செய்த கருமம் எப்பொழுது கழியும் | எப்படி கழிப்பது |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 63

  • @sugusuguna1795
    @sugusuguna1795 4 วันที่ผ่านมา +2

    Exclent sir

  • @shivayanamaha7060
    @shivayanamaha7060 2 หลายเดือนก่อน +18

    உங்கள் பதிவுகள் ஆன்மீக போதையை ஏற்படுத்துகிறது..... நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ranjini-fv9ky
      @ranjini-fv9ky 2 หลายเดือนก่อน

      ஞாபகங்கள் மந்திரத்தால் அழிக்கப்பட்டால் அதற்கான கர்ம வினைகள் அழிந்து விடுமா அல்லது மீண்டும் பிறப்பு எடுத்து அந்த கஷ்டம் அனுபவிக்க வேண்டுமா?

    • @nashimanashima9376
      @nashimanashima9376 2 หลายเดือนก่อน

      மேலோட்டமா பார்த்தா உன்னையே எல்லாருக்கும் ஒரு ஆன்மீக பதிவுகளை பேசுவது போல் தோன்றும் ஆனால் நீ ஒரு மதவெறி பிடித்தவன் என்று எங்களுக்கு தானே தெரியும் அதற்கு உன் பதிவுகள் சில மதவெறியை தூண்டும் படியாக இருந்தது சாட்சி ராமனைப் பற்றி வசிஷ்டா அத்வைதம் பற்றி பேசுவாய் ஆனால் ராமர் கோவில் கட்டினால் உனக்கு எரிச்சல் வரும் முருகனைப் பற்றி அப்பொழுது பேசத் தோன்றுகிறது உனக்கு முருகனையும் ராமனையும் ஒன்றாக பார்க்கும் தன்மை எனக்கு இருக்கிறது ஆனால் உன்னைப் போன்ற மதவெறி பிடித்தவனுக்கு அப்படி இல்லை நாம் இந்திய தேசத்தில் தான் இருக்கிறோம் ஜெருசலேம் மற்றும் பாரசீக நாடுகளிலிருந்து வந்த கடவுளுக்கு இருக்கும் மதிப்பு இந்தியாவில் உள்ள தெய்வங்களுக்கு கொடுக்காதது உன்னுடைய மதவெறிக்கு எடுத்துக்காட்டு

  • @ramaparameswaran173
    @ramaparameswaran173 2 หลายเดือนก่อน +5

    என் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. குடும்ப வாழ்க்கையில் இருந்தாலும், விலகி இருத்தல். கர்மாவை குறைக்கும்.

  • @jayaramm6741
    @jayaramm6741 2 หลายเดือนก่อน +7

    There was a process of getting rid of karma ( Samskara) is there that called Bogha it will happen by nature but while in the process we will gather more Samskara
    If we can practice proper meditation techniques we can get rid of that
    One of the Best Meditation Practice - "Heartfulness Meditation "
    It have 3 Different Steps in Practice
    Meditation - Makes ourself with always connect
    Cleaning - The process that can help Our karma in Bulk
    Prayer - Try to Connect with higher consciousness
    Try That

  • @munmydin2747
    @munmydin2747 2 หลายเดือนก่อน +3

    🙌🙏🙏🙏 my cancer journey just surrender to him ...

  • @ankussap4609
    @ankussap4609 2 หลายเดือนก่อน +1

    அற்புதம் 🪷🪷🪷🦋🦋🦋🦋🦋👌🏻👌🏻👌🏻

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி மகிழ்ச்சி 💙💙💙💙💙🔱💥🙏🏻ஓம் நம சிவாய

  • @arunchetta1312
    @arunchetta1312 2 หลายเดือนก่อน +1

    விஞ்ஞானபைரவதந்தரம் மற்றும் ப்ரியங்கயோகம் பற்றி தெளிவாக விளக்கமாக விடியோ போடுங்கள்.

  • @RA.kaleeswari
    @RA.kaleeswari 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் நித்திலன் 🙏

  • @dhanusaicreations
    @dhanusaicreations 2 หลายเดือนก่อน

    Excellent 💯💯💯 valzhaavalamudan bro💐💐💐

  • @sundarakarthik4332
    @sundarakarthik4332 2 หลายเดือนก่อน

    Usually I don't put comments..since 1 year I have been watching your videos most of them are really wonderful..

