பேரழிவுகள் இந்தாண்டு எப்படியெல்லாம் வரும்? | Tsunami | Earthquake | Captain Vijayakanth | PART 3
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ม.ค. 2024
- "கடவுள் இருக்கா? இல்லையா?" : செம Twist | சிலை வழிபாடு ஏன்? | மந்திரம் சொன்னால் வாழ்க்கை மாறுமா? | PART 3 | Karthick MaayaKumar | KALAM | Episode 215 |
#GOD #Predictions2024 #astrology
Astrology
Subhash Balakrishnan : 9940866646
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
Hi
தமிழ் தமிழ் கடவுள்
சங்கம் வைத்தது பத்தி போடுங்க
I🎉 Bro kadvul pesathinga ningatha bro neraiya siththargal book aprom babavanga neraiya sollirukkangala athula thedi kaduvula manusanga papangala nu check panni video podungq bro
Pls check my comments
Check my comments
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்ட பின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர்கான வல்லரோ
என்னிலே இருந்திருந்து யானும் உணர்ந்து கொண்டேனே🙏🙏🙏🙏🙏🙏
கடவுள் இருக்கிறார் ஓம் அம்மை அப்பனே சிவசக்தியே உன் பாதம் போற்றி ஓம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
நமது உடம்பே கோயில்( தூய்மையாக வைத்திருங்கள்)
மனமே இறைவன்( அன்பே சிவம் பொறுமையுடன் உண்மையான பக்தியோடு இருங்கள்)
எல்லாம் நன்மைக்கே என்று வாழுங்கள் கஷ்டம் இல்லாம கடவுளும் இல்லை
அருமையான உண்மையான பேச்சு அய்யா நன்றிகள் பல பல பல அய்யா🙏👋
காரசாரமான விவாதம் அருமையான கேள்விகள், அருமையான பதில்கள் ❤
துணிந்து செல்க, தொடர்ந்து வருவோம் 🎉🎉🎉
நமக்கும் மேல் ஒரு சக்தி உண்டு
ஓம் முருகா....🙏🏼🦚🙏🏼
ஓம் நமசிவாய 🔱🙏 ஓம் சக்தி பராசக்தி 🔱🙏
கடவுள் இருக்கார்.........10000%உண்மை........நாம் அனைவரும் மாய உலகத்தில் வாழ்கின்றோம்.........உடல் அழியும் ஆத்மா ஒளி அழியாது??????கடவுளை காண விரும்புகின்றீர்களா????????தனிமையா ஒரு அறை அந்த அறை முழுவதும் வெள்ளையாக இருக்கணும்....ஒரே ஒரு மண் விளக்கில் தீபத்தை எரிய விட்டு ....அந்த ஒளிச்சுடரை கண் சிமிட்டாமல் பாருங்க பார்த்துக்கிட்டேயிருங்க.....கொஞ்சம் நேரம் கழித்து கண்ணை மூடுங்க...இது போல 48நாள் செய்யுங்க....இரவில் நீங்கள் யார்?????முற்பிறவியில் பிறந்த அனைத்தும் காட்சிகளாக வந்து போகும்.....கடவுளை ஒளி ஒலியாக பார்ப்பீர்கள்.....முயற்ச்சி செய்யுங்க 48நாள் விரதம் இருக்கணும்....
உண்மையா போன ஜென்மத்தில் நாம் யார் என்று தெரிந்து கொள்ளலாமா
Conjuring kannappa movila Vara mathiri risk agidumpola😮😮😮😮😮😮
Nice Story 😁👏
ஆன்மீகத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வழிகாட்டி அருள்புரிவீர்களா.
