ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கதை | Rajiv Gandhi's Assassination Story in Tamil | News7 Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2019
- ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கதை | Rajiv Gandhi's Assassination Story in Tamil | News7 Tamil
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
பேரறிவாளன் விடுதலைக்குப் பிறகு இங்க வந்தவங்களுக்கு வணக்கம்.
⚡🔥
Vanakkam
Terrorist been treated as hero!
Sc released him cz of humanity not cz he is innocent.
🙏
🙏🙏
இந்திய அமைதிப்படை ஈழ் தமிழர்களைக் கொன்று குவித்து , பெண்களை பாலியல் துன்பங்களு செய்தது பற்றி ஏன் இந்தக காணொளியில் குறிப்பிடவில்லை New 7.
நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்
Muttal Kala eelam nadandhadhhu epodhu
தயவு செய்து அமைதி படைகள் என்று சொல்லாதீர்கள் அமைதி கேடுக்கும் நாசப்படைகள் எத்தனை ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை கொலைசெய்தார்கள் என்பதையும் சொல்லுங்கள்
News 7 ku serupadi
தானு ஏன் வெடித்து சிதறினார்...
1987 முதல் 1990 வரை தமிழீழத்தில் அதுவரை சிங்கள ராணுவம் செய்ததை, இந்திய அமைதி படை செய்தது .
கை கூப்பி விருந்து கொடுத்து வரவேற்ற தமிழர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று, சுட்டு கொன்றது. கை கால்களை உடைத்து முடமாக்கியது. விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்ட தமிழ் பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி சாலையோரமாக பிறந்த மேனியாக வீசிஎறியப்பட்டனர்.
அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் தான் தனு.
தனுவின் தாயையும், தமக்கையையும் 40 பேர் கொண்ட இந்திய அமைதி படையினர், அவள் உடன்பிறந்தவன், தந்தை எதிரியிலேயே கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து குற்றுயிரும் குலை உயிருமாக தூக்கி எறியப் பட்டனர். அதை தடுக்க சென்ற தாணுவின் தந்தையாரை பூட்சு காலால் கடுமையாக தாக்கி,அவரது அண்ணனை துப்பாக்கியால் காலில் சுட்டு காயப்படுத்தினர்.
இந்திய அமைதி படை வருவதை அறிந்த தனுவின் தாயார் தனுவை அருகில் இருந்த தென்னை மரத்தில் ஏறச் சொல்லி விட்டார் .தென்னை மரத்தின் உச்சியில் இருந்தவாறு இந்த கொடுமைகளை தனு பார்த்து கொண்டிருந்தாள் .
இந்திய அமைதி படை ஈழத்தில் புரியும் கொலை, பாலியல் வன்புணர்வை பற்றி அன்று ராஜீவ் கான் காந்தியிடம் கேட்ட போது, அது போன்ற செயல்களில் ஈடுபடுவது ராணுவத்தினருக்கு இயல்பே என்று ஆணவத்துடன் கூறினார்.
பாராளுமன்றத்தில் வை கோபால்சாமி தமிழர்கள் கோழி குஞ்சுகளை போன்று கொல்லப்படுகிறார்கள் என்று கூறிய போது ராஜீவ் கான் கோழி குஞ்சு சைவமா அசைவமா என்று நக்கலுடன் கேட்டார் .
இந்திய அமைதி படை இந்தியா திரும்பியவுடன் இவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களும் பல்வேறு அமைப்புகளும் ராஜிவை பழி வாங்க துடித்தனர் .அதில் ஒற்றை கண் சிவராசனுடன் இணைந்து தாணு தமிழர்களை கொன்று குவித்த ராஜீவ் என்ற கொடூர அரக்கனை, ஊழல் பேர்வழியை க நயவஞ்சகனை ,13 ,500 தமிழர்களை கொடூரமாக கொன்றதற்காக, தன குடும்ப உறவுகளை அழித்ததற்காக மறத் தமிழச்சி வீர மங்கை தாணு மே 21 இல் ராஜீவ் காந்திக்கு சாவுத் தண்டனை வழங்கினார்.
