மதம் என்ற சாக்கடையில் மூழ்கி கிடப்பவர்கள்! இந்த அருமையான பேச்சுக்கு! ஏதேனும் அவர்கள் அறிவுக்கு எட்டிய வரை விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். உங்களுடைய. பணி மென்மேலும் வளரட்டும் தோழா!
நான் பயணித்த அதே பாதையில், அதே விதமாக, அதே நபர்களுடன், என்னைப்போலவே பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு நபர், உமர் பாருக்!!! பிரமித்தேன்! சந்திப்போம் ஓர் நாள்!
உபுமா ==> BUT ==> Break the preconceived beliefs and blind faiths + Understand the reality and truth of nature + Transform your thinking into productive Actions
கடவுள் என்பது கடந்த உள் ஒளி அறிவு என்பது பெற்ற ஒளி இதை பெற்றது பெறவேண்டிது உயிர் அவ்வுயிரை பற்றி இருப்பது நிலையில்லா பொருளும் பொருளால் வரும் மயக்கம் இதை தெரிய்வைப்பதுதான் ஞானம்
ஐயா ஓஷோ வை தமிழில் மொழி மாற்றம் செய்த புத்தகங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன். அவர் ஞானிகளை உருவாக்காமல் இருக்கலாம் ஆனால் பாதை வழி கொடுத்துள்ளார். மொழி பெயர்ப்பு செய்த நூல்கள் வழுவிழந்து நிற்கிறது என்பதையும் என்னால் காண முடிகின்றது.
தாயின் கருவறையில் இறைவன் நமக்கு பார்வைப் புலனையும், கேள்விப்புலனையும், சிந்திக்கும் இதயத்தையும் தந்து நீங்கள் எனக்கு நன்றி செலுத்த மாட்டீர்களா? என்றும், குரானில் வேறொரு இடத்தில் உங்கள் பார்வை, கேள்வி மற்றும் இதயத்தை பற்றி (அதை பயன் படுத்திய விதம் patri) நான விசாரிப்பேன் என்கிறான். இப்பொழுது இந்த விசாரணைக்கு தடை மரணம் மட்டும்தான். உங்களுக்கு மரணம் வந்துவிட்டால் நீங்கள் கண்டுகொள்வீர்கள் சுவர்கத்தையும் நரகத்தையும் . எப்படி ஒரு குழந்தை கருவறை தான் உலகம் வேறுஇல்லை என்பது போல். பிறந்தவுடன் இவ்வளவு பெரிய உலகம் என திகைப்பதுபோல். அறிவில் மயங்காதீர்கள். இறைவனுக்கு அறிவை இணை ஆக்காதீர்கள். பணிவே உங்களை உயர்த்தும்.
ஞானம் என்பது வெளிச்ச இவ் வெளிச்சம் கல்வியாலும் தர்க்க வாதத்தாலு பெறமுடியாது அனுபவத்தால் கிடைக்கும் அறிவே ஞானம் . இதற்கு உடல் கருவிகள்(புலன்கள்) மனம் புத்தி சித்தம் இதை இயக்கும் அகங்காரம் இவை அழியும் பொருள் இதனால் மறைந்து இருப்பது ஞானம்
சகோதரா குரானை தினமும் படித்துக்கொண்டே இருங்கள். உங்களின் எல்லா கேள்விக்கும் பதில் கிடைத்துக்கொண்டே இருக்கும். இறுதித்தூதர் முஹம்மது நபி வாழ்க்கையே குரான் ஆகவே இருக்கும். உங்கள் அறிவை அல்லாஹுக்கு இணையாக்காதீர்கள். பணிந்து அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் சுக துக்கங்களை அழித்து ஒளிக்கக் கூடிய மரணத்தை நினைத்ப் பாருங்கள். உங்க சொல்படி மரணத்தை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள். விடை கிடைக்கும்.
மனம், உள்ளம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? இமாம் கஸ்ஸாலி மற்றும் ஷேக் அப்துல் காதிர் ஸீலானி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு படியுங்கள். உங்கள் கேள்வியை தொடுத்து பாருங்கள். தெரியும் .