கடவுள் இருக்காரு ஒரு நாள் அவரைபார்த்து உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் அவரை கண்டு புலம்புவார்கள்.✝️✝️✝️
Jesus ooru manither thana avar eppadi god ahhga maeruvar 😂😂
நாங்க ஏன்டா புலம்ப வேண்டும் கோமாளி😂😂😂😂😂
உன் இயேசு தான் புலம்புவார் புலவரே😂😂😂😂😂😂
அய்யோ இவரா கடவுள் என்று
@@sivagamisekar1889 🤣🤣🤣🤣🤣
நம்பிக்கை தான் கடவுள் கடவுள் தான் நம்பிக்கை 😊
படைப்பாளி இல்லாமல் படைப்பு இல்லை. அமரும் இருக்கை ஒரு படைப்பு ஆனால் அந்த இருக்கைக்கு தன்னை படைத்தவன் பற்றிய அறிவு இருக்காது. அது போலவே நம்மை படைத்தவனை அறியும் அறிவு நம்மிடம் இல்லை.
இதுவே உண்மை. படைத்தவனை அறிய முற்பட்டாலே போதும் பதிலாய் வந்து நிற்பான். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@@mangait1530 கடவுளை உயிரில் மட்டுமே உணர முடியும் .
தேடித் தேடி அலைந்தவனும் காணவில்லை என்றான்
தெளிந்த நிலை கொண்டவனும் இல்லை இல்லை என்றான்
இல்லை இல்லை என்றவனும எதனை இல்லை என்றான்
இல்லை ஒரு சக்தி என்று சொல்லவில்லை என்றான்
👏👏👏👏👏👏👏👏👏 இது தான் நிதர்சனம் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைபவன் மனிதன்
கடவுள் என்று ஒருவர் இருந்தால் இந்த பாவ வாழ்க்கையில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்.
கடவுள் இருந்தால்--
என்று சொல்லாமல்
கடவுள் இருக்கிறார் என்று சொன்னால்
கடவுள் நம்பிக்கை தானே கடவுளைக் காட்டிவிடும்.
Anbea shivam my God Shiva blessed
கடவுள் = கட + உள்
கடந்து செல் உனக்குள்.எவன் ஒருவன் தன்னுள் கடந்து சென்று தான் யார் என்பதை உணர்கிறானோ அவனே கடவுள்..
7 Chakra That's Right 👍
ஐயா! இறைவன் என்றால் என்ன?
@@divineshalomcatholicminist701 இறவா வரம் பெற்றவன்
இறவா வரம் பெற்றவன்
@@ganesh26100 அந்த வரத்தை தந்தவன் யாரோ?
( இறவா வரம் "பெற்றவன்" )
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது. அறிவுப்பூர்வமாகவும் உள்ளது.
சப்தம்,,என்பது...வார்த்தை...
ஆதியிலே வார்த்தை இருந்தது...யோவான் 1:1(பைபிள்).. 9:33
சுபாஷ் பாலகிருஷ்ணன் ஐயா நீங்கள் அருமையான விளக்கம் கொடுத்திங்க நீங்கள் ஆன்மீக புத்தகம் எழுதி வெளியிடவேண்டும்
அழகான கேள்விகள் தெளிவான பதில்கள் அற்புதமான பதிவு
As long as we think we are the body, icon worship is necessary, rituals are necessary.
So long as we identify with a mind mental kind of worship is a must. This includes Japa and yoga etc.,
So long as we identify with the intellect, introspection leading to meditation is a must.
When this starts bearing fruit, enquiry, specially about the self is indicated. When self realisation happens, the notion of the external God vanishes.
Claiming that there is 'no God' entertains thoughts about God and bears the same effect as for the believers: sometimes even more!
நம்பிக்கை தான் கடவுள். மனித நேயம் மற்றும் அன்பு . கருணை உள்ளம் கொண்ட நல்ல மனிதர்கள் அனைவரும் தெய்வங்கள் தான் . தெய்வத்தை நேரில் பார்க்க முடியாது . மனித நேயம் கொண்ட மாமனிதர் உருவில் தெய்வத்தை பார்க்கலாம். மற்றும் எதுவும் நம்பிக்கை தான் ஒரு கல்லாய் இருந்தாலும் அதன் மீது நம்பிக்கை வைத்து விட்டால் அது தான் தெய்வம்.
Naa than Kadavul ❤
@@arun26119கமல் சார் டயலாக் தான் கடவுள் இருக்கு சொல்றவங்கல கூட நம்பலாம் கடவுள் இல்லை என்று சொல்றவங்கல கூட நம்பலாம் ஆனால் நான் தான் கடவுள் சொல்றவங்கல நம்பவே கூடாது . நான் சொன்னது மனித நேயம் கருணையும் இரக்கமும் கொண்ட நல்ல மனிதர்களை.