  • @ParveenParveen-z7e
    @ParveenParveen-z7e หลายเดือนก่อน

    Sanchita karma eppadi erpadukirathu

  • @bernathmarya.2942
    @bernathmarya.2942 2 หลายเดือนก่อน

    ஆத்ம வணக்கம் தம்பி

  • @gopalakrishnanbalasubraman457
    @gopalakrishnanbalasubraman457 2 หลายเดือนก่อน

    Miga Arumai
    Vaazhga Valamudan
    Nandrigal

  • @RaviRavi-tt2eo
    @RaviRavi-tt2eo 2 หลายเดือนก่อน

    Arumai Anna....❤❤❤...Thangal endrum nalla iruka Kadavulai vanagukiran❤

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 2 หลายเดือนก่อน

    நன்றிகள் பல கோடிகள் தம்பி❤🩷🩵🩶🌈🌈🌈😊🥰😍

  • @sivayanama3
    @sivayanama3 2 หลายเดือนก่อน

    அருமை அண்ணா 🔥

  • @mahesselvi6095
    @mahesselvi6095 2 หลายเดือนก่อน

    Vanakkam nithilan

  • @gangadharankarunakaran2921
    @gangadharankarunakaran2921 2 หลายเดือนก่อน

    நன்றி தங்கள் பதிவுக்கு ஒரு சந்தேகம் முன் ஜென்ம என் என்பதை அறிவது எப்படி

  • @banuabimanyu1400
    @banuabimanyu1400 2 หลายเดือนก่อน

    வணக்கம் தம்பி

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 2 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம்

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp 2 หลายเดือนก่อน

    நன்றி நண்பரே🎉🎉🙏🙏

  • @csr7201
    @csr7201 2 หลายเดือนก่อน

    sooper🎉 nice🎉 thank you😊🎉

  • @அமுதாசதாசிவம்
    @அமுதாசதாசிவம் 2 หลายเดือนก่อน +1

    Thanks!

    • @அமுதாசதாசிவம்
      @அமுதாசதாசிவம் 2 หลายเดือนก่อน

      ❤❤ எல்லாரும் வந்த இடம், வந்த இடம். அதாவது பரம்பொருளோட ஒன்னு சேரனும்னு உடம்ப விட்டு போறதயே நினைக்கறாங்க..😂😂😂
      ஆனா பூமித் தாயான அம்மா, பூமி ஆன்மா அழகறது ஏன் யாருக்கும் தெரியல. உடல்ல எப்ப நோய் வரும் தெரியுமா, ஏன் நோய் வரும் தெரியுமா, உடல்ல இருந்து, ஆத்மா பிரிய நினைக்கறப்ப தான் அது நடக்கும். அதுவும் ஏன் தெரியுமா பூமி அழும் ஒரு நல்ல ஆன்மா என்னை விட்டு போகுதுனு அது தெரிஞ்சிக்கும் போது., அது நான் இனி உனக்கு உபயோகப்பட மாட்டேனு தெரியறப்ப அது தன்னைத் தானே அழிச்சிக்க ஆரம்பிக்குது. அதனாலதான் அது நிகழுது அந்த சிரிப்பு சத்தம் முதற்கொண்டு, பூமியோட இருக்கற காந்த பிடிப்பு குறைய, குறைய அது நடக்குது. உண்மையில் மரண வேதனை யாரு அனுபவிக்கிறா தெரியுமா, பூமி தான். அது ஆத்மாவிலிருந்து தன்னை விடுவிச்சிக்க என்ன பாடுபடுது தெரியுமா? மறுபடியும் தன்னை பிரிச்சி ஒன்னா கலந்துக்குது. , பூமியோட . எல்லாமே தெய்வம், எல்லோருமே தெய்வம். அதனால தான் சித்தர்கள் தங்கள பூமியோட ஐக்கிய மாக்கிடறாங்க. உடம்ப பாதுகாக்க பல யோக முறைகள் செஞ்சி அத உயிரோட சமாதி செஞ்சி , அது உயிர் நிலையிலேயே பூமியில இருக்கும் படி அத பூமியில ஊடுருவ விட்டிடறாங்க. பூமியில எங்காவது சுத்திகிட்டு அலைஞ்சு கிட்டு இருக்காங்க. அவன் வந்து அவளை அழைத்து சென்று விடுகிறான். அது நாள் வரை அவளை பார்த்துக் கொண்டிருந்த என் நிலை ? பூமியின் கேள்விக்கு என்ன பதில். அவர்கள் எப்போதும் என்னுள் இருப்பதில்லை என அழும் தாயின் நிலை. அவங்க இரண்டு பேரும் என்ன விட்டுட்டு ஊர் சுத்த போயிடறாங்க. நான் ஜடமா கிடக்கிறேன். பிரிவு, ஆற்றமை, பிரிவாற்றாமை இதுவே மரணத்திற்கு வழி வகுக்கிறது. உடலுக்கு ஆத்மாவுடனான காதல் எப்பொழுது மே ஒரு தலைக் காதலாகவே உள்ளது. அந்த சந்திரனை அந்த ஒளியை தன்னுள் இருத்திக் கொள்ள முடிவதில்லை. குளிர் தாங்க முடியலையா, சூரியனை நாடி தகப்பனிடம் வெப்பத்தை பெற்றுக் கொண்டு தன்னை சரியாக்கி கொண்டு அவனது வரவுக்காக (ஆத்மா) தன்னை பாதுகாத்து உண்டு உறங்கி வாழ்ந்து வருகிறது. அவன் வந்து செல்வதே அவளுக்கு தெரிவதில்லை.. இறைவன், இறைவியோட , தானும் சேர்ந்து வாழ அது தவிக்கிறது. 3 பேரும் சேர்ந்து வாழ வழி தேடுகிறது. கருவில் நான் வரும் முன்னே எனக்காக காத்துக் கொண்டிருந்த இறைவன் யார் தெரியுமா? பூமி தான். அங்கு என்னோடு பேசி விளையாடியது ஆன்மா மட்டுமா, இரண்டு , பேருமே , இரண்டு ம்இறைமை தான். நான் யாரை தேர்ந்தெடுப்பது. மூவரும் சேர்ந்து வாழ வழியில்லையா? 3 வரும் ஒன்றாகி ஓர்மையாக வேண்டும். நான் எனது பிள்ளைகளை, அவர்களது திருவிளையாடலை பார்த்துக் கொண்டே என் வாழ்நாள் வரை வாழ்வேன் என்கிறது பூமி. இந்த அன்பான, இவ்வளவு அன்பான பூமிய யாராவது அழியவிடுவாங்களா என்ன? பூமியில் அழிவு என்பது எல்லாம் சித்தின் வேலை.. அதுக்கு பூமி மேல அவ்வளவு love சித் means நம்ம சித்தர்கள் தான்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @renganatharaja4810
    @renganatharaja4810 2 หลายเดือนก่อน