உங்கள் தேடல் மிக உயர்ந்ததுதான் ஆனால் மனித குலதிற்கு தேவையான சட்டவியலை உங்களால் அல்ல எந்தமனித சிந்தனையாலும் முடியாது யாராலும் முடியாது எல்லாம் வல்ல அல்லாஹ் வை தவிர ஏன்னா திரு குரான்ல மனித வாழ்விற்கு தேவையான அனைது வித சட்டங்களும் உள்ளன உதரணம் பால்குடிசட்டம் விதவைக்கான சட்டம் தொழிளார்களுக்கான சட்டம் முதலாளிக்கான சட்டம் சாலைவிதிகள் அண்டைவீட்டார் அண்டைநாடு சொத்து விவகாரம் விவாகரத்து கல்விசட்டம் தூய்மை சட்டம் போர் சட்டம் இயற்கை வழம் குறித்து புதயல் குறித்து வேட்டை ஆடுவது குறித்து பழிதீர்பது குறித்து இப்படி அடிக்கி கொண்டே போகலாம் நம்மால் எழுதி தீர்கமுடியாது இது அத்தனை சட்டங்களை சொல்லிவிடுவது இல்லாமல் இதை குறித்து எந்த முரனாவது கொண்டுவாருங்கள் பாற்கலாம் என குர்ஆன் சவால் விடுகிறது. உங்களை போன்ற பேச்சாளர்களால் சில பேர்களுக்குமட்டும்தான் பின்பற்ற முடியும் பெரும்பான்மை மக்கள் அந்தரத்தில் தொங்கிய வாரு நிற்பாற்கள். இஸ்லாமை பொருத்தவரை அனைவருக்கும் உண்டான வழிகள் அதில் உண்டு .
இதுநாள் வரை உங்கள் மனம் என்ன புரிந்து வைக்கிறதோ அதையே தாங்கள் தங்களால் ஞானம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது... உங்கள் அறிவுக்கு எவ்வளவு எட்டியதோ அது தான் உங்களுடைய உச்சபட்ச அறிவு ஞானம்... சில வருடங்கள் கழித்து பார்த்தால் இன்னும் கொஞ்சம் மனம் விரிவடைந்த நிலையில் இருப்பீர்கள்... பிரபஞ்ச அறிவை இன்னும் கொஞ்சம் உள்வாங்கியவராக இருப்பீர்கள்.. அப்போதைய உங்கள் பிரபஞ்ச பார்வை இன்னும் தெளிவாக இருக்கும்...
மதம் என்ற சாக்கடையில் மூழ்கி கிடப்பவர்கள்! இந்த அருமையான பேச்சுக்கு! ஏதேனும் அவர்கள் அறிவுக்கு எட்டிய வரை விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். உங்களுடைய. பணி மென்மேலும் வளரட்டும் தோழா!
உண்மை யான பதிவு யாரையும் குறை கூறவில்லை எளிதாக எளிமையான முறையில் பேசுவது மிகவும் சிறப்பாக உள்ளது உமர் பாரூக் வாழ்த்துக்கள்
நான் பயணித்த அதே பாதையில், அதே விதமாக, அதே நபர்களுடன், என்னைப்போலவே பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு நபர், உமர் பாருக்!!! பிரமித்தேன்! சந்திப்போம் ஓர் நாள்!
மிகவும் நன்றி ஐயா
God bless tk you somuch
Very nice
சிறப்பான உரை 👌👌
ஸ்ரீ பகவத் ஐயாவின் கருத்து உலகெங்கும் சென்று சேர்ந்து விட்டது
அருமையான.. அட்டகாசமான தெளிவான சொற்பொழிவு..
உமர் பாரூக் சித்தர்💕🙏💕🙏💕🙏
அருமையான பதிவு தோழர் 💐💐 தங்களின் சிறப்பான பணி தொடர நான் மனதார இறைவனிடம் வேண்டுகிறேன் 💐💐
அருமை அருமை 👍👍
நன்றி... வாழ்க இசைவுடன் வாழ்க நிறைவுடன்
Super
Very nice Very Very thank u sir🎉
Ungal pain thodarattum valga valamuden nalamuden faruk ayya
Romba nambikkaiyoda ungal kanoligalai partu varugiren aiya...🙏
Nalla pathiugal
This person can become MP of Indian constitution.
