முருகர் பக்தர்களின் கேள்விகளும் JSK கோபியின் பதில்களும் | JSK Gopi Interview | Murugan Miracle
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- #JskGopi #JayamskBakthi #murugan #jskgopimurugarinterview #vadapalanitemple #bhakthiinfinity
முருக பக்தர்களின் கேள்விகளும் JSK கோபியின் பதில்களும் | JSK Gopi Interview
| Murugan Miracles
For Business :
Email : vangapanampannalam@gmail.com - บันเทิง
மூன்று மாதத்திற்க்கு முன் வேல் வாங்கலாம் என்று நினைத்து கடையில் விரல் அளவு வேலை எடுத்தேன் பிறகு ஒரு தயக்கம் வேலுக்கு அபிசேகம் முறையாக செய்யவேண்டும் என்று எடுத்து பார்த்து விட்டு வைத்து விட்டேன் ஆனாலும் ஆசை இருந்தது.பிறகு நாமே தேடி வாங்குவதை விட மரஉகரஆகவஏ வரட்டும் என்று நினைத்தேன்.தானாகவே நாம் நினைக்காமல் கடவுள் நம்மிடம் தானாக வரவேண்டும் என்று சொல்வார்கள்.முருகர் அவராக நம்மிடம் வருவார என்று கடை வாசலில் வைத்து நினைத்து கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன் அதற்கு நான்கு ஐந்து மாதங்கள் கழித்து மிகவும் தீவிரமாக வாங்க வேண்டும் என்ற ஆசை பின்னர் மூன்று நாட்கள் முன் வெள்ளி கிழமை மாலை கண்டிப்பாக வாங்கவேண்டும் அதுவும் தஐமஆசமஉம் கூட என்று முடிவு எடுத்து வெளியே கொஞ்சம் வேளை இருந்தது அதை முடித்து வாங்கலாம் என்றால் நேரம் ஆகிவிட்டதால் வாங்க முடிய வில்லை.ஆனால் ஒருநாள் கழித்து உறவினர் திருச்செந்தூர் சென்றிருந்தோம் இந்தாங்க பிரசாதம் என்றனர் நானும் வாங்கி வைத்து விட்டு அவர்கள்ளிடம் பேசிவிட்டு இரவு படுக்கும் முன்பு அவற்றை திறந்து பார்த்தவுடன் அதிர்ந்து போய்விட்டேன் உள்ளே நான் கடையில் எந்த வேலை எடுத்து பார்த்து விட்டு வைத்து விட்டு வந்தேன் அதே விரல் அளவு வேல் கண் கலங்கிவிட்டேன்
@@dharani6913 supernga
கோபி அண்ணா நான் 17 வருடமாக முருகனை வணங்குகிறேன் நான் நல்லா இருக்கிறேன் நான் பலன் அடைந்த மாதிரி எல்லோரும் அடையவேண்டும் நினைத்தேன் முருகனை பற்றி நீங்கள் பதிவு போட ஆரம்பித்த உடன் என் குறை தீர்ந்தது முருகன் புகழைப் தொடர்ந்து பேச வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் கோபி அண்ணா எல்லா புகழும் முருகனுக்கே
Nanum முருகனை கும்பட ஆரம்பிச்சுருக்க எப்படி சாமி கும்பட்டணும் சார் pls sollunga
Gobi sir om Saravana bavaom nanum murugarai vanukuvan unga padi kathal padam avga padi pathu murgar pathi agida muruga ennai katihar oudicheko muruga
❤❤❤🙏🙏🙏
S
நான் முருகனிடம் என்ன கேட்டாலும் அன்றே எனக்கு பதில் கூறிவிடுவார். ஓம் சரவணபவாய நம. நம்பிக்கையுடன் எதை கேட்டாலும் தருவார்
அண்ணா நான் 28 வருடமாக முருகனை வனங்கி வருகிறேன் எனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் என் யாரோ ஒருத்தர் உருவத்துல வந்து என்ன காத்து அருள் வழங்கி என் உள்ளத்தில்.குடி கொண்ட முருகா🙏🙏🙏🙏🙏
Enakum sir