,
பிரபாகரன் வாழ்ந்த இதே சமகாலத்தில் நானும் வாழ்ந்ததில் பெறுமை கொள்கிறேன் 🔥🔥
112e
பெருமை*
நானும் ரொம்ப சந்தோசபட்றேன் ப்ரோ
ராஜிவ் காந்தி தமிழ் ஈழ துரோகி
PrapKaran tamil thalibar
பிரதமர் அவர்களோடு ஏன் மூத்த கங்கிரஸ் தலைவர்கள் யாரும் மரணம் அடைய வில்லை பிரதமர் மரணத்திற்க்கு முழு காரணம் அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தான்
பிரமர் அல்ல... சகோ..!
கூட இருந்தவங்க காரணமா??
@@deepfocustamil4576 ஆமா நண்பர்
Ithuthan unmai.its well planned by Congress
Soniya gandhi
dei loosekoothi apo andha dhanu ltte dhana
இதுல இருந்து என்ன தெறிகிறது நேயர்களே மூப்பனார், அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழபாடி ராமமூர்த்தி, இளங்கோ, பா.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், இன்றைய காங்கிரஸ் தலைவர் அழகிரி இந்த காங்கிரசின் முக்கியமான தலைவர் அவர்கள் அனைவருமே ராஜீவ் காந்தி மேடைக்கு வரவெற்க்கும் விதமாக ராஜீவ் காந்தி பக்கத்தில் இருக்க வேண்டும். அது என்ன தலைவர் மேடை நோக்கி வரும்போது மூப்பனார், வாழபாடி ராமமூர்த்தி, பா.சிதம்பரம், இளங்கோ, அழகிரி மேடையில் இருந்தனர்கள் அதே போல் ஜெயந்தி நடராஜன் மட்டும் எப்படி தலைவர் கூட்டத்திற்க்கு வரும்போது அவர் காரில் இருக்க வேண்டும். அவர்களுக்கு விடுதலை புலிகள் இடம் இருந்து வந்த முன் அறிவிப்பே அவர்கள் தப்பித்து கொண்டனர். இல்லை என்றால் ராஜீவ் காந்தி உடன் இணைந்து மொத்தம் மூப்பனார், வாழபாடி ராமமூர்த்தி, பா.சிதம்பரம், அழகிரி, இளங்கோ, ஜெயந்தி நடராஜன் சேர்ந்து 24 பேர் இறந்ததுருப்பார்கள்.
well said
காங்கிரஸ் கூட்டம் கண்டது பல தலைவர்களை...ஈழத்தமிழினம் கண்டது ஒரே தலைவனை..அதனால் பிரபாகரனை விட்டுக்கொடுப்பது என்ற கதைக்கே இடமில்லை.
ராஜசேகரம் திலீபன் sari sootha moodu
@@gnanameee14 nee mooditu poda sunni
Fearless tuber avana sonna un soothu enda eriyuthu
@@gnanameee14 avan pota comment ku un sunni yenda eriuthu
உண்மை நண்பா
After Nalini release came here to watch...
ராஜிவுடன் இருந்த காங்கிரசு காரர்கள் எங்கே சென்றனர்
பேரறிவாளன் விடுதலைக்குப் பின்பு இந்த வீடியோவை பார்த்தவர்கள் லைக் போடுங்கள்
இந்தக் காணொளியை பார்க்கும் போது அப்போது இருந்த ஆட்சியாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது....
வரலாற்றை நாம் செய்திகளாகப் பார்ப்பதே நம் நாட்டிற்கும் இனத்திற்கும் நன்மை. ஏனெனில் அப்போது நடந்த நிகழ்வுகளுக்கு தற்போது பொறுப்பேற்க, குற்றப்படுத்த ஆள் இல்லை... அதனால் எது தேவையோ அதை பெறுவதே வெற்றி... இலக்கு ஒன்றுதான் இன விடுதலை.....
ராஜீவ் கொலை ஏற்றுகொள்ள முடியாது ஒன்று தான் . ஆனால் இதை விடுதலை புலிகள் தான் செய்தார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
Definitely right LTTE IS NOT RIGHT CULPRIT
Mukiyama DMK stalin than karanam jeyalalitha kootaniya iruntha peragum antha time antha bomb vaitha sriperumputhur la illa jeyalalitha appa all araciyal vathium karanum than irunthalum intha 7 peraum antha time mae thookil pottu irukanum
அதற்கு காரணம் cia என முன்னாள் காவல் துறை அதிகாரி வரதராஜன் பேட்டி கொடுத்துள்ளார்
இந்த விடுதலைப் புலிகள் ரத்த வெறி பிடித்த நாய்கள்
News 7 super keep it up
இந்திய அமைதிப்படை ஈழ் தமிழர்களைக் கொன்று குவித்து , பெண்களை பாலியல் துன்பங்களு செய்தது பற்றி ஏன் இந்தக காணொளியில் குறிப்பிடவில்லை New 7
@INDIAN🇮🇳 ARMY Ellamey iruku search pani parunga
@INDIAN🇮🇳 ARMY History Theriyama pesa vendam Thozharey
Interesting
SubramaniyaSwamy is the main culprit...