@@arun26119 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஏராளம்
நம்பிக்கை, உண்மை உணராமல் சும்மா நம்புவது.
கடவுளை உணர்ந்தவன் நம்பமாட்டான். உணருவான்.
நீ “இனிப்பை”. நம்புகிராயா? உணருகிராயா?
கடவுள் இனிப்பை போல கோடி மடங்கானவர்
உணர்வுகளின் உண்மையான விவாதம். பதில் சொன்ன பிரதர் வாழ்க வளர்க 🙏
Very good and believable answers.....
வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻. மாலை நல் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻.
Om siva jai hind super
மிக அருமையான தகவல்,,,,🌷👌
வீடியோ போட்டு ஒரு நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள எப்படி 30 நிமிஷம் வீடியோ பாத்த
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம்
மிக அருமையான விளக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
Hi Karthick, You handle the the interviews very well, you ask the tough questions with out hurting the interviewee. That's really good, Keep it up.
This is the best mayaam interview. Keep up
Part 2 waiting
Mikka nandri sir ❤
Very beautiful explanation 🙏💯
Karthik bro thank you so much for this content. Very valuable msg you bring to public hat's off
Beautiful 👌 very nice 👍
❤ மிக மிக அருமையான பதிவு. ஐயா ❤
❤ வாழ்க வளமுடன் ❤
❤ நற்பவி ❤ நற்பவி ❤
மிக அருமை👌👌👌👌👌
அருமையான உரையாடல்
சரியான கேள்வி சரியான பதில் சார் 🙏
அருமை ஐயா 👏🏻👏🏻
Super video
karthik brother i want your autograph
because of you my knowledge improving from malaysia 🇲🇾 ❤
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை
வட்டம் கீழப்பூங்குடி ஊராட்சி குருந்தம் பட்டியில் உள்ள
கடம்பாளுடய அய்யனார்
சன்னிதானத்திற்கு ஒருமுறை
Iyya come to the point
பகுத்தறிவு என்பது அயோகியத்தனம்
பகுத்து அறியுதல் இறைவன் இருக்கின்றான் என்று பகுத்து அறியவே 6ம் அறிவு
அருமை ஐயா வணக்கம்
ஆறறிவு இருப்பதனால் தான் இதெல்லாம் நடக்கிறது
Supet Sir
ஓம் சிவ சிவ
Nature is God
தொடர வேண்டிய அருமையான விவாதம்
தொடர்ந்தால் பலருக்கும் பயன்
Amezing 👍
Nice ❤
In the name of GOD , some people live by cheating others. He is one of them. OM NAMA SIVAYA!!!!
வணக்கம் சந்திரசேகரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Super sir
அட பாவி இது கூட தெரியல இவருக்கு...😅😅😅 12 மாதங்கள் என்பது சூரியனை புவி ஒரு முறை சுற்றி வர ஆகும் நாள்... அதுதான் 365 நாட்கள்.
According to me God is there but not the ones we worship.. it is an ultimate power which is comon for all and fate is there.. luck is there..
மற்ற நாடுகளுக்கும் 7 நாள் 12 மாதம் அது எப்படி சாமி
Money is always ultimate 🥀🕊️💸
Part 2 wanted
அந்த மனசு தான் சேர் கடவுள்❤❤❤
7 days - 1 week
27 natchathiram - 1 month
12 rasi- 12 month
365 days -……….?
Of course Kaaba has a stone brought from heaven...so it has to be a lingam... inform I got it from pilgrimage...
♥️❤️❤️ஓம் நமசிவாய ♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️அண்ணாமலை அப்பா ♾️♾️🙏♥️❤️❤️❤️♥️சிவம் ♾️♾️♾️♾️♾️♾️♾️100000000000000000000000000000000000000000000000000%true
ஒரே இடத்தில உட்கார்ந்து ஓட்ஸ் சாப்பிட்டால் நல்ல மெனி டைல்ஸ் மாதிரி ஜொலி ஜொலிப்பா தான் இருக்கும்
Super bro
கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுவது தான் இவர்கள் வேலை
👍👍👍
கடவுள் உலகத்தைப்படைத்த பின் 7ம் நாளில் ஓய்ந்திருந்ததால் வாரத்தின் நாட்கள் 7 என குறிக்கப்பட்டது
வேதாகமத்தில் 7,12,50ஆகிய எண்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது
அப்படியே
ரிக் வேதம்
யசூர் வேதம்
சாம வேதம்
அதர்வன வேதம் படிங்க முடியலைன்னா கீதசாரம் 10படிங்க அப்பயும் தெளியலான சிவபுராணம் படிங்க அப்பயும் முடியலனா கந்தபுராணம் விநாயக புராணம் மஹாபாரதம் ராமாயணம் படிங்க அப்பயும் முடியலைன்னா ஓம் நமசிவாயனு சொல்லி பாருங்க 30நாளுக்குள்ள புரியும்
@@KingOFtheKING20 சகோதரா! இவை அனைத்தையும் தாங்கள் படித்து முடித்து விட்டீர்களா?
இல்லை குறைசொல்ல குறைந்தபட்ச தகுதியாக எங்கும் இனாமாக கிடைக்கும் பைபிளாவது படித்தீர்களா? வெரும் கோபத்தில் வெளிப்படுத்தும் வெகுளித்தனம் தகுதியற்றது.
@@KingOFtheKING20👏👏👏🙏
@@divineshalomcatholicminist701 ஆதம் எவளுக்கு எப்படி சந்ததி உருவாகியது அண்ணா தங்கயை, தம்பி அக்காயோடும் படுத்து தானே உங்கள் rc காத்தொழிக்கம் உருவாகியது 🤣🤣🤣 இது உண்மை தானே
@@divineshalomcatholicminist701 கிறிஸ்தவர்கள் எதற்காக அடுத்தவர் வழிபாட்டில் மூக்கை நுழைக்கிறீர்கள். சும்மா இருக்கிற சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்று பழமொழி கிராமங்களில் கூறுவது போன்று உங்கள் மரியாதையை கெடுத்துக் கொள்கிறீர்கள். எனது பண்பாடு கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியது எனது தர்மம். சிவன்தான் உண்மை என்று ஆதாரப்பூர்வ தத்துவத்தோடு நிரூபித்துக்காட்டுகிறேன் அதே போல் ஏசு உண்மை என்று ஆதாரப்பூர்வ தத்துவத்தோடு நிரூபித்துக்காட்ட வேண்டும் அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் ஏசு பொய் என்று ஒத்துக்கொள்கிறீர்களா? ஒரு நிபந்தனை நான் சிவன் உண்மை என்று நிரூபித்த பின்னர்தான் அடுத்த கேள்வி கேட்பேன் அதே போல் நீங்கள் ஏசு உண்மை என்று நிரூபித்த பின்னர் தான் அடுத்த கேள்வியை கேட்க வேண்டும். தாங்கள் விவாதத்திற்கு தயாரா?
கார்த்தி இந்த மாதிரி தற்குறி எல்லாம் என் பேட்டி எடுக்கிற காபாவலலிங்கம் இருக்குதுன்னா அப்போ திருப்பதியில் என்ன புத்தர் இருக்காரா
மஹா பெரியவா விண் தெய்வத்தின் குரல் படியுங்கள் உண்மை விளங்கும்
ஒரு மனிதன் ஒரு கல்லை வெறும் கல்லாக பார்த்தால் அது வெறும் கல் தான். அது எதிர்மறை எண்ணம். அதையே வேறு விதமாக பார்த்தால், அது வேறு. இறைவன் படைத்த உயிரில் எல்லாம் இறைவன் வாழ்கிறான். உதாரணம் ஆக நீங்க ஒரு கஷ்டத்தில் இருக்கீங்க அதில் இருந்து வெளியில் வரமுடியாத நிலைமை. அப்போது நீங்க அறியாத ஒருவர் உங்களுக்கு அந்த நிலையில் இருந்து வர உதவுகிறார் அப்போது அவர் உங்களுக்கு கடவுளாக தெரிவார். அந்த நிலையை தான் நாம் கடவுள் என்று சொல்கிறோம். சில சமயம் அந்த உதவி செய்தவர் நீங்க உணருவதற்கு முன் மறைந்து விடுவார். அவரே கடவுள்.
Om nama shivaya
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் தம்பி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
சிந்திக்கவும். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam ஓம் நம சிவாய ❤
@@vicckyviccky4128 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
Bumi Suriyanai sutthi mudikka 12 maasam aakum, athuthan bathil sir
தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@@Dhurai_Raasalingam naan Malaysia nanba
@@Dhurai_Raasalingam செரி தமிழ் வேனும் இடத்தில் நான் எழுதுகிறேன்
@@SkSk-nt9qe மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
Thala nenga vera level ❤❤❤
Jesus
உன்னை இயக்குபவர் கடவுள்
Ohm Namasivaya from Sri Lanka
வணக்கம் விக்னேசுவர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
ஆழ்ந்த ஆய்வு மற்றும் அனுபவத்தில் வெளிவரும் சூப்பர் விளக்கங்கள்
Best mathematics
Nice topic! I am from ayyer family and really understand the vibration of mantras and others energy method. But now i am converted to islam.❤ where i feel more connected with the creator. Hindu is the start up and islam is the ending for me.🎉
Brother, Jesus is a true living God. His words are coming true.
ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்துலக ஜீவராசிகளும் இந்து மதமே. தாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு தேவையில்லை.அனைத்து அணுவும் இறுதியில் அடங்குவதும் ஈசனிடத்தில் மட்டுமே ஏனெனில் எம் ஈசன் தான் அனைத்திற்க்கும் சொந்தகாரன். சர்வம் சிவ மயம், சர்வம் சிவார்ப்பணம், ஓம் நமசிவாய, ஓம் சிவாய நம. தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் எம் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏.
being an ayyar you know everything but what a sad you lost your bakyam.
கடவுலை நாம் செய்யும் செயலுக்கு துணையாகவா என்று நினைத்து நல்லசெயல்களை செய்வதுதான் நம்மைசுற்றி நடக்கும் பிரச்சினைகளை நம்மால் தான் தீர்வு காணமுடியும் கிரகம் நச்சத்திரத்தையும் துணை க்குமட்டுமே வைத்துகொள்ளவேண்டும் தெய்வத்திடம் எல்லாபொறுப்பையும் கொடுப்பது தவறு தன்கொண்டாட்டாட்டத்திற்க்குமட்டுமே தெய்வத்திற்க்கும் சிலைக்கும் மாலைபோட்டு கொண்டாடுவது சிறப்பு
கடவுளை
Karthi anna superb sonna anna
வணக்கம் மூர்த்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Kandippa kadavul irukar namma maname kadavul nallathu seinga nallathu nadakum mandhiram devai illanga om 🕉 nama shivaya 💞🙏💞
வணக்கம் மல்லீசுவரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Kadaval pathi ketta samanthama ilam sollurigala sir
தெளிவா மறுபடியும் விடியோவை பாருங்க .
🙏 மிகவும் நன்றி அண்ணா நீங்கள் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் உண்மை உங்கள் ரூபத்தில் நான் கடவுளை பார்க்கிறேன் அண்ணா உங்கள் முன்னோர்கள் செய்த பாக்கியம் அண்ணா 🙏🕉️🙏👍
ஜ1
ஷஷஷஸ
ஜ1௧௧என்று ஜஜ
ண என்று ஜ
ஜஜஜஜஜஜஜ😊
Hello karthik bro, I'm following you for a long time you and your team mostly deep dive into a topic bring maximum info and your polite narration on the screen is tremendous keep rocking.