🙏எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏 அண்ணா என் வாழ்க்கைல நடந்த சம்பவம் இத கண்டிப்பா சொல்லுக. திருமணத்திக்கு பிறகுதான் முருகனை நான் வணங்க அரமித்தேன் குழந்தை வரம் வேண்டும் என்று மருத மலைக்கு படி எரி சென்றோம். அதே போல் எனக்கு திருமணம் ஆகிய மூன்றாம் மாதம் நான் கருத்தரித்து இருதேன் எங்களுக்கு 9 மாதம் கடந்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது மிகவும் மகிழ்ச்சியுடன் இருதோம் ஆனால் என் குழந்தை 25 நாள் தான் உயிருடன் இருந்தான் திடீர் என்ன உடல் நிலை சரிலலாமா மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு ஒரு வரம் இருந்து பார்த்து கொண்டோம் ஆனால் என் குழந்தை காப்பாத்த முடியவில்லை என்று மருத்துவர் கூறினார் என் குழந்தை முருகன் குடுத்தது என்று அடி கடி சொல்லுவேன் ஆனால் என் குழந்தை இல்லை என்பதா என்னால் ஏற்கமுடியவில்லை. அதில் இருந்து நான் முருகனை வணங்குவதே இல்லை ஒரு 3 மாதம் பிறகு முருகனை வணங்க அரமித்தேன். என் குழந்தை இறந்து ஒருவருடம் ஆகியது அந்த ஒரு வருடத்தில் என் மகன் பிறந்த அதே மாதம் நான் கருத்தருத்தேன் எப்பொழுதும் எனக்கு 4மாதம் ஆகிறது என் என் அப்பன் முருகன் அம்மா இருக்குன்குடி மாரி அம்மன் நான் அருளால் எனக்கு இரட்டை குழந்தை
பிறக்க போறாங்க என் குழந்தை நல்லபடியா பிறக்க நீங்களும் முருகனை வேண்டுகள் அண்ணா 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு
என் அப்பன் மருதமலை ஆண்டவர் நிச்சயம் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார்...
Kandippa ungalukku nalla padiya kulanthai pirgyakkum. Oru murugan.. oru irukankudi porappanga..... Ellam Avan arulal
Murugane kulanthaya varuvar
Enakku kolanthai otchamaga pirakkum nu sonnanga... En paiyankku 6 fingers ... Arumugam arulidum anuthinamum erumugam
அண்ணா என் குழந்தைகளுக்காக நீங்க கூட்டு பிரார்த்தனை வைக்கிறேன் என்று சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா.. நான் நிறுத்தாமல் பூம்பாறை கோயில் தீர்த்தத்தை என் இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துக்கிட்டே இருப்பேன் நிச்சயமா முருகர் என் ரெண்டு குழந்தைகளையும் சரி பண்ணி தந்துவிடுவார். நோயோட வீரியம் குறையும் சொல்லி இருக்கீங்க அண்ணா நான் வீரியம் குறைந்தாலே என் பிள்ளைங்க நல்லா ஆயிடுவாங்க நான் நம்புகிறேன். என் குழந்தைங்க இருவரும் குணமடைந்த உடன் நீங்களே சாட்சியாக சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எல்லாப் புகழும் முருகனுக்கே
முருகன் அருளால் உங்கள் குழந்தைகள் பூரண நலம் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
கர்மாவை தீர்ப்பதற்கான பாடல்களை நான் தேடிக்கொண்டிருந்தேன்.முருகன் உங்கள் இருவரின் மூலமாக அந்த பாடல்களை எனக்கு கொடுத்திருக்கிறார்.நன்றி!நன்றி!!நன்றி!!!.என் அம்மா முருக பக்தர்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...❤❤❤
ஐயா உங்களை எனக்கு அறிமுகம் செய்த என் முருகனுக்கு நன்றி.....
