ஆரியூர் ஸ்ரீ முத்துசுவாமி கும்பாபிஷேக விழா கலைசிகாமாணி K.கனகராஜ் குழுவினரின் கொங்கு ஒயிலாட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், ஆரியூர் கிராமத்தில் வீற்றிருக்கின்ற ஸ்ரீ முத்துசுவாமி திருக்கோவில் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஸ்ரீ முத்துசுவாமி கோவில் திடலில் 24.1.2023 அன்று கொங்கு நாட்டின் பாரம்பரிய ஒயிலாட்ட ஆசான் கலைசிகாமாணி K.கனகராஜ் குழுவினரின் கொங்கு ஒயிலாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. அதைப்பற்றிய முழு காணொளி தொகுப்பு.
    Follow us on:
    Subscribe : / @namakkall
    Instagram: / namakkall
    Facebook: / namakkall
    Telegram Channel : t.me/namakkall
    #kongutamilan
    #oyilattam
    #vallikummi

ความคิดเห็น • 8