    Thank u so much .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lathar1002
    @lathar1002 2 หลายเดือนก่อน

    ❤ good

  • @thilagaraj8316
    @thilagaraj8316 2 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏🏻

  • @umamaheswari9381
    @umamaheswari9381 2 หลายเดือนก่อน

    Romba nandri anna

  • @muniandymkramansurvey3911
    @muniandymkramansurvey3911 2 หลายเดือนก่อน

    Nandri

  • @nikitham844
    @nikitham844 2 หลายเดือนก่อน +1

    Universe um kadavul um ona ? Ela vera vera ya ji ? Brahma mugurtham la yalunthu yadu ketalum nu kidaikumnu soldramgha. Apo universe ta ketalay poduma ? God murughan ivungaltalam ketu kidaikalana ?

  • @chakravarthi1853
    @chakravarthi1853 2 หลายเดือนก่อน

    thank ji thanks universe

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 2 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉🎉thanks

  • @monikag2299
    @monikag2299 2 หลายเดือนก่อน

    Anna “God incognito the beginning” by Narrendatiya komaragiri…intha book video podunga na pls if possible

  • @Fanpagesuriya
    @Fanpagesuriya 2 หลายเดือนก่อน

    but oruvela venum na avaga munvinai karmatha thalai podamudiuma ? , marupadium oru pirapu eduthu athula balance ha kalichika mudium la ?

  • @catnotcat9793
    @catnotcat9793 2 หลายเดือนก่อน

    வணக்கம் நித்திலன் 🙏
    நேர்த்திக்கடன் என்பதன் பொருள் என்ன?பூக்குழி, அக்னிச்சட்டி அலகு குத்துதல், தலையில் தேங்காய் உடைத்தல் போன்ற சில கடுமையான நேர்த்திகடன்கள் நம் கலாச்சாரத்தில் உள்ளது, இதற்கெல்லாம் மறைபொருள் அர்த்தம் எதாவது இருக்கிறதா?
    அன்புடன்
    உஷா

  • @nagaraajjeevitha
    @nagaraajjeevitha 2 หลายเดือนก่อน

    Ammam😊

  • @subashkarthik8058
    @subashkarthik8058 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் எனது சித்தப்பா இறந்துவிட்டார் அவருக்கு குழந்தைகள் இல்லை நான்தான் இறுதிச்சடங்கு எல்லாம் செய்தேன் இதற்கும் முன்ஜென்ம கர்மாவிற்க்கும் சம்பந்தம் இருக்குமா. தாங்கள் தான் விளக்கமளிக்க வேண்டும். நன்றி🙏💕🙏💕🙏💕