நான் கந்த சஷ்டி கவசம் பாடல் தினமும் கேட்டுக் கொண்டுதான் என் வேலையை தொடங்குவேன் 🙏 ஓம் முருகா🙏🙏🙏
எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏எனக்கும் முருகன் அருளால் நிறைய நல்லது நடந்து உள்ளது
வலி நிறைந்த வாழ்க்கையில் வழி துணை நீயே முருகா முருகா முருகா ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகன் மீது அதிக அளவு நம்பிக்கை வையுங்கள் நல்லதே நடக்கும் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏💯 நன்மை உண்டாகும் நீயே கதி என்று சரணடையும் போது அனைத்தும் அருமைமையாகநடக்கும் ஓம் முருகா 🙏🙏🙏💯
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏
Om Murga Murga Murga murga
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா
Gopi anna romba nandri na nenga sollurathu romba useful la irukku na very thanks na
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.கோபி sir .உங்களுடைய மருதாணி ரகசியம் செல்லுங்க. Sir .❤❤❤❤❤❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏
🙏ஆறுமுகம் அருளிடம்!
🙏அனுதினமும் ஏறுமுகமே!!
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤❤❤
சாய் செந்தில் சார் அவர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
,😅
திருப்புகழ் - அறுகுநுனி பனியனைய, இருவினை அஞ்ச மலர்வகை மங்க....🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Nandri muruga🙏
கோபி அண்ணா என் பையனுக்கு வயது 14 அவன் இன்னும் தனியாக நடக்க முடில. நான் முருகனுக்கு முடி காணிக்கையும் கொடுத்து இருக்கேன்.என் மகன் சீக்கிரமா அவனே எழுந்து நடக்கனும்.அவனுக்காக நீங்களும் வேண்டி கொள்ளுங்கள் அண்ணா.
🙏🙏🙏
Murugar kaividamattaar,🙏
அவனிதனிலே என்று திருப்புகழ் பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது அதை இன்று மதியம் நான் கேட்டேன் என்னை அறியாமல் கண்ணில் நீர் வழிந்தது... முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏
Enakum migavum pidatha tirupugal anna....
எம்பெருமான் ஞானமே வடிவாகிய வயலூர் வள்ளல் பெருமான் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 எல்லா புகழும் முருகனுக்கே
ஓம் சௌம் சரவணபவ ஶ்ரீம் க்ரீம் கிலீம் க்லெளம் சௌம் நமஹ
.... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... எல்லோரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் நலமாக இருக்க அருள் புரியுங்கள் ஐயனே...
Indha solgam murugan oda moola mandhiram ah?
Indha solgam murugan oda moola mandhiram ah? @elanila3889
yes, very powerfull manthiram
இறைவனின் லீலை அனைத்தும் மங்களம்🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Great things take time 🎉 மிக சிறந்த காரியங்கள் நடக்க தாமதம் ஆகும் 🎉 தாமதம் - சிறந்தது , அவசரம் - வீணானது 🌛 காத்திருப்பு முருகனை உணர செய்யும் ரசித்து வாழுங்கள் 🎉
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி JSK கோபி sir மற்றும் செந்தில் Sir ❤
ஓம் சரவணபவ ❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
Anna nenga sonna madhiri na non veg vitutan thirupugal padikuran ennoda life totally change ❤ aagitu 24 year's aagura enna ellarum enna madhikuranga ennala neraya peruku help panna mudiudhu elllathukum nenga karanam nengadhan ❤ anna innum solla neraya eruku❤❤❤❤
வணக்கம், நான் கோபி சகோதரரை நேரில் பார்க்கும் போது, என் வாழ்வில் என் அப்பன் முருகன் நிகழ்த்திய, நிகழ்த்தி கொண்டிருக்கிறஅற்புத விசயங்களை பகிர வேண்டும்...நன்றி
எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கே!!!