அருமை அண்ணா💓
Theivame Yan kula theivame neengathan
Thinking and thoughts கருத்து அருமை 🎉
Soup story was great. I realised to don't expect anything and be normal.
மிக அருமை❤❤
வாழ்க வளமுடன்👍💐
வாழ்க வளமுடன் உமர் ஐயா நன்றி.
உபுமா ==> BUT ==> Break the preconceived beliefs and blind faiths + Understand the reality and truth of nature + Transform your thinking into productive Actions
நன்றி
Thank you 💕💞🖤
அகத்துமா-ஆத்மா-ஆன்மா அகத்தை இயக்கும் மா, மா எனில் குதிரை-அகத்தை இயக்கும் ஆற்றல்.
Arumai
💝
வள்ளலார் ஞானம் பற்றி தங்கள் கருத்தை பதிவிடுங்கள். ஐயா,
👏👏👏👍👍👍🙏🙏🙏
நாடுநல்லாஇருக்கோஇல்லையோ இந்த பூமி நல்லாஇருக்கும்
🙏🙏🙏🙏
கடவுள் என்பது கடந்த உள் ஒளி
அறிவு என்பது பெற்ற ஒளி
இதை பெற்றது பெறவேண்டிது உயிர் அவ்வுயிரை பற்றி இருப்பது நிலையில்லா பொருளும் பொருளால் வரும் மயக்கம் இதை தெரிய்வைப்பதுதான் ஞானம்
ஐயா ஓஷோ வை தமிழில் மொழி மாற்றம் செய்த புத்தகங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன். அவர் ஞானிகளை உருவாக்காமல் இருக்கலாம் ஆனால் பாதை வழி கொடுத்துள்ளார். மொழி பெயர்ப்பு செய்த நூல்கள் வழுவிழந்து நிற்கிறது என்பதையும் என்னால் காண முடிகின்றது.
👍🌸👍🌿👍🍀👍🌹🙏
இன்னும் வாழும் நாட்களை விட மண்ணறையில் வாழப்போகும் நாட்கள் அதிகம் .
Puthakathin valizhaga jananatai kandarvagal pithargal
தாயின் கருவறையில் இறைவன் நமக்கு பார்வைப் புலனையும், கேள்விப்புலனையும், சிந்திக்கும் இதயத்தையும் தந்து நீங்கள் எனக்கு நன்றி செலுத்த மாட்டீர்களா? என்றும், குரானில் வேறொரு இடத்தில் உங்கள் பார்வை, கேள்வி மற்றும் இதயத்தை பற்றி (அதை பயன் படுத்திய விதம் patri) நான விசாரிப்பேன் என்கிறான்.
இப்பொழுது இந்த விசாரணைக்கு தடை மரணம் மட்டும்தான். உங்களுக்கு மரணம் வந்துவிட்டால் நீங்கள் கண்டுகொள்வீர்கள் சுவர்கத்தையும் நரகத்தையும் . எப்படி ஒரு குழந்தை கருவறை தான் உலகம் வேறுஇல்லை என்பது போல். பிறந்தவுடன் இவ்வளவு பெரிய உலகம் என திகைப்பதுபோல்.
அறிவில் மயங்காதீர்கள். இறைவனுக்கு அறிவை இணை ஆக்காதீர்கள். பணிவே உங்களை உயர்த்தும்.
ஞானம் என்பது வெளிச்ச
இவ் வெளிச்சம் கல்வியாலும் தர்க்க வாதத்தாலு பெறமுடியாது அனுபவத்தால் கிடைக்கும் அறிவே ஞானம் .
இதற்கு உடல் கருவிகள்(புலன்கள்) மனம் புத்தி சித்தம் இதை இயக்கும் அகங்காரம் இவை அழியும் பொருள் இதனால் மறைந்து இருப்பது ஞானம்
🎉🎉கடமுள் கடம்+உள்
கடவுள் கட+உள் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது ..