On screen people say all goodies, worry about a common man or common issues are very good, some people are God's gifted people know how to communicate they try to make money with other tears or problems I personally didn't like that., as per myself astrologers are not god thy do permutations and combinations some times it work sometimes a miss, no guarantee that will happen if someone not able to decide what to do next, few ppl choose to go to these astrologers they charge heavily not even the mnc hospitals wont charge that much for one concelling. I feel like God's gift should not be wasted in adding our sins.😊
இயற்கை என்பது ஐட சக்தி; அதை இயக்க ஒரு சக்தி வேண்டும்
மாயம் studios சேனல் Best
15:50 savage 😂😂😂
Amala saji scam pathi podunga
Periyaar no 2 maayakumaar.
மன்னர்கள் கோவில்களை கட்ட காரணமே தங்களது செல்வங்களை பதுக்கி வைக்கத்தான்... மக்கள் சிலையை மட்டுமே பார்த்து வணங்க வேண்டும் மற்றவை அவர்கள் கண்ணுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சிலை வழிபாடு ஏற்பாடு செய்தார்கள்.... கோவிலுக்கு முன்பு உள்ள மண்டபத்தின் கீழே செல்வங்களைப் பதுக்கி வைத்தார்கள் சிலையை வணங்குபவர்கள் பின்னே திரும்பி மண்டபத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். மன்னர் குடும்பத்தினர் வந்து போக மண்டபத்தில் கீழே ரகசிய வழி வைக்கப்பட்டது.. இந்த செல்வத்தின் ரகசியம் மன்னர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் முகலாய படையெடுப்பு ஆங்கிலேயர் படையெடுப்பில் செல்வங்கள் தென்னகத்தில் சூறையாடப்படும் போது கோவில்களில் ஒன்றும் இருக்காது என்று. நம்பி சென்று விட்டார்கள்.... அப்படித்தான் பத்மநாபர் கோவில் உள்ள செல்வங்கள் இன்றும் பத்திரமாக உள்ளது. மற்றபடி தென்னிந்தியர்களுக்கு சிலை வழிபாடு கிடையாது.. மன்னர்கள் பொறுத்தவரை அனைத்து கோவிலையும் செல்வங்களை பதுக்கி வைக்கும் இடமாகத்தான் இருந்து. சிலை வழிபாடு செய்யும்போது மக்களின் முழு கவனமும் சிலை மீது மட்டுமே பக்தியோடு இருக்கும்..... இந்தியாவில் உள்ள அனைத்தையும் சூறையாடிய முகலாயர்களும் ஆங்கிலேயர்களும் ஏன் கோவில்களுக்குள் செல்லவில்லை என்றால். கோவில்களில் ஒன்றுமே இறருக்காது என்று அவர்களும் நம்பினார்கள்.. இதுதான் அந்த கால மன்னர்களின் ராஜதந்திரம். மற்றபடி பக்தியாக எல்லாம் கோவிலை கட்டவில்லை... யார் கண்டார் தஞ்சை பெரிய கோவிலில் கூட ஏதாவது புதையல் இருக்கலாம்..... இங்க பேசுபவர் ஒரு சங்கி என்று நினைக்கிறேன் அதான் சாத்தான் வேதம் ஓதுவது போல் ஜோசியத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்... நீங்கள் இவரிடம் சனாதானம்பற்றியும் சாதி இருக்கணுமா இருக்கக் கூடாதா என்று கேள்வி கேட்டிருக்க வேண்டும்.. அனைத்தும் கிடைத்த வனுக்கு வாழ்க்கை போரடிக்க த்தான் செய்யும்.. ஆனால் பதிவிலும் அதிகாரத்திலும் உள்ளவனுக்கு வாழ்க்கை என்றுமே வாழ்க்கை போறடிக்காது. ரஜினிகாந்த் மாதிரி 73 வயசிலும் நான் தான் சூப்பர் ஸ்டார் ... நான் மட்டும் தான் சூப்பர் ஸ்டார்னு நாயா பேயா சாகுற வரைக்கும் அலைஞ்சு கிட்டே தான் இருப்பாங்க... இமயமலை கடவுள் பக்தி இது எல்லாமே உருட்டு தான்.