What happened tell me😊
முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏
சுகமே சூழ்க...!!! அண்ணா வணக்கம் என் பேரு சந்துரு ...நான் தீவிர முருக பக்தர் சின்ன வயசுல இருந்து... ஆனா நடுவில் வணங்க மறந்துட்டேன்.... இப்போ ஒரு 2 மாசம் பழைய படி வணங்க ஆரம்பித்து விட்டேன்.... January 9 அன்று என்னை அறியாமலே எதற்கு சென்றேன் என்று தெரியாமலே நான் மருதமலை சென்றேன்.... போய்விட்டு வந்த உடன் முருகன் திருவிளையாடல் ஆரம்பித்து விட்டது.. வேலை இழந்து விட்டேன்... முருகன் வழிபட ஆரம்பித்த நாள் முதல் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன்... இப்போது கொஞ்சம் மன கவலையுடன் இருக்கிறேன்...இருந்தாலும் முருகனை வணங்க மறக்கவில்லை.....
சில நாட்கள் முன்பு..ஒரு நாள் இரவில் மருதமலை முருகன் படம் முன்பு நின்று அழுது கொண்டு பின்பு தூங்க சென்று விட்டேன்.... அழும் போது கேட்டேன்..நீ துணையாக இருக்கியா இல்லையா என்று அழுதேன்....
அன்றில் இருந்து அதிகாலை நேரத்தில் ஒரு 5 மணி போல மயில் அகவும் சத்தம் கேட்டு கொண்டே இருக்கிறது🥹✨
இது என்ன சகுனம் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் அண்ணா🙏🙏🙏
❤ muruga
நன்றி அண்ணா இருவருக்கும்.நன்றி முருகா
Gopi sir oda oru video kooda miss pannama paakuren semmma positive eh irukum..... unga rendu perukkum oru korikkai ungal pechal eerkapattu pala bhaktargal kootam kootama ippo kovil poranga..... aaana kovila ivlo pera samalikka aatkal ,vasadhi iruka enbabhu migaperiya kelvin kuri ??????? Neenga andha kovilgal irupavargal kitta kondu sekanum adhuvum unga kadamai dhan..... appo dhan thodarndhu kootam varum murugar vazhiyil migavum neraga Nadakka vendum..... ellapugazhum murugarukey
ஓம் சரவண பவ
எங்களுக்கு குழந்தை வரம் தந்தருள வேண்டுகிறோம் முருகா
முருகர் தருவார்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
என் கண்களில் ஆனந்த கண்ணீருடன் நன்றி அண்ணா
Sasti veramtham erunga sevai veramtham erungaa
Sevai means?
எனக்கு மனசு கஷ்டமா இருந்துச்சு இன்னைக்கு ஆனா சார் உங்க பேய்ட் கண்டதுன்னு எனக்கு மனசெல்லாம் நிவர்த்தி ஆச்சு
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🔯💫ivaru solradhu 💯 உண்மை murugar vidhiyaye maatri amaikka koodiya sakthi ulla வல்லவர் avara muzhu manadhoda nambunale podhum avaru kita namba prechanaya vituta avare nalla vazhiya kaamipaar☺️☺️☺️வெற்றிவேல் murugarukku அரோகரா🙏🙏 (naane ஒரு adhiest ah irundhu ipo oru தீவிரமான முருக பக்த☺️☺️adhuvum murugarala)
🕉️🌏🦚🌏🛐🙏 Ellam Murugan Seyal 🛐🙏
🕉️🦚Arumugam 🦚 Arulidam🛐 Anudhinam🛐 Erumugam 🙏
Really thanks to Gopi Sir & Bhakthi infinity channel 🙏
வணக்கம் அண்ணா நான் சென்னை யில் தான் வசித்து வருகிறேன் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி மூலமும் உங்களாலும் முருகன் அருளாலும் நானும் முதன்முறையாக வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்றேன் நீண்ட அமைதியை உணர்ந்தேன் ஒரு வாரம் கழித்து வெள்ளியன்று தான் நிம்மதியாக உறங்கினேன் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் இருவருக்கும் மென்மேலும் உங்கள் இறை பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி ஓம் சரவணபவ ஓம் 🙏🌸🌼🏵️🙏
அண்ணா... அனைத்து கேள்விகளும் நன்றாக இருந்தது ரொம்ப நன்றி... முருகனோட அருள் இருந்தால் உங்களை ஒரு நாள் நான் நேரில் பார்ப்பேன்... எல்லா புகழும் முருககே..
ஒம் முருகா சரணம்
முருகன் அருளால் எனக்கு நண்மைந்நடந்து கொண்டே இருக்கிறது.....
நீங்கள் சொல்வது போல் நான் இருக்கிறேன் .... என்று முருகன் தினம் தினம் உணர்த்தி கொண்டே இருக்கிறார்....
ஓம் முருகா... ஓம் சரவணபவாய நமக.....
ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏழுமுகம் 🙏♥️
ஏறுமுகம் சரியான வார்த்தை
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி...JSK கோபி மட்டும் செந்தில் sir..❤
ஓம் சரவணபவ ❤
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤
ஓம் முருகா🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🏻🙏
நானும் கடந்த கந்த சஷ்டி விரதம் முதல் இன்று வரைக்கும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி இரண்டிலுமே பால் பழம் விரதம் இருக்கேன் 6pm மேல உணவு சாப்பிடுவேன் கிருத்திகை அன்றும் இப்படி தான்... முருகன் தான் எல்லாமே 🙏🏻🙏🏻🙏🏻பழனி ஆண்டவனுக்கு அரோகரா 🙏🏻
vanakam sir,
i'm writing from singapore.
we've been carrying milk pot for many years...this year when we started it started raining heavily. when i started walking..in my heart keeping charting murugan name..
we had to wait outside the temple for almost 1 hour..standing..but this guy whom i don't know was standing beside me holding umbrella for me..i don't know him..i felt murugan was beside me for all the while.
Everything Murgan work ❤
செந்தில் அண்ணா என் மகன் பிற்பந்தது முருகன் அருளால். பெரிய miracle தான் என் மகன் மற்றும் நானும் இன்று உயிரோடு இருப்பது என் அப்பன் முருகன் சரணாகதி அடைத்து பல வாருங்கள் ஆகிறது அண்ணா.... என் கதை கேட்டால் முருகன் கருணை உங்களுக்கு புரியும் கோபி சகோதரா நானும் முருகன் அருமையை எல்லோருக்கும் கூறி வணங்க சொல்லி கொண்டே இருக்கிறேன்.
ஓம் முருகா சரணம் அரோகரா 🐓🙏🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிக்க நன்றி கோபி சார்🙏 உங்கள் பேச்சு முருகப் பெருமானின் மிக அருகில் கொண்டு சேர்க்கும் வகையில் உள்ளது 🙏சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏
கர்ம வினை, ஊழ் வினை இரண்டும் ஒன்றா?? இல்லை வேறுபாடுகள் உண்டா என்ற ஒரு கேள்வி , எனக்கு ஒரு மாத காலமாக மனதில் இருந்தது.. என்ன ஒரு ஆச்சரியம்! நான் கேட்காமலேயே எனக்கு கோபி அண்ணன் மூலமாக முருகன் பதில் அளித்தார் 😊 முருகனுக்கு அரோகரா 🌺🙏🙏
சம்பந்தம் குருக்கள் குரல் முருகனின் மிக அருகில் அழைத்து செல்கிறது. பாடல் மூலம் இறைவனை நெருங்குவதை நம்புகிறோம்..இதை தொடர்ந்து செய்து வருகிறோம். அதைப்பற்றி பேசியதற்கு நன்றி நன்றி
நன்றி சரஸ்வதி அம்மா.முருகா போற்றி
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவா கருணைக் கடலே கந்தா போற்றி எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கு 🦚🦚🙏🙏🦚🦚