    • @tbselva
      @tbselva 2 หลายเดือนก่อน +1

      Nanum Reply Expect Panrean

    • @muralidharan2727
      @muralidharan2727 2 หลายเดือนก่อน +1

      இதில் நீங்கள் செய்த முன்ஜென்ம கர்மம் என்பதை விட, உங்கள் சித்தப்பா இந்த பிறவியில் செய்த நல்வினை (நல்ல கர்மம்) தான், உங்கள் மூலம் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய காரணமாக அமைந்ததுள்ளது. இது என்னுடைய கருத்து. தவறுதலாக இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏🙏

    • @subashkarthik8058
      @subashkarthik8058 2 หลายเดือนก่อน

      ​@@muralidharan2727நன்றி🙏💕 பொறுத்திருந்து பாப்போம்.

  • @LakshmananBoraiyakavudar-vj6su
    @LakshmananBoraiyakavudar-vj6su หลายเดือนก่อน

    Things

  • @raji6000
    @raji6000 2 หลายเดือนก่อน +1

    👍❤️

  • @arunkumarm5093
    @arunkumarm5093 2 หลายเดือนก่อน

    Bramma Kumari paththi pesunga bro

    • @NDTalks
      @NDTalks  2 หลายเดือนก่อน

      Its in our Nithilan Dhandapani Channel nga

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @nithyanithu1040
    @nithyanithu1040 2 หลายเดือนก่อน

    நம் கர்மா குறைய வேண்டும் என்பதற்காக கடவுள் புகழ் பேசுவது
    சுயநலமில்லயா? So பக்தி,ullanodu அவரை வணங்காமல் இதை செய்தால் எனக்கு நல்லது என்று லாப கணக்கு போடுவது மாறி இருக்கே

  • @MrTamilselvi90
    @MrTamilselvi90 2 หลายเดือนก่อน +1

    இது குடும்பஸ்தனுக்கு சாத்தியமா தம்பி ?

  • @அமுதாசதாசிவம்
    @அமுதாசதாசிவம் 2 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭😭😭😭😭 எழுதக்கூடாதுனு நினைச்சாலும் Drugs சோட பாதிப்பு குறைய மாட்டேங்குது. ஆரம்பமே இப்படினா திருவாசகம் முடிக்கறப்போ இவங்க நிலை என்னாவறது. எங்க அடிச்சா வலிக்குமோ அங்க பார்த்து அடிக்கிறீங்க. நான் திருட்டு பையன மன்னிச் கிட்டேன். நான் தேடுன , first love, First Kiss. First Touch ம்ம்ம். ஹாசம். என்னை வேண்டிக் கேட்டுக் கொண்டது அதாவது இந்த ஆத்மாவை எனது தாயும் தந்தையுமே. என்னை ஆரத்தழுவி அனைத்து முத்தம் பொழிந்தது இந்த ஆத்மா, நான்தான். தாயின் கருவில் இருக்கும் போதே . அது நடந்து விட்டது. எனது தாயும் தந்தையுமே எனது தெய்வம். ஆனா பிரிக்கறது தான் அவன் வேலை போல. நிஜமாலுமே அவன் என் கையில் கிடைத்தான். அவ்வளவுதான். அன்பு அது அம்மாதான்🎉🎉🎉🎉🎉🎉 வெல்கம் நாராதா. நடக்கட்டும் ,
    திருவிளையாடல்.❤❤❤

  • @msoniyaa
    @msoniyaa 2 หลายเดือนก่อน +1

    Na ungaluku insta la message pannen please parthitu answer pannunga 🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani 2 หลายเดือนก่อน

      Can you send again nga. I couldn’t find ur message

    • @msoniyaa
      @msoniyaa 2 หลายเดือนก่อน

      @@NithilanDhandapani achachoooo 1 message ku mela send panna mudiyalaye. Na message panna user name @saro.jamohan.

  • @SuperThushi
    @SuperThushi 2 หลายเดือนก่อน

    super🙏🙏🙏

  • @anandabhi6159
    @anandabhi6159 2 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏

  • @Anabhayan
    @Anabhayan 2 หลายเดือนก่อน

    Thank you 🙏

  • @bh-es1111
    @bh-es1111 2 หลายเดือนก่อน

    Thank You Sir🙏🙏

  • @mallikamalli522
    @mallikamalli522 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @ramyamurugan8709
    @ramyamurugan8709 2 หลายเดือนก่อน

    🙏🙏