உள்ளம் திருக்கோயில் உன் உடம்பு ஆலயம் வள்ளல் புராணக்கு வாயு கோபுர வாசல் நல்லவன் உள்ளத்திற்கு ஜீவனே சிவனே சிவலிங்கம் சிவலிங்கம்
Brother.. unga videos lam nalla clear ah iruku.. nalla reach iruku.. congratulations.. vallalar spirituality pathi romba precise ah solirukaru.. avar sonatha pathi neenga konjam padichu parunga.. ungaluku sari nu patuchuna.. atha pathi oru video poda mudiyuma brother.. makkaluku thelivana karuthu seranum nu virupa paduren.. neenga clean ah explain pandreenga.. athan unga kita kekuren.. nandri 😊🙏
வணக்கம் சுரேண்டர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam vanakkam Aiya.. ennudaiya kaipesiyil thamizh thattachu illadha karanathil than aangilathil kuruncheithi anupavendi ulladhu.. ungal siramathirku mannikavum.. aanma naeya orumaipaatil irukum naan, Ella mozhiyum en mozhiye, anaivarum en makkalae endru karuthugindren.. thamizh , aangilam mozhiyil paagupadu parkaamal , anbenum mozhiku mukkiyathuvam kuduka virumbugindren.. en nokkam karuthu sarnthavai, athanal nan mozhiyai karuthavilai.. ungal nokkamum athuvaanga irunthal, mozhiyai thaandi athilulla karuthil mukkiyathuvam koduthu.. arivu valarchiku uthavungal.. nandri Aiya😊🙏
@@surendarkumar880 தம்பி, உங்கள் பதில் வேடிக்கையாக உள்ளது.
தமிழ் விசைப்பலகை (தட்டச்சு) பதிவிறக்கம் செய்து எளிமையாக தட்டச்சு செய்யலாமே, முயன்றால் அனைத்தும் சாத்தியமே. *நம் தாய்தமிழ் மீது உண்மையான பற்று, மதிப்பு இருந்தால் இதுபோன்ற காரணங்கள் வாராது.* மற்றவகர்கள் எப்படி அழகிய தமிழில் பதிவிடுகின்றனர் என சிந்தித்ததுண்டா நீங்கள்.
*தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@surendarkumar880 உங்கள் கைப்பேசியில் தமிழ் தட்டச்சு இல்லாத காரணத்திற்காக ஆங்கிலத்தில் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறுகிறீர்கள்.
நீங்கள் எழுதியது ஆங்கிலம் தான் என்று உங்களால் உறுதியாக கூறமுடியுமா ? *நீங்கள் எழுதுவது ஆங்கிலம் அல்ல, அது நம் தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்யும் கண்றாவி தங்கிலீஷ் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.* ஆங்கிலம் வேறு, தங்கிலீஷ் வேறு.
தயவுகூர்ந்து, *தமிழை தமிழாக எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள், இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி நம் தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
மேலும், நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் அல்ல, ஆங்கிலம் கூடாது என்பது எனது நோக்கம் அல்ல, ஆங்கிலம் சிறந்த மொழி, உலக தகவல் பரிமாற்ற மொழி என பல சிறப்புகள் உள்ளன. ஆங்கிலத்தை அதற்குண்டான இடத்தில் எழுதுவது சரியே. ஆனால், பெரும்பான்மையான தமிழ் மக்கள் காணக்கூடிய தமிழ் காணொளியின் கீழ், நம் தமிழ் உறவுகளுடன் கருத்துகளை பரிமாற நம் தாய்மொழி தமிழ் போதுமே, நம் தமிழை அசிங்கப்படுத்தும் தேவையற்ற தங்கிலீஷ் எதற்காக ?
உங்களுக்கு ஆங்கிலம் தான் உயர்ந்தது, சிறந்தது என்றால் தாராளமாக ஆங்கிலத்தில் எழுதுங்கள், தங்கிலீசில் எழுதி தமிழை கொலை செய்யாதீர்கள். மிக்க நன்றி.
👌👌👌👌👌
🙏🙏🙏
❤❤❤❤❤
Arumai.maya.kumar.matta.matatukaravankalayium.kakkanu.
வணக்கம் சரவணன், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Nala kulapnar
God irukirraarr unmaa 💯🙏🦅🙏🙏🙏🙏❤️