முருகன் மேல் தீராத அன்பு கொண்டுள்ளேன். Envy சாப்பிடுவதை தற்போது நிறுத்தியுள்ளேன். எவ்வளவோ அற்புதம் நடத்தியுள்ளார். ஆனால் ஏன் மகனுக்கு வெளி நாட்டில் உள்ளார். சஷ்டி கவசம், வேல் மாறல் திருபுகழ் படிக்கின்றேன். இன்று நல்ல வேலை செய்தி கிடைக்கும் என்று ஒவ்வொரு நாட்களாக 6மாதத்திற்கு மேல் நம்பிக்கையுடன் இருக்கின்றேன் என் மகனுக்கு நல்ல வேலை கிடைத்தால் குடும்பம் நிதி நல்லாயிருக்கும்.. மாலை அணிவது எவ்வாறு
முருகர்ட்ட கன்னீர் விடவேன்டியதில்லை அவர் முன்பாக நின்றாலேபோதும் நமக்கு என்னதேவையோ நிச்சயம் கொடுப்பார் முருகா முருகா முருகா எம்பெருமானே
Ennai aluga mattum than vaikuraru yen appan murugan kasttam kasttam mattum than adhaium thandi muruga muruga muruga only🙏🙏🙏🙏🙏
சரவணபவ தம்பி எனது தம்பியின் பெயர் குமரன். எங்கள் தகப்பனார் இன்றுவரை ஆரோக்கியமாகதான் இருக்கிறார். முருகனின் பெயருக்கும் தந்தையார் ஆயுளுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.
this channel
Connecting
International murugabakther kal.
All adiyars
Can help each other.
U both be the Head for this
ஓம் முருகா
எல்லாம் புகழும் முருகனுக்கே 🦚
🦚எல்லா புகழும் முருகனுக்கு 🦚
excellent interaction.
Great job
Good suggestion on positive vibration.
Give us vadapalani palieutchipooja.
Karma =Gods grace.
Hv good life
அண்ணா வணக்கம். தொடர்ந்து உங்கள் பதிவை பார்த்து கொண்டு வருகிறேன். நான் முடக்குவாதத்தால் அவதிபடுகின்றேன். 37 வயது பெண். எனக்கு வழி காட்டுங்கள் முருகா 🌺🌺
🙏 Paamban Swamigal Aruliya Shanmuga Kavasam Kelunga daily morning.
Murugan ungalai poorana gunam aakiduvaaru.
Muruga Potri
Kughaney Potri
Kumara Potri
🙏
ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவணபவ சுகமே சூழ்க நன்றி 🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏💐💐
எல்லா புகழும் முருகனுக்கே கோபி சார் அவர்களுக்கும் என் நன்றியை மட்டும் அல்லாமல் என் குடும்பத்தை சார்ந்த அனைவரும் நன்றி சொல்கிறோம் முருகன் ஒருவனே துணை எனக்கே
Excellent iam happy to watch your video thank you give more information about lord Murugan from Bangalore
சுகமே சூழ்க. எல்லாப் புகழும் முருகனுக்கே 🌳🦚🐓 🙏
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏💐💐 நன்றி அண்ணா 🙏🙏💐💐
எம்பெருமான் ஞானமே வடிவாகிய வயலூர் வள்ளல் பெருமான் போற்றி போற்றி
ஓம் சரவணபவ ❤🙏🙏🙏🙏 முருகா நீயே துனை🥺🙏🙏 அப்பா
Sir nan pava patta jeevan....murugan ennaiyum kaathu arulgirar....muruga....murugan thunai
முருகர் காப்பாற்றுவார்
Mikka nandri Anna Ella pugalum muruganuke
தமிழ் கடவுள் முருகன் புகழ் வாழ்க வாழ்க
காளிப்பட்டி கந்தா போற்றி.
Om murugan Thunai 🥰🙏
அண்ணா வணக்கம்🙏🏾 என் பெயர் கலைவாணன், வாழ்க்கைதோல்வி சந்தித்து 10 ஆண்டு பழனி பாதயாத்திரை,, சென்றுள்ளேன், தினமும் கடவுள் முருகன் படத்தை காலை வணக்கத்துடன் எல்லோருக்கும் வாட்ஸ் அனுப்புவேன், திரை துறையில், மற்றும், விஜய் மக்கள் இயக்கம், உள்ளேன் எனக்கு எந்த பதவி, இல்லை, ரொம்ப கஷ்டப்படுகிறேன், எப்ப ஜெயிக்கப் போகிறேன், முருகா முருகா
En manadhil ninaitha kelvikku indru ungal moolamaaga badhil kidaithadhu nandri muruga ❤🙏nandri Gopi anna🙏
மிக்க நன்றி சாய் செந்தில் சார். மற்றும் கோபி சார். நான் நிச்சயமாக வள்ளிமலை செல்கிறேன்.
Murugaa Murugaa En Ayyan Thunai 🙏🙏🙏 gopi anna thanks so much
என்றும் நீயே கதி முருகா 🦚❤️🙏
கோபி அண்ணா உங்களுக்கு முருகப்பெருமான் நடத்தி அற்புதங்கள் நீங்கள் செய்த முன் ஜென்மத்தில் புண்ணியங்கள் பழனி தண்டாயுதபாணிக்கு அரோகரா 🦚🪱🐓
மிக்க நன்றி முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩💕💕💕💕💕💕
அருமை அண்ணா...
ஓம் முருகா...
My sist grandson has food allergy.
Velmaral &all murugarsongs
I insisted them to read &visi t temple 48days &followup lord murugar.
I need all yr kootuprarthanaial.
Thankyou
Hi anna.... In UAE also, we celeberated THAI POOSAM... Avlo muruga bakthargal... Ella pugazhum muruganukae 🙏🙏
Super brother.Entha County ponalum namma murugar❤ a marakathinga.
❤❤❤❤❤ நன்றி சார்
Endha questions yenukkulla erundhathu nalla time sollaringa migaum nanri.....
கோபி ஐயா வணக்கம் நான் Grapics துறையில் உள்ளேன்.நான் முருகனை வேண்டி வேலை செல்லும் இடம் எல்லாம் முருகன் பெயரிலே உள்ளது .நானும் முருகனே துணை என்று வேலை செய்கிறேன் ஆனால் எனக்கு வேலையில் நல்ல பெயர் கிடைக்கிறது சம்பதிக்க முடியவில்லை ஐயா முருகனை நம்பி செய்த வேலையில் 3,4 மாதம் தான் இருக்க முடிக்கிறது குடும்பத்துக்கு உழைத்தும் உதவ முடியவில்லை இப்போழுது நான் நுரையீரல் சரியில்லாமல் உள்ளேன் இதனை நான் பெற்றோர் இடம் கூட சொல்ல முடியவில்லை ஐயா எனக்கு முருகன் அருள் இருந்தால் நிங்கள் பதில் சொல்லுவிர்கள் என்று நம்புகிறேன் .
முருகனே துணை...என்றும்
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்
கோபி அண்ணன் வாழ்த்துக்கள் தென்காசி இசக்கி ஹரி
கோடான கோடி நன்றிகள்
நானும் கும்ப ராசி, கும்ப லக்கினம், ஜென்ம சனி நடக்கிறது. முருகன் என்னை உள்ளங்கையில் தாங்கி கொண்டிருக்கிறார். ஓம் முருகா 🙏🙏
Gopi anna na chinna vayasula erunthe murugar tha enakku pidikkum marrage ku appuram na 7 years ah konjam distance aayeduchu unga interview pathathukku appurama tha marupadiyum athikama ninaikkira romba thank you anna
ஓரு தடவை நேரில் உங்களை கண்டிப்பாக பார்க்கனும் அண்ணன்.என் கஷ்டம் எல்லாம் போய்டும் அண்ணன்.
என் குடும்பத்தை பிரிந்து கஷ்டப்படுறேன் அண்ணன்.ப்ளிஸ் அண்ணன் கோபி அண்ணன்.எப்படியாவது உங்களை நேரில் பாக்கனும் அண்ணன்
Thank u