Interpretationofdreamsoneofhisbooks
Ungal ella kevigalukkum bagavath geethayil ulladhu., patanjali yoga sutram, adhi sangararin brama sutram, ramanujachararin sri basyathil ulladhu.Ungalukku enadhu vaalthukkal matrum vanakkangal.
Igotcuredofacutegastrities
இதைவிட வேறு என்ன வேண்டும்
Vankozhi is not peacocks
Yov unoda anubavathula terunchukooo
சகோதரா குரானை தினமும் படித்துக்கொண்டே இருங்கள். உங்களின் எல்லா கேள்விக்கும் பதில் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
இறுதித்தூதர் முஹம்மது நபி வாழ்க்கையே குரான் ஆகவே இருக்கும்.
உங்கள் அறிவை அல்லாஹுக்கு இணையாக்காதீர்கள். பணிந்து அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் சுக துக்கங்களை அழித்து ஒளிக்கக் கூடிய மரணத்தை நினைத்ப் பாருங்கள். உங்க சொல்படி மரணத்தை பற்றி கேள்வி கேட்டுக்கொண்டே இருங்கள். விடை கிடைக்கும்.
மிக சிறப்பு நண்பா உன் பேச்சின் ஒளியில் என் பார்வை மேலும் உண்மையை கான முயன்றது நன்றிகள் கோடி உனக்கு
வாய்ப்பு இல்லை சார்.
Matham illai uruvakkinarkal
மனம், உள்ளம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? இமாம் கஸ்ஸாலி மற்றும் ஷேக் அப்துல் காதிர் ஸீலானி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு படியுங்கள். உங்கள் கேள்வியை தொடுத்து பாருங்கள். தெரியும் .
உங்கள் தேடல் மிக உயர்ந்ததுதான் ஆனால் மனித குலதிற்கு தேவையான சட்டவியலை உங்களால் அல்ல எந்தமனித சிந்தனையாலும் முடியாது யாராலும் முடியாது எல்லாம் வல்ல அல்லாஹ் வை தவிர ஏன்னா திரு குரான்ல மனித வாழ்விற்கு தேவையான அனைது வித சட்டங்களும் உள்ளன உதரணம் பால்குடிசட்டம் விதவைக்கான சட்டம் தொழிளார்களுக்கான சட்டம் முதலாளிக்கான சட்டம் சாலைவிதிகள் அண்டைவீட்டார் அண்டைநாடு சொத்து விவகாரம் விவாகரத்து கல்விசட்டம் தூய்மை சட்டம் போர் சட்டம் இயற்கை வழம் குறித்து புதயல் குறித்து வேட்டை ஆடுவது குறித்து பழிதீர்பது குறித்து இப்படி அடிக்கி கொண்டே போகலாம் நம்மால் எழுதி தீர்கமுடியாது இது அத்தனை சட்டங்களை சொல்லிவிடுவது இல்லாமல் இதை குறித்து எந்த முரனாவது கொண்டுவாருங்கள் பாற்கலாம் என குர்ஆன் சவால் விடுகிறது.
உங்களை போன்ற பேச்சாளர்களால் சில பேர்களுக்குமட்டும்தான் பின்பற்ற முடியும் பெரும்பான்மை மக்கள் அந்தரத்தில் தொங்கிய வாரு நிற்பாற்கள். இஸ்லாமை பொருத்தவரை அனைவருக்கும் உண்டான வழிகள் அதில் உண்டு .
இதுநாள் வரை உங்கள் மனம் என்ன புரிந்து வைக்கிறதோ அதையே தாங்கள் தங்களால் ஞானம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது... உங்கள் அறிவுக்கு எவ்வளவு எட்டியதோ அது தான் உங்களுடைய உச்சபட்ச அறிவு ஞானம்... சில வருடங்கள் கழித்து பார்த்தால் இன்னும் கொஞ்சம் மனம் விரிவடைந்த நிலையில் இருப்பீர்கள்... பிரபஞ்ச அறிவை இன்னும் கொஞ்சம் உள்வாங்கியவராக இருப்பீர்கள்.. அப்போதைய உங்கள் பிரபஞ்ச பார்வை இன்னும் தெளிவாக இருக்கும்...
Super