It's not LTTE
Sridhar S correct bro
Avaru sirinier vantha nala than anga ponaru 😂😂😂
If subramanian swamy is guilty , then why there weren't any single charges filed against him ?
@@abhinavv7998 no in jain commission report it recommended to investigate him. But many politicians are involved in it. So they will not take action against him.
Tum pagal ho kya the ltte members have themselves gave confession
ராஜீவ் காந்தி ஆட்சியில்
இலங்கைக்குள் அமை தி காக்க வந்த இந்திய அமைதிப் படையினர் 1987க்கும் 1990 க்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் கோரத்தாண்டவம் ஆடி கீழே தரப்பட் ட மாதிரி பல அட்டுழியங்கள் புரிந்தனர் என்பது உலகறிந்த உண்மை.
இந்திய அமைதி காக் கும் படையினரால் பொதுமக்களின் மேல் நடத்தப்பட்ட படுகொ லைகள்பற்றிய சிற் சில தகவல்கள் :-
1)14 ஆகத்து 1989, வல் வெட்டித்துறை குழந் தைகள் உட்பட 64 பொ துமக்கள் கொல்லப் பட்டனர்.
2)21 அக்டோபர் 1987, யாழ்ப்பாண மருத் துவமனை தீபாவளி அன்று 68 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப் பட் டனர்.
இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், அதி காரிகள், நோயாளிக ளும் அடங்குவர். அவர் களின் உடல்கள் அனை த்தும் எரிக்கப்பட்டன.
3)9 நவம்பர் 1987 இந்தி ய அமைதி காக்கும் படையால் காயத்துக்கு உள்ளான 4 பொதுமக் கள் சாண்டிலிப்பையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தில் வெள்ளைக் கொடியோ டு சென்று கொண்டிரு ந்தனர். அப்போது இந் திய அமைதி காக்கும் படை நடத்திய துப்பா க்கிச் சூட்டில் 2 பொதும க்கள் கொல்லப்பட்டனர்.
4) ஆகத்து 2-3, 1989 64 ஈழத்தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந் தக் கொலைக்க ளத்தில் இருந்த 300 பொதுமக் களும் சுப்பிரமணியம் மற்றும் சிவகணேசு வீட் டில் அடைக்கலம் அடைந்தனர்.
அவர்கள் வீடுகளுள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படை அடைக்கலம் அளித்த மற்றும் 12 பொதுமக் களையும் சுட்டுக்கொ ன்றது.
மொத்தம் பல் ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் பொதுமக்களை இந்திய அமைதி காக் கும் படை கொன்று ள்ளது. சொத்துப்பத் துக்கள், உயிரினங்கள் குண்டு வீச்சால் அழிக்கப் பட்டன.
⚔️பழனி🔥 பாபா⚔️
👍 உண்மை!
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🎉❤
ராஜீவ் காந்தியை கொல்வதால் புலிகளுக்கு
எப்பயனும் இல்லை!!
Amaithi padaiyal Pala penkal pathikka patanar dhanu amaithipadaiyal kutumbathaiyum thannaiyum ezhantha pen athanale rajijvai Kolai seichanga
News 7 vera level
நல்லா தெளிவா கொலப்புரிங்க டா
Siman sonnathula enna thapu erukku
தமிழன்னை எவன் எகுத்தாலும் சென்சுருவோம்...
அவன் செய்த தவறுக்கு இறைவன் கொடுத்த தண்டனை மரணம் ...
@@southindianrailfan1803 avanuku thandanai kuduthathu seri apoo offera anga ulla appavi makalum kondratha
@@selvamjebamani7599 '
Correct bro.
🙏🙏🙏🙏
2018 clip appudiye copy aduchu 2019 LA poduringala
please news 7 speak about j.k rowling
இந்த தொகுப்பு ஏற்கனவே பதிவிட்டீர்கள்
POLITICAL GAME FINISHED LIFE OF WORLD FAMOