தென்காசி மாவட்டத்தில் கல்யாணத்திற்கு முன் இளம் மாப்பிள்ளை சோறு,கல்யாணத்திற்குப் பின் புது மாப்பிள்ளை சாப்பாடு என சொந்தக்காரங்க ஒவ்வொரு வீடு வீடா கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஒரே கோழிக்கறி சாப்பாடு தான்.
கண்மணி குணசேகரனின் அஞ்சலை, நெடுஞ்சாலை இரண்டும் சமீபத்தில் தான் படித்தேன். வறீதையா கான்ஸ்தாந்தைனின் கடலின் தொப்புள்கொடி, வர்ளக்கெட்டு இரண்டும் இருந்தும் இன்னும் படிக்கவில்லை. ஸ்ரீராமின் மரங்களைப் பற்றிய தகவல்கள் அருமை.
உலகத்தில் தமிழ் பண்பாட்டில் மட்டும் தான் திருமண பந்தம் ஏற்பட்டு வாழ்க்கையை தொடங்கும் முன் மரம் நடுதல் என்ற மாபெரும் சடங்காக அரசானிகால் என்ற விசயத்தை ஏற்படுத்தி அதனை வீட்டில் நட்டு நீர் ஊற்றி மரம் வளர்க்கும் சடங்கு இன்றும் நம் தமிழ் மரபில் வாழையடி வாழையாக செய்து வருகிறோம்
Great one! Positive; Value driven; Reiterating the responsibility of carrying our culture to the next generation; without political colour; surprise gifts; packed with humour.... Excellent show...
தமிழர்கள் பாடத்திட்டம் மறைந்து ஆங்கில மொழி பாடத்திட்டம் வந்தது தமிழர்கள் பண்பாடு வரலாறு மறைக்கப்பட்டது தமிழ் மொழியில் பல்வேறு மொழிகளின் கலப்படம் வந்தது; ஆனால் வெட்கம் இல்லாமல் தமிழ் வாழ்க! என்று அரசு அலுவலகங்களில் பெயர் பலகை வைத்து இருக்கிறார்கள்! நன்றி!? வாழ்க வளமுடன்!!!
மேற்கு மண்டலத்தில் கருப்பட்டி பலகை, பதனி காய்ச்சும் அண்டா, ஏணி, பூசணிகாயில் முதிர்ந்த காய் - கும்பம் , குந்தானி என்கின்ற உரல், மஞ்சள் வேக வைக்கும் அண்டா , அடைபலகை , பெட்டி, பாளை கத்தி , குதிர் , மண் அடுப்பு , உரி , ஆட்டு கல், அம்மி கல் , ராய் கல்...
Most of tamils who lives in city or born in city they all are forgotten these traditions is reality due to TV and cinema now internet modern technology etc.,
இலவ மரம், இலுப்பை மரம், பனை மரம், விளா மரம், வேல மரம், உடை மரம், புன்னை மரம், புணுகு மரம், பாலை மரம், வாழை மரம், தாழை மரம், முதிரை மரம், பூ மரம், பெருக்கு மரம், இப்படி கூறிக் கொண்டே போகலாம். எனக்கு 78, ஏழு தலைமுறையில் அனைவரதும் பெயர், சொத்து விபரம் தெரியும்.
முயற்சி அருமை ஆனால், குழவை என்பது நாக்கை வெளியே தெரியாமல் இடதுபுறமும் வலதுபக்கமும் அசைத்து சுழற்ற மெல்ல வாய் திறக்க சத்தம் சிறந்த முறையாக வெளிய கேட்கும் ஐயா இதை சொல்லிக் கொடுத்து செய்தால் சரியாக இருக்கும்
Super . Excellent. Very good talented persons. Each and every one is different kind of talente. Hatts off to everyone. Thank you vijay TV for bringing out the talented of each person.
25 வருடத்திற்கு முன் கழுத்தூர் 16 மற்றும் 21 சவரனில் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. 100 வருடங்களுக்கு முன் 116 சவரனிலும் செய்துள்ளார்கள் நகரத்தார்கள். தற்போது தங்கம் விலை உயர்வால் 11 மற்றும் 9 சவரனாக குறைந்துள்ளது என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
நம்மை நாம் தமிழர் என்று சொல்வதை விட மற்றயவர் இவன் ஒரு தமிழனடா என்று சொல்வதே பெருமை. நாம் நம்மைப் பற்றிச் சொல்வது தற்புகழ்சி.இதில் நாம் தமிழருக்குரிய எந்த அடையாளத்தையும் பின்பற்ற மாட்டோம் ஆனால் அடிக்கடி நான் தமிழன் எனச் சொல்வோம். இது பெருமையல்ல மற்றய மொழிக்காரன் அவன் தமிழன் என்று சொல்வது தான் பெருமை.அப்படி வாழ்ந்து காட்டியவர் பாரதி. அவருக்கு வறுமை இருந்தாலும் அது வறுமையல்ல. தலை நிமிர்ந்து வாழ்ந்ததால் ஏற்பட்ட பெருமை.உண்மையான தமிழ் பண்பு திருவள்ளுவர் கூறிய வழியில் விரும்பி வாழ்ந்து, தன் மொழியின் பெருமையை அறிந்து, எவருக்கு பணிய வேண்டுமோ அவருக்கு பணிந்து வாழ்ந்து வருபவன்தான் தழிழன்.தன் சுயநலத்திற்காக பணியக் கூடாத இடத்தில் எல்லாம் பணிந்து அவமானப் படுபவன் தமிழனல்ல. இப்படி அவமானத்துடன் வாழ்பவர்கள் தன் இனத்தையே அழிக்கும் கோடரிக் காம்புகள். காமராஜர் போன்றவரகள் தமிழனாக வாழ்ந்ததால் மற்றய இனத்தவர்கள் அவரில் மரியாதை வைத்திருந்தனர். நேருவிற்கு விருப்பமானவர் காமராஜர்.
ரொம்ப சுவாரஸ்யமான நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள உதவி நிகழ்ச்சி.
0
TH-cam நிகழ்ச்சியில் நான் பார்த்து தனிமையில் சிரித்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது இதுதான் சூப்பர்
Mee too
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
தாண்டட்டி, கொப்பு, கொன்னப்பு, தோடு, தொங்கள், சிலம்பு, பாதசரம், மிஞ்சி, காப்பு, ரெட்டவதாசங்கிலி, மூன்றுவட சங்கிலி,மூக்குத்தி, அட்டிய, கம்மல்,நெத்திசூட்டி, காது மாட்டல்.தாலி, தாலி குண்டு, காசு,மாங்க காசு மாலை, ஆரம்,
ஒரு அறிவுபூர்வமான நிகழ்ச்சி இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துங்கள்
Oo
This is a very good program which reminds our Tamil traditions Congratulations
தென்காசி மாவட்டத்தில் கல்யாணத்திற்கு முன் இளம் மாப்பிள்ளை சோறு,கல்யாணத்திற்குப் பின் புது மாப்பிள்ளை சாப்பாடு என சொந்தக்காரங்க ஒவ்வொரு வீடு வீடா கிட்டத்தட்ட இரண்டு மாதம் ஒரே கோழிக்கறி சாப்பாடு தான்.
madakannup8573... இவன் ஒத்தன் கண்ணாலம் கட்டிக்கிட்டான்னு எத்தனை கோழி சாவணும்?
கண்மணி குணசேகரனின் அஞ்சலை, நெடுஞ்சாலை இரண்டும் சமீபத்தில் தான் படித்தேன்.
வறீதையா கான்ஸ்தாந்தைனின் கடலின் தொப்புள்கொடி, வர்ளக்கெட்டு இரண்டும் இருந்தும் இன்னும் படிக்கவில்லை.
ஸ்ரீராமின் மரங்களைப் பற்றிய தகவல்கள் அருமை.
அற்புதமான நிகழ்ச்சியாக இருந்தது 👌👌👌👌🌷🌷🌴🌴😄
உலகத்தில் தமிழ் பண்பாட்டில் மட்டும் தான் திருமண பந்தம் ஏற்பட்டு வாழ்க்கையை தொடங்கும் முன் மரம் நடுதல் என்ற மாபெரும் சடங்காக அரசானிகால் என்ற விசயத்தை ஏற்படுத்தி அதனை வீட்டில் நட்டு நீர் ஊற்றி மரம் வளர்க்கும் சடங்கு இன்றும் நம் தமிழ் மரபில் வாழையடி வாழையாக செய்து வருகிறோம்
Aaj me
@@Selvakumar-vo9pgfvn 44:19
O@@Selvakumar-vo9pgooooooxoo
A really good and worthy watchable show👏👏👏👏👏👏
கோபிநாத் பிரதர் நீங்க பண்ற காமெண்ட் செம. வயிறு வலிக்குது 😀😂😂😂😂😂😂😂😀😀😀😅😂😆😁😄😃😀🤣🤣🤣🤣🤣🤣
Intha Neeya Nana show manasukku nerukkama athmarthamana Special Show vaaga unara mudinthathu nandrigal pala . Thodarattum asathal nigalchigal .🎉🎉
சிலம்பம் சகோதரர்கள் மிகவும் அருமை அருமை அருமை 💪💪💪👏👏👏👏🫶🫶🫶
இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு விருப்பம் உள்ளது.
குலவை பின்னியெடுப்பேன்...
குரவையா ? குலவையா எது சரி ? குரவை என எண்ணுகிறேன்.
திருநெல்வேலி எங்கள் பெருமை
மனது நிறைந்த மகிழ்ச்சி
நல்ல்தலைப்பு, குத்துவிளக்கு அதிகமாக எல்லாவீட்டிலயும் இருக்கும்
Super Show very nice👌👍💐🙏
எங்களின் வேர்களுக்கு நீர் உற்றும் நீவீர் வாழ்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🙏
பொன்ரேகா திருநெல்வேலி தகவல் அருமை
Tirunelveli We r very proud
నీయా నానఅంటే నాకెంతో ఇష్టం ఈ ప్రోగ్రాం ప్రతి వారం నేను చూస్తూ ఉంటాను గోపీనాథ్ గా రీ పోగ్రామ్ అన్ని ఫాలో అవుతుంటాను
Favorite show 🎉🎉❤❤❤
நீயா நானாவின் சிறந்த அத்தியாயங்களில் ஒன்று 🌞
குழுவ..... குழுவ...
Part ultimate😂😂
Super brother 👌 very nice show
Great one!
Positive; Value driven; Reiterating the responsibility of carrying our culture to the next generation; without political colour; surprise gifts; packed with humour....
Excellent show...
Varaleval 👏👏👏👏👏
ஆறுமுக ஐயா தமிழன் உங்களுக்கு நன்றி........
கிறிஸ்துமஸ் மரம் வேறு சவுக்கு மரம் வேறு
பொங்கல் பொங்கி வரும் போது குலவை போடுவது தமிழ் மக்கள் பண்பாடு
Good topic and worthy discussions
One of the better topics taken up by the show!
Wow ellarume alaga kambu suthunaanga semma
அடடா நம்ம குளவையதான் இங்கு சவுதியில்கல்யாணவீட்டில் இன்றும்குளவைபோடுறாங்க
முகூர்த்தகால் கட்டும் போது குலவை இடுவது திருநெல்வேலி சகோதரி அருமை
Tirunelvelida
Akka nellai queen👸
@@nallamuthu446ஊரே காலியா இருக்கு திருச்செந்தூர் சென்ற பொழுது பார்த்தேன். அப்புரம் என்ன வெட்டி ஜம்பம்?
@@nallamuthu446😊
Neya nana vere leval 👍🏻👍🏻👌👌🔥🔥❤❤
It's a wonderful show ... I watched fully❤
❤❤❤
நான் இலங்கையன், கொப்பு, மயிர்மாட்டி, ஒன்னப்பு தட்டு, நான் தஞ்சாவூர் பரம்பரை
Super❤episode
தமிழர்கள் பாடத்திட்டம் மறைந்து ஆங்கில மொழி பாடத்திட்டம் வந்தது தமிழர்கள் பண்பாடு வரலாறு மறைக்கப்பட்டது தமிழ் மொழியில் பல்வேறு மொழிகளின் கலப்படம் வந்தது; ஆனால் வெட்கம் இல்லாமல் தமிழ் வாழ்க! என்று அரசு அலுவலகங்களில் பெயர் பலகை வைத்து இருக்கிறார்கள்! நன்றி!? வாழ்க வளமுடன்!!!
Very nice show
Kopi sir உங்களளின் புரோகிராம்லில் இதுமட்டும் தான் சோபித்து விட்டது
Gopinath please give us more of this kind of program all about indian Culture many thanks.
Not Indian culture!
Tamil culture!
தமிழ் மொழி அனைவரும் அறிந்து கற்றுக் கொண்டு தமிழ் மரபு படி வாழ்வோம்
Super
கல்லால மரத்தின் கீழ் சிவன் அமர்ந்திருப்பார் தட்ச்ணாமூர்த்தி அமர்ந்திருப்பார்
முறம் ,கதிர்அருவாள் யாரும் சொல்லல
நன்றாக உள்ளது
2024ல நான் பாக்குறேன் இப்போ அந்த மரம் எல்லாம் இருக்கு தானே அவர் போய் பார்க்க சொல்லுங்க
டேய் கோபிநாத் அண்ணா, உன்னை ஏன் எனக்கு இவ்வளவு பிடிக்கும்னு தெரியல டா,,.. உன்னுடைய பேச்சு வேற லெவல்
Ur name pls bro?
Reel heros vida real heroes tamilannanga super
திருநெல்வேலி 🦁🦁🦁
மேற்கு மண்டலத்தில் கருப்பட்டி பலகை, பதனி காய்ச்சும் அண்டா, ஏணி, பூசணிகாயில் முதிர்ந்த காய் - கும்பம் , குந்தானி என்கின்ற உரல், மஞ்சள் வேக வைக்கும் அண்டா , அடைபலகை , பெட்டி, பாளை கத்தி , குதிர் , மண் அடுப்பு , உரி , ஆட்டு கல், அம்மி கல் , ராய் கல்...
Most of tamils who lives in city or born in city they all are forgotten these traditions is reality due to TV and cinema now internet modern technology etc.,
ஆறுமுகம் மற்றும் அவருக்கு அடுத்து பேசியவர் இருவரும் ஒருவிதமான வெறுப்புடன் வாழ்கிறார்கள்.
What's amazing is that kolevai is a tradition even in the Arab communities.
Coconut, banana, papaya, sapota, mango,jack fruit, lemon, sweet lemon, neem, curry leaves, teak, all trees in our house
any one pls share this episode link
Great gopinath sir
Tv vangunava thank you soldran da dei
சங்கு மறந்த தமிழ்மக்கள்
Super nigalchi
தொலை காட்சியில் விளம்பரங்களை ஆங்கிலத்தில் சொல்லும் இடத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள்
Avanga sonna anaiththum enga veedil irukku . thirunelveli district but ippo naan tenkaasi district
என் பையனுக்கு தமிழ் பெயர் தான் வைத்துள்ளோம் மணி முத்துசெல்வன்
Trichy sir. Semma😊
Yaarume sollaathathu onnu periyavanga vantha vanakkam sollanum athu yaarume sollala naa rompa yethir paathe
Hosur anna supeer
இலவ மரம், இலுப்பை மரம், பனை மரம், விளா மரம், வேல மரம், உடை மரம், புன்னை மரம், புணுகு மரம், பாலை மரம், வாழை மரம், தாழை மரம், முதிரை மரம், பூ மரம், பெருக்கு மரம், இப்படி கூறிக் கொண்டே போகலாம். எனக்கு 78, ஏழு தலைமுறையில் அனைவரதும் பெயர், சொத்து விபரம் தெரியும்.
Silambam kalaiyaka kaatru kodukkapadukirathu , but kulavai katrukodukkapadavillai
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதப்பா சாமிகளா😀😀😀
முயற்சி அருமை ஆனால், குழவை என்பது நாக்கை வெளியே தெரியாமல் இடதுபுறமும் வலதுபக்கமும் அசைத்து சுழற்ற மெல்ல வாய் திறக்க சத்தம் சிறந்த முறையாக வெளிய கேட்கும் ஐயா இதை சொல்லிக் கொடுத்து செய்தால் சரியாக இருக்கும்
'பிரயத்தனம்' என்பதே வடமொழி. 'முயற்சி' என்பதுதான் தமிழ் சொல்.
Thandai..Kanagi s most famous jewelry which created history. I am wearing at present.
உறவினர்கள் வீட்டிக்கு கட்டாயம் செல்ல வேண்டும்
Super . Excellent. Very good talented persons. Each and every one is different kind of talente. Hatts off to everyone. Thank you vijay TV for bringing out the talented of each person.
Parthu❤rachikum❤oru❤nikalchi❤
Intha❤nikalchiku❤comentse❤kodutha❤anaivarukum❤nantri❤kalantha❤vanakam❤
Attaluku❤oru❤kootalu❤adupu❤kattaiku❤oru❤thodapa❤kattai❤
Muthal❤nal❤valai❤ilai❤irandavathu❤nal❤thayalai❤moontravathu❤nal❤kaiyilay❤
Tamil❤peci❤tamilai❤mathithu❤valvom❤
Great gopinath
வாசல் சானி போட்டு கோலம் போடுதல். வீட்டை சானிப்போட்டு மெழுகுதல்
குமுள். மரம் என் மாமா ஊரில் பிள்ளையார் கோவில் முன் இருக்கும் 40வருடம் முன்பு காய்ச்சல் வந்தால் பூ காய் பரித்து சாப்பிடுவோம் உடனே குணமாகும்
தததததெரியும் ஆனா தெரியாத மாதிரி தான் காட்டிப்போம்🎉😮
My 1std student Dhakshan holds kinnas record in double stick rotation
Eppidi hosur anna nenga parisipate panninga sollunga plzz
👍👍👍👍👍welcometheprogrammetyou
59:19. Adichi vidunga adichi vidunga Gopi sir
Recently Gopinath speaks more English than Tamil.
Gobi Anna comment super
மரம் தான் மரம் தான்
மனிதன் மறந்தான்.........என்ற நினைவுகளுடன் ....
0
L0
L0
L
P
25 வருடத்திற்கு முன் கழுத்தூர் 16 மற்றும் 21 சவரனில் செய்வது வழக்கமாக இருந்துள்ளது. 100 வருடங்களுக்கு முன் 116 சவரனிலும் செய்துள்ளார்கள் நகரத்தார்கள். தற்போது தங்கம் விலை உயர்வால் 11 மற்றும் 9 சவரனாக குறைந்துள்ளது என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
Hey en classmates oru ponu irukaley😅😅 yaravathu ethu epa vantha episode nu sollunga evlo years achu therinja solunga pa
No one told kuthuvizhakku, kolam, Vasal thelithal. Go behind the house when we come back from death ceremony and take bath with the dress..
Vibhudhi?
வீட்டில் வளர்க்கும் மரங்களில் பப்பாளி வாழைமரத்தை கூட பேச்சு வாக்கில் வரவில்லை
❤❤❤❤) 😊😅😊😊😊😊😊😊8😅8)
ம்ழ்9,,😮 6:19
எங்கள் ஊரில் கல்லால மரம் உள்ளது.இலைகள் தடிமனாக இருக்கும் .
மேற்கு தொடர்ச்சி மலைகிராமங்களில் இன்ற அளவும் உள்ள பழக்கம். விசதன்மை இல்லாத 108 மரம் குச்சிகள் சேகரித்து யாகம் நடத்துவது நடைமுறையில் உள்ளது.
சிரிப்ப அடக்க முடியல
நம்மை நாம் தமிழர் என்று சொல்வதை விட மற்றயவர் இவன் ஒரு தமிழனடா என்று சொல்வதே பெருமை. நாம் நம்மைப் பற்றிச் சொல்வது தற்புகழ்சி.இதில் நாம் தமிழருக்குரிய எந்த அடையாளத்தையும் பின்பற்ற மாட்டோம் ஆனால் அடிக்கடி நான் தமிழன் எனச் சொல்வோம். இது பெருமையல்ல மற்றய மொழிக்காரன் அவன் தமிழன் என்று சொல்வது தான் பெருமை.அப்படி வாழ்ந்து காட்டியவர் பாரதி. அவருக்கு வறுமை இருந்தாலும் அது வறுமையல்ல. தலை நிமிர்ந்து வாழ்ந்ததால் ஏற்பட்ட பெருமை.உண்மையான தமிழ் பண்பு திருவள்ளுவர் கூறிய வழியில் விரும்பி வாழ்ந்து, தன் மொழியின் பெருமையை அறிந்து, எவருக்கு பணிய வேண்டுமோ அவருக்கு பணிந்து வாழ்ந்து வருபவன்தான் தழிழன்.தன் சுயநலத்திற்காக பணியக் கூடாத இடத்தில் எல்லாம் பணிந்து அவமானப் படுபவன் தமிழனல்ல. இப்படி அவமானத்துடன் வாழ்பவர்கள் தன் இனத்தையே அழிக்கும் கோடரிக் காம்புகள். காமராஜர் போன்றவரகள் தமிழனாக வாழ்ந்ததால் மற்றய இனத்தவர்கள் அவரில் மரியாதை வைத்திருந்தனர். நேருவிற்கு விருப்பமானவர் காமராஜர்.
அருமை அருமை
Tamales cooking with turmeric highly
Avul pattai chain, keja Lakshmi chain,billai,thambukyiru chain,