuram aramanai la thaniyigal thirudnaru avar oru pillai community. Ethuku daa kattabomman thapa pesuringa. Tamilanadu allam jathiyum sari samama patha ora mannan pandiya kula singam veerapandiya kattaboomanayakar.
Pillai samugam saranthavan thanathipathi ..avanga pana thapuku athuku nayakar samuthaitha kura solringa.. ltte prabhakaran karaiyar meenava nayakar samuthayam serthavar. Avar telugu malayali than avar katikoduthathu tamilan karuna thaa. veeerapandiya kattaboomman jathi matham pakama makkkalukaga thukul thongiya maveeran pandiya kula arasan veera pandiya kattabomman
@@Praveen234u : seriously dude!!!
கட்டபொம்மன் என்று சொல்லாதீர்கள் கெட்டி பொம்முலு நாயக் என கூறுங்கள்
திரைப்படத்தில் சுந்தரலிங்கத்தை குறைத்து மதிப்பிட்டது தவறு
கட்டபொம்மன் படத்துக்கு முன்பே அது நாடகமாகவும் / தெரு கூத்தாகவும் இருந்தது. அது மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்தது.
ஆங்கிலேயர் ராணுவ வீரன் welsh எழுதிய புத்தகத்தில் கட்டபொம்மன் was notorious ந்னு இருக்கு.
தெலுங்கரும் தமிழரும் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள் என்பதுதான் உண்மை.
தம்பி ஜீவா அவர்களுக்கு வணக்கம் உயர்திரு பாலா சார் அவர்கள் எந்த செய்தியை எடுத்துப் பேசினாலும் அதில் ஒளிவு மறைவில்லாமல் உள்ளதை உள்ளபடியே நேயர்களுக்கு தெளிவுபடுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான் வரலாற்று சுவடுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்திமைக்கு நன்றி
Yaruda neenga
Veera pandiya kattabooman allam caste peoples equal pathara alalrkum post kodu azhaghu patharu..kattaboman thanpathi pillai manthri. Ettayapuram aramanai la thaniyigal thirudnaru avar oru pillai community. Ethuku daa kattabomman thapa pesuringa. Tamilanadu allam jathiyum sari samama patha ora mannan pandiya kula singam veerapandiya kattaboomanayakar.
Pillai samugam saranthavan thanathipathi ..avanga pana thapuku athuku nayakar samuthaitha kura solringa.. ltte prabhakaran karaiyar meenava nayakar samuthayam serthavar. Avar telugu malayali than avar katikoduthathu tamilan karuna thaa. veeerapandiya kattaboomman jathi matham pakama makkkalukaga thukul thongiya maveeran pandiya kula arasan veera pandiya kattabomman
விக்டோரியா மகாராணி போர் நடந்த சமயத்தில் கட்டபொம்மனை காண ஆசைப்பட்டாராம். அச்சமயம் இந்தியா வருவதற்கான ஒரு சில காரணமும் இருந்திருக்கிறது.உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் நம்மை ஒரு குறுநில மன்னன் எதிர்ப்பது ராணிக்கு ஆச்சரியமூட்டியதாம், எட்டப்பன் தொண்டைமான் போன்றவர்கள் ஆங்கிலேய கைக்கூலிகள் தான் . அதனால் தான் இன்றுவரை வசதியாக வாழ்கிறார்கள்.கட்ட பொம்மன் பரம்பரை சுற்றுலா வருபவர்களை நம்பிகொண்டிருக்கிறது.
ஐயா நீங்கள் என் மதிப்பிற்குரியவர்.மனிதா மனிதாவில் உங்கள் பேச்சு தொடர்ந்து கேட்டு வருகிறேன் கட்டபொம்முவை பற்றி அறிய தாங்கள் கூறியது சற்று இடறல். என் மூதாதையர்கள் வாய்மொழியாக எங்களிடம் வழங்கி வருவது என்னவென்றால் , தாணாவதிபிள்ளை
சிரிவைகுண்டம் ஊரில் இருந்த வெள்ளையர்களின் தானியங்கிடங்கை கொள்ளையடித்து உண்மை தான்
காரியம் பொம்முவுக்கு தெரியவர அவரை பொம்மு கண்டித்ததும் உண்மை தான் ஆனால் பிள்ளையை பிரிட்டிஷார் தங்களிடம் ஒப்படைக்க கோரிய போது மறுத்து விட்டார் பொம்மு
ஏற்பட்டது சண்டை.அதுவரை அவர்
எட்டையபுரம் மகாராஜாவிற்கு
சரியாக கப்பம் கட்டி வந்தார். நாட்டில் நிலவிய கொடிய பஞ்சம் தொடர்ந்து பொம்முவால் கப்பம் கட்ட முடியாமால் போனது ராஜாவுக்கு கடும் கோபம். ஐயா ஒருங்கிணைந்த திருநெல்வேலி நிலப்பரப்பு தாங்கள் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன் தாமிரபரணி வழித்தடத்தில் மாத்திரமே பசுமை பொம்மு ஆண்ட பகுதியோ மானாவாரி கவர்னகிரி ,குறுக்சாலை, பாஞ்சாலங்குறிச்சி, மணியாச்சி குமாரகிரி( தற்பொழுது புதுக்கோட்டை ,போருக்கு பிறகு பிரிட்டிஷார் நியமித்த நபர்கள் தங்களுக்கு கட்டியது தற்போது அதின் எச்சங்கள்
உள்ளன) பகுதிகள்.பஞ்சத்தால் மக்கள் பசிபட்டினி அதானால் பிள்ளை இத்தகைய இழி செயலை செய்தார்
நான் பிறந்த குமாரகிரியின் மிக அருகில் ஒரு மைல் இருக்கும் ஊர் நல்ல மலை பிள்ளையின் சொந்த ஊர் . பிரிட்டிஷாருக்கும் பொம்முவுக்கும் நடந்த போர்கள் குமாரகிரியை சுற்றியே நடந்தன எங்கள் ஊர் குளம் பெரியபாடு குளம் பொம்மு தரப்பில் சேதம் அதிகம் ஆகவே அது "பெரியபாடு குளம் " என பெயரானது குமாரகிரியின் கிழக்கில் அரை மைல் தொலைவில் சிறிய குளம் அங்கே சண்டையில் பொம்மு தரப்பில் சேதம் குறைவு ஆகவே அது "சிறுபாடு குளம்" என்றானது ஊரின் மேற்கில் அதே அரை மைல் தொலைவில் குருட்டு மலை மதிய வெயிலில் பாறைகளில் பட்டு
ஒளிர பிரிட்டிஷ் சேனைகளின் கண்கள் பாதிப்பு அடைய அம் மலை
குருட்டு மலையானது . நல்ல மலை பொம்மு வின் படை ஒளிந்து கொள்ளும் வகையில் இருந்தது ஆகவே அது நல்ல மலை அங்கே தானே எங்கள் அய்யனார் கோவில் உள்ளது . ஊரின் வடக்கே முன்று மைல் தொலைவில் தம்பி கை மீண்டான் என்னும் ஊர் தம்பி ஊமைத்துரை கை வெட்டப்பட்ட நிலையில் மீண்டு வந்த ஊர்
பத்து மைல் தொலைவில் மீளவிட்டான் பிரிட்டிஷ் சேனைகளை பிழைத்துக் கொள்ளுங்கள் என்று துரத்தி விட்ட ஊர் . கட்டபொம்மன் மறைந்து கோட்டை இடிக்க பட்ட நிலையில் ஊமைத்துரை பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சிறையில் அடைத்தனர்( இன்று இந்த இடம் மியூசியம் )ஆறே மாதத்தில் ஊமைத்துரையை மாறுவேடத்தில் (ஒண்டிவீரன் போன்று) மீட்டு இடிக்க பட்ட கோட்டையை மீண்டும் கட்டி ஊமைத்துரைக்கு முடிசூட்டு. திரும்ப வந்து பார்த்து மிரண்டு போனான் பிரிட்டிஷ் கார்ன் . மீண்டும் இடிப்பு தப்பிய ஊமைத்துரை தஞ்சம அடைந்தான் என்றும் வணங்க படவேண்டிய மருதுபாண்டியர் வசம் . கொண்ட நட்புக்காக கொடுத்த வாக்கை காப்பாற்ற அவர்களும் விழ்ந்து
பட்டனர் . கப்பம் கட்டவில்லை ,கோபம் மகாராஜாவுக்கு பஞ்சம் காலம் புரியவில்லை , நல்ல நட்பு உயிரை கொடுத்தது . திருச்செந்தூரில் காலை பூஜை முடிந்த பின்னர் தான் பொம்மு சாப்பிடுவார் அதற்காக ஆங்காங்கே வெண்கல மணி கூண்டுகள் அமைத்திருந்தார் திருச்செந்தூரில் மணி ஒலிக்க அதைக்கேட்டு அடுத்தடுத்த மணிகள் பாஞ்சாலங்குறிச்சி வரை ஒலிக்க அதைக்கேட்ட பிறகு தான் பொம்மு சாப்பிடுவார்
பொம்முவுடன் அனைத்து மக்களுடனும் இணக்கமாக இருந்தார் பிள்ளை முதல் இடையர் மறவர் குடும்பர் பகடை வரை . வல்லநாட்டு மறவர்களை தாண்டி பொம்முவை அவர்களால் தொடமுடியவில்லை வல்லநாட்டு மலையில் அவர் அதிக காலம் மறைந்து இருந்தார் என்பது கூடுதல் தகவல் . இன்றளவும் எட்டையபுரம் தியேட்டரில் கட்டபொம்மன் படம் திரையிடப்படவில்லை . மகாராஜாவின் மக்கள்
பொம்முவை தவறாக சித்தரிக்க முனைந்தனர். நட்டாத்தி ஜமின் (நாடார்) பொம்முவுக்கு அடைக்கலம் கொடுத்து பொருளுதவி செய்தார் . இன்றளவும் பாஞ்சாலங்குறிச்சி மண் எடுத்து குழந்தைகளுக்கு நீரில் கலந்து கொடுப்பார்கள் ஏனெனில் முயலை நாய் துரத்த பாஞ்சாலங்குறிச்சி எல்லை வந்தவுடன் முயல் நாயை துரத்தியது அத்தகைய வீரம் செறிந்த பகுதி
SUPER EXPLANATION
Super 👌
அருமையான பதிவு
அந்த கட்டபொம்முக்கு நட்டாத்தி ஜமீன் ஆதரவு கொடுத்ததனால் தான் நாடார் மக்களே கேவலமாக பார்க்கிறார்கள்
POLITICAL GOOD MORNING
*வர்ராண்டா ‼️வர்ராண்டா‼️கட்டபொம்மன்* *என்ற வில்லுப் பாட்டில் கொள்ளைக் காரனாகத்தான் இன்னும் சித்தரிக்கப் படுவதை விளாத்திகுளம் பகுதியில் பல முறை கேட்டுள்ளேன்*⁉️
ஐயா நீங்கள் IAS முறையாக படித்துதான் தேர்ச்சி
பெற்றிர்களா? முறையாகத்தான் என்றால் அதற்கான சாட்சிகள் உங்களிடம் உள்ளதா?
வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப் படத்தில்,வானம் பொழிகிறது; பூமி விழைகிறதுஎன்ற வசனம்வீரபாண்டிய கட்டபொம்மன் பேசவில்லை!
நத்தம் மேலூர் தன்னரசு நாட்டுக் கள்ளர்தலைவர், வெள்ளையருக்கு வரி கொடுக்க மறுத்து பேசிய வசனம்.
சக்தி கிருஷ்ணசாமி எழுதிய வசனம்
அதென்ன தெலூங்கரானு கேள்விக்குறி திராவிட தோழரே ...
தெலுங்கர் தான் ட்ரவிடம் இல்ல
வீரபாண்டிய கட்டபொம்மன் விஜயநகரப் பேரரசால் நியமனம் செய்யப் பட்ட(தெலுங்கர்கள்)பாளையக்காரர்களில் ஒருவன். இவனது பாளையத்தைக் காப்பாற்ற வெள்ளையர்களை எதிர்த்து போராடினார். ஆனால் இப்போது தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் ஆட்சி நடந்து வருவதால் தெலுங்கனான கொட்டிபொம்மலுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். கட்டபொம்மனனைப் போற்றி தென் மாவட்டங்களில் யாரும் சொல்வதில்லை. ஆளும் வர்க்கம் தெலுங்கர்களாக இருப்பதால் மற்றவர்களை விட கட்டபொம்மனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நீங்கள்கட்டபொம்மனைஇழிவுபடுத்திபேசாதீர்கள்உங்களைதமிழ்மக்கள்மன்னிக்கமாட்டார்கள்உங்களுக்குஏன்இந்தவெட்டிவேலை
வீரபாண்டிய கட்ட பொம்மன் பற்றி ரத்னகுமார் - நடிகர் ராஜேஷ் நக்கீரன் சேனல் வீடியோவை பார்க்க வேண்டும்.
சகோ, வீர பாண்டியன் பற்றி ரத்னகுமார் கூறிய அந்த வீடியோ, link அனுப்பவும், நன்றி!
அண்ணாச்சி எங்க ஊரு காயாமொழி எங்கள் ஊரைச் சுத்தி கட்டபொம்மன் வீட்டுக்குள் புகுந்து திருடன் என்றும் கும்பலாக வந்து ஊரை சூறை ஆடுவான் என்றும் சொல்வது உண்மை எங்கள் ஊரில் குருநாதர் கோவில் பக்கத்தில் பல பல கிராமங்களை கொள்ளையடித்து பல கிராமங்களை சூறையாடி இருக்கான் திருச்செந்தூர் நாகர்கோவில் போகும் வழியில் ஊரின் வலதுபுற வடக்கு புறம் பல கிராமங்கள் அழிந்து இருக்கிறது கட்டபொம்மன்னின் திருட்டுக் கூட்டத்தால் ஆதித்தனார் பிறந்த காயாமொழி கிராமத்தில் கட்டபொம்மனுக்கு எதிர்த்து ஊரை காப்பாற்றிய ஒரு வீரருக்கு கணவருக்கும் மனைவிக்கும் காஜா மொழியில் இருந்து திருச்செந்தூர் பாதையில் ஆதித்தனார் சிலையின் அருகில் கோவில் வைத்து வணங்கி வருகிறார்கள் காயாமொழி யை காப்பாற்றியதற்காக கட்டபொம்மன் என்ற இன்றைய பெரும் நல்லவனா ஆகிவிட்டான் உருவாக்கப்பட்டது அவன் ஜாதியில் பிறந்த திருடன் நாயக்கர்கள் அரசியல்வாதிகளால்
தாய் தமிழ் வாழ்க!வாழ்க!!
********************************
வீரமங்கை வேலுநாச்சியார்
சேதுபதி,திருமலை நாயக்கர்
பேத்தி,தேவர் - நாயக்கர் உறவின் வாரிசு!
உண்மையைச் சொன்ன திரு பாலச்சந்திரன் ஐ ஏ எஸ் அவர்களை பாராட்டுவோம்
😅
திரு.பாலச்சந்திரன் அவர்கள் தனது சொந்தமாக ஏதாவது வரலாற்றுப் புதினங்களை எழுதலாம்.
தொங்கன கொடுக்கன் கெட்டி பொம்மலு வாழ்க அவர் புகழ் ஓங்குக
😂😂😂
Jeeva Anna:
To get more clarity about history, Do an interview with 1. Maruthaiyan sir 2. Prof. Karunanandan sir both of them deserve to give more sharp history.
Evan. Oru. I. A. Spadithathaka. Thriyavilli. Thrithu
Kurkukiran
@@govindasamym6369 vayuru eriyuthaa
After 50 years back I am proud to see my friend and chemistry classmate (if I am correct )Sri. Balachandar IAS and hear his excellent speech.Thank you sir.
வணக்கம் சார் மற்றும் ஜீவா
ஆளுமையும் அறிவும் தெளிவான சிந்தனையும் கொண்ட மனிதர் சார் அவர்கள்.. சிறப்பான பதிவு தெளிவான விளக்கம் நன்றிகள் ஜீவா. வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழர்களுக்காக போராடிய ஒரு மன்னரை தமிழ் பிள்ளைகளே அவமானம் செய்வது வெட்ககேடு.....
கட்ட பொம்மன் தமிழருக்காக போரடவில்லை. தனக்காக போராடியவர்.
அதுதான்
கட்ட பொம்மனின்
வாரிசுகள்
இன்றும் ஊழல் கொள்ளை
அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
👠
ஜீவா திமுக சொம்பு நல்லா தெரியுது....
வீரபாண்டிய கட்டபொம்மன் பேரை கேட்டால் வெள்ளையன் நடுங்குவான் .. கருவில் இருக்கும் குழந்தைக்கும் வீரமும் .. விடுதலை வேட்கையும் .. நாட்டுப்பாற்றும் பிறக்கும்...
😅😅😅
சிரிப்பு வருது
வயலுக்கு வந்தாயாலு
ஏற்றம் இறைத்தாயாலு
மஞ்சள் அரைத்தாயலு
கட்டபொம்மன் வசனம் இப்படித்தானே இருந்திருக்கனும்!
Enna kindal ah telungu apdinu 74 palayathula 54 telungu kings tha....palayam ama chathe nayakkars tha
roflmaooooooooooooooooooooo
😂😂😂
A versatile personality. பன்முகத்தன்மை கொண்டவர் பாலசந்தர் சார்
கட்டபொம்மனின்புகழையும் வீரத்தையும்சகிக்கமுடியாதவர்கள்தான்.இப்படிஉளறுவார்கள். அவர்தெலுங்கர்என்பதால்.இவர் தமிழர்னாஆகாஓகோஎன புகழ்வாங்க.அவர்சுத்தவீரன் பாஞ்சாலங்குறிச்சிக்குஏற்பட்ட அழிவுவேறுஎந்தபாளையத்திற்க்கும்.ஏற்படவில்லை.
ஊடகத்திற்கு அவசியம் இவரின் பதிவு...இவர் ஒரு அரிய அறிவு பொக்கிஷம்...வணங்குவோம்.
சிவாஜி என்ற நடிகர் ஓவர் ஆக்டிங் செய்து நடித்ததால் வீர வீரபாண்டியன் கட்டபொம்மன் என்பவரை ஓவராக மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள் கொண்டாடிவிட்டார்கள்
என்ன கட்டபொம்மன் வாரிசு வைகோ தாக்கப்பட்டாரா?
உண்மை
மருது பாண்டியர் மாமன்னரா? யோவ் எல்லாம் பாளையகாரன்யா
தவறு சிவகங்கை பாளையத்தின் பூண்டோடு அழிக்கப்பட்ட படை தளபதிகள் ஆவர்
சிவகங்கையின் திருப்பத்தூரின் தெருக்களில் கண்ணில் கண்ட புளிய மரங்களில் எல்லாம் மருதுகள் அவரின் உறவினர்கள் பதினோரு வயது பேரன் உள்பட ஆறுநூற்றி சொச்சம் பேர் ஒரே நாளில் தூக்கிலிடப் பட்டதாக வெள்ளையர் ஆவணங்கள் கூறுகின்றன.
@@kathiresanannamalai5661 ama east india company karan potaan
வெள்ளை யதேவன் ஊர் வல்லநாடு
இரண்டு திராவிடர்கள் ஒரு தேச பக்தனை ஏலம் விடுகிறார்கள்.
ஐயா பாலச்சந்திரன் ஐ ஏ எஸ். அவர்கள் ஒரு தமிழ்
அறிஞர் என்றும் யேற்றுகொள்ளலாம்! அவர் வரலாறு மட்டுமல்ல
இதிகாசங்கள் பல புனித
நூல்கள் உள்ளிட்ட அறிவு
சார்ந்த புத்தகங்கள் படித்து ஆய்வு செய்தவர்!
நல்ல சிந்தனையாளர்
அவர் பங்கேற்கும் அத்தனை அரசியல்
விவாதங்கள் மற்றும்
பேட்டி கள் அத்தனையும்
கேட்க தவறுவதில்லை!
.தமிழ்வாணனின் கெட்டிபொம்மு நூல். ந. ராஜையாவின் பூலித்தேவன் ஆய்வு நூல்.
.ந.சஞ்சீவியின் பூலித்தேவன் நூல் படித்தால் பலசெய்திகள் அறியயலாம்.
கட்டெ பொம்மன் வருகிறரர் என்றாள் வென்கல வட்டுள் சவுன்டு கூட கேட்க குடாதாம்
ஜீவா டுடே திராவிட ஆதரவு வலையொலி தமிழர்கள் இந்த வலையொலியை புறக்கணிக்க வேண்டும்
Katta pomman ninai thirunthal , vellai yargaludan sumuga uravai erpaduthi irrukkalame,. Enn ethirthu uyir vida vendum....
ஏண்டா 2 பே௫ம் எவனோட கைக்௯லிகள்டா...
சார்! திரு. பால சந்தர் IAS (Ret) அவர்கள் சிறந்த வரலாற்று பதிவுகள் செய்யக் கூடியவர்கள்.
ஆனால் ஐயா தமிழ்வாணன் அவர்களின் 1965 ந்தில் வெளி வந்த கட்ட பொம்மன் கொள்ளைக்காரன் என்ற புதிணம் கலந்த புத்தகத்தில் சொல்லப் பட்ட செய்தியை வைத்து தாங்களும் கட்ட பொம்மு அவர்களின் அர்பனிப்பை குறைத்து மதிப்பீடு செய்தது சரியா?
பூலீத்தேவனின் வாரிசுதார்கள் யாரும் சிவகங்கையில் இல்லை.
ஆனால் சிங்கம்பட்டி ஜமீந்தாரின் மகள் அபராசிதா நாச்சியார் அவர்களை சிவகங்கை ஜமீன்தார் கார்த்திகை ராஜாவுக்கு திருமணம் நடந்துள்ளது.
மன்னர் திருமலை ரெகுநாத
சேதுபதி (1647-1674) திருமலை நாயக்கருக்கு பக்க பலமாக இருந்தார். அப்போது திருமலை நாயக்கருக்கு எதிராக எட்டையாபுரம் பாளையக்காரர் இருந்தார்.
இராமநாதபுரம் மறவர் படை யுடன் சென்று எட்டையபுரம் பாளையக்காரரைக் கொன்று ஒழித்து கிளர்ச்சியை அடக்கி திரும்பினார். அன்று முதல் தனது இடது காலில் எட்டப்பனது தலைஉருவம் கொண்ட வீரக் கழலை அணிந்து வரலானார்.
பக்கம் 9 S.M. கமால் ஐயாவின் சேதுபதி வரலாறு.
அன்று சிவகிரி பாளையத்தார்,ஊற்றுமலை பாளையத்தார்,எட்டாயாபுரம் பாளைத்தார் கூட்டாக ஆங்கிலேயரிடரின் சொன்ன பிரதுகளால் ஏற்ப் பட்ட நிகழ்வுகள்.
இராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரையுடன் கட்ட பொம்முவுடன் நடை பெற்ற நிகழ்வு என்பது வரலாற்றுப் பதிவு. அந்த நிகழ்வை சினிமாவுக்கு ஏற்றார் போல் எழுதிய வசனம்.
அந்த நிகழ்வில் கிளாக் என்ற ஆங்கில தளபதியின் உயிரை எடுத்தது கட்ட பொம்முவின் வீரத்தை பார்க்க வேண்டும்.
அந்த நிகழ்வில் ஜாக்சன் துரை அவர் நடந்து கொண்டதை கம்பெனி அரசு கண்டித்தனர். இது பதில் உள்ளதை தமிழ்வாணன் குறிப்பிடவில்லை.
தாங்கள் மருது பாண்டியர்கள், கவிஞர் கண்ணதாசன், அண்ணன் சிவாஜி, அண்ணன் S.S.R அவர்களைப் பற்றி சொன்ன விபரம் அருமை.
அதே சமையம் அழகு முத்து கோன், வீரன் ஒண்டி வீரன், மாவீரர் சுந்தரலிங்கம், வீரப் போராளி குயிலி இவர்களைப் பற்றி அவர்களின் பெயராவது அரசு சென்னை அரசு எழும்பூர் ஆவண காப்பகத்தில் செய்தி ஏதாவது நீங்க பார்த்து இருந்தா தாங்கள் எனக்கு பதிவு செய்ய வேண்டுகிறேன்.
கலெக்டர் லூஷிங்டன், மேஜர் பானர் மென்,பிர்க்கட்டுத் துரை போன்றவர்களின் குறிப்புக்கள் நிறைய உள்ளன.
அதில் பார்மென் மிக பெருமையாக கட்டபொம்மு அவர்களை பெருமையாக பதிவு செய்துள்ளார்.
K. RAJAYYAN, SOUTH INDIAN REBELLION, கால்டு வெல், திரு. சஞ்சிவி, முதல் விடுதலைப் போர், தென்னாட்டு புரச்சி பொன் முத்துராமலிங்கம் போன்ற வரலாற்றுப் புத்தகங்களில் உண்மையான செய்திகள் உள்ளன.
சகோதரர் திரு. ஜீவா அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
இதை உங்க தளத்தில் நீக்காமல் இருக்க வேண்டுமே!
Kattamomu minister Dhanapati pillai robbed British Godown at Tirunelveli not in Ettayapuram palayam. Anyhow Mr. Balachandran sir information very nice
ஶ்ரீவைகுண்டம்
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் புத்தகத்திற்கு பதிலாக "விவாத மேடை" என்ற புத்தகத்தை வாசித்து விட்டு பாலச்சந்திரன் பேச வேண்டும்.
Ithu mathiri பேட்டி எடுங்க sir...ellarum therunchu pa
காமெடி சூப்பர் நல்லநாடகம்😂😂😂
1970 களில் கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணன் அவர்கள் கட்டபொம்மனை பற்றி ஓர் வரலாற்று புத்தகம் வெளியிட்டு இருந்தார்.
என்றும் வீரபாண்டிய கட்டபொம்மன்...🔥🔥🔥🔥😈😈😈💥💥💥
ஆந்திராவில் பெல்லாரியை பூர்வீகமாகக் கொண்ட கெட்டி பொம்மு தமிழகத்தில் தெலுங்கு பாளையத்தை ஆட்சி செய்தாலும் கூட அவர் தமிழினத்திற்குறிய வீரத்தோடு தான் வாழ்ந்து மறைந்தார்.
வேலுநாச்சியாரின் கோட்டையில் மருது சகோதர்களோடு இணைந்து போராடினார் என்று தான் வரலாறு பதிவாகியுள்ளது.கட்டபொம்மன் ஆட்சி செய்த பாஞ்சாலங்குறிச்சி பாளையம் வறண்ட நிலப்பகுதி.எனவே தானாதிபிள்ளை கொள்ளையராக மாறியிருக்க வாய்ப்பு உள்ளது.
th-cam.com/video/kMsAlZAYRW4/w-d-xo.html
Antha sivakangai seemaiyil thaan even today there is cruel caste discrimination against dalith people like forest fire
படைநடத்த உணவுக்காக தான்யம் கொள்ளை அடித்தார் தானாதி பிள்ளை காதறுத்தது வீரர்கள் சம்பளத்துக்காக
கட்டபொம்மன் ஒரு களவாணி.. உண்மை தான்..
👠👠
பூலித்தேவன், அழகு முத்துகோன், மருதநாயகம் ஆகியோர் சம காலத்தவர்கள்
Aamam.மருதநாயகம் என்று புத்தகம் கூட இருக்கு.
பிரிட்டிஷாரிடம்தானே கொள்ளையடித்தார்கள், அதில் என்ன தவறு
ஐயா சாவுக்கர் வெள்ளையரிடம் பென்சன் வாங்கினார். அதற்கு என்ன அர்த்தம்
அழகுமுத்துக்கோன் எட்டையபுரம் பாளையத்தில் படைத்தளபதி
அண்ணன் திரு பாலசந்தரன் IAS அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கட்டபொம்மன் அனைத்து சமுதயாத்தையும் அரவனைத்து செல்லும் பன்பை(( வெள்ளையத்தேவர் கட்டக்கேட சுந்தரலிங்கம் தனாவதி பிள்ளை)) நாட்டேக்கே முன் உதார்ணம்
கட்டபெம்மன்க்கு.வீரமேவெள்லையதேவர்தான்
Mk
Do you know about another face of katta pomman?
Kettipommalu telunkan not tamilan
கட்டமொம்மன்பேரைக்கேட்டால்காடபதுங்கும்கௌதாரிகருகலங்கும்.என்பதுபேச்சுவ்ழக்கத்தில்இருந்தது
Kindly check Professor Rathnakumsr speech in Nakkeeran with Rajesh. Episode 61 clearly indicates he only tried to organise people against English people which was the reason behind the war & execution of Kattabomman.
Also it is said that Ettappan is degraded undoubtedly. Also he details on the Role of Lakshmi Nayak who the first king / jameen against English.
பிள்ளைர் பிடிக்கபோய் குரங்காய் போகிரது பேச்சு
💯 37:15
👉👉👉 37:27 🤷♂️ Athe 🙋♂️Nadigar_Thilagam_Sivaji_Ganesan
🗡️"RajaRajaCholan"🤴 Padathirkku Pin Vethanaiyodu Sonnathu ., 👳"KattaPomman" Satharana PalayaKarar., 🗡️RajaRajaCholan🤴 🌏PeruNilaParappai🗺️ Aanda MaaMannar... Aanaal 👳KattaPomman.ai Padathil ThokkiPidithu VilambarapaduthiyathuPol., 🗡️RajaRajaCholan🤴 Padathai Makkalidam Kodu Serkka Mudiyavillai Allathu Muyalavillai😭..."
👉💯 KAARANAM :- 👳KattaPomman Padam Antha Pada TELUNGU Thayaarippalar.ral (Producer) Perumalavil Vilambaram Seiyyapattathu....
அழகுமுத்து அவருடைய காலகட்டம் இல்ல அவருடைய தந்தை காலகட்டம்
எங்கள் ஊரின் அருகில் கெட்டிபொம்முபுரம் என்ற ஊர் இருக்கிறது வெள்ளைகாரனுக்கு பயந்து ஒளிந்த இடம் ஊருக்குள் சென்று வரி வசூலிக்க வீரரை அனுப்பியிருகாகிறார் அவர் வயலில் வேலைசெய்பவரிடம் பொருள் கேட்டிருக்கிறார் அவர் காதைஅரூத்து கொண்டு போய் கொடு என்றிருக்கிறார் அப்படியா செய்தான் என்று கோபத்தில் அவரது தலையை எடூத்துவர ஆனையிடார் வீரர் வந்து உங்கள் தலையை ஏடுதாதுவர மன்னர் ஆனை என்று சோல்ல உடனெ சரி என்று சொல்லியிருக்கிறார் ஆனால் என் தலை என் கை மீது விழவேண்டும் என்று சொல்ல வீரரூம் சரி சொல்ல தலைவெட்டபடட்டு கலயில்விழ கலயினால் தலையை எதிரில் நின்ற வீரரின் மேல் எறிந்து கொன்றுவிட்டார் இதை அறிந்த கட்டபொம்மன் ஒரு சிறந்த வீரரை கோன்றுவிட்டோமே என்று வருத்தமடைந்தருக்கிறார் அந்த வீரனுக்கு சிலை எடுத்து வணங்குகிறார்கள் இந்த கதை எனது தாத்தா உறவினர் சொன்னது
ஐயா பாலசந்திரன் அவர்களின் உரை உண்மையை தெளிவாக எடுத்துரைக்கிறது
ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஐயா
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க.
ஆ.செல்லத்துரை
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வானரமுட்டி
தூத்துக்குடி மாவட்டம்.
Palasantheran.satheveipudiswvan
சதியை ஒழித்தது வெள்ளையனா.காணொளி பார்ப்பதை நிறுத்திவிட்டேன்
ஜீவா, நீயும் திராவிட சொம்படிக்க போட்டு பாத்த… அவரு விடாம பதில. சொன்ன உடனே முதலுக்கே மோசமாயிடுமோனு சவுண்ட குறைச்சிட்ட…😂😂😂
பாலச்சந்தர் ஐயா அவர்களையும் வாழ்த்துகிறோம் மேலும் பல நல்ல செய்திகளை கேட்க ஆவலாக இருக்கிறோம்
வீரபாண்டிய கட்டபொம்மன் உண்மை வரலாறுகள் படிக்க படிக்க மிகுந்த ஆர்வத்தையும் வியப்பையும் அளிக்க கூடியவை.
#பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பிடிக்க ஆங்கிலேய அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட கடிதம்.
#Briitish letters
"Subramonya pilly, the head manager of Cataboma Mahi who is known to have instigated and advised his master in his unwarrantable proceedings."
சுப்ரமணிய பிள்ளை என்பர் கட்டபொம்மு நாயக்கருடைய தானாபதி. அவர் தனது நியாமாற்ற நடவடிக்கைகளில் தனது எஜமானரைத் தூண்டி துர்ஆலோசனை வழங்கியதாக அறியப்படுகிறது."
"To accomplish what has been suggested, it will be necessary to assemble a force to consist of ;-
Four field pieces whit artillery men,
Five hundred Europeans
Three complete battalions of sepoys and two troops of cavalry.
This detachment should immediately proceed to take possession of the Fort of Pannalam Courchy"
"பரிந்துரைக்கப்பட்டதை நிறைவேற்ற, பின்வருவனவற்றை உள்ளடக்கிய ஒரு பலத்தை கூட்டுவது அவசியம்.
* நான்கு பீரங்கி நிலைகள்
* ஐநூறு ஐரோப்பியர்கள்
* சிப்பாய்களின் மூன்று முழுமையான பட்டாலியன்கள் மற்றும்
* குதிரைப்படையின் இரண்டு துருப்புக்கள்.
ஆகிய இந்த பிரிவினர் உடனடியாக பாஞ்சாலம்குறிச்சி கோட்டையை பிடிக்க உடனே செல்ல வேண்டும்"
கட்டபொம்மன் போராடும் போது வேறுபாடு பார்க்கவில்லை. உயிரை விட்டு போராடிய கட்டபொம்மன் என்றும் மறக்கமுடியாத மாவீரன் என்பதில் ஐயமில்லை.
தனக்காக போராடியவர்
@@cuttingfishworld4222 தனக்காக உயிரை விட்டாரா. சொந்த பந்தங்களை விட்டு உயிரை விட்டு போக யாரும் செயமாட்டாங்கள். ஆனால் கட்டபொம்மன் உயிரை துறந்தார். உறவை துறந்தார். வெள்ளைட்டயாகளால் அவரது சொந்தங்கள் எல்லாம் சிறைப்பட்டு இறந்தாராகில்.
@@cuttingfishworld4222நீதான் கூடவே இருந்தவனாசே
சிவாஜி ஓவரா பில்டப் பன்னிட்டாரு சினிமாவுல
ஐயா பாலச்சந்திரன் அவர்களுக்கு நெற்கட்டும் செவல் எங்கு உள்ளது என்பது தெரியாது என்பது வியப்பாக உள்ளது .
சிவாஜி கணேசன் நடிக்கவில்லை என்றால் கட்டபொம்மன் கதையே வேறுவிதமாகப் போயிருக்கும். மேலும் வெண்ணை பாஜக தான் வேலுநாச்சியாரைத் தூக்கிப் பிடித்தது போல் பேசியுள்ளார் அய்யா பாலசந்திரன் அவர்கள். உண்மையில் தமிழ் வேலுநாச்சியாரையும் மருது சகோதர்களையும் பூலித்தேவன் தீரன் சின்னமலை அழகுமுத்துகோன் போன்றவர்களைப் பற்றி தொடர்ந்து பன்நெடுங்காலமாக நாம் தமிழர் சீமான் மட்டுமே பேசி வருகிறார். இதைச் சொல்லக் கூட அய்யாவுக்கு மனமில்லை என்றால் எப்படி என்று பாருங்கள் மக்களே. இது தான் திராவிடப் புரட்டு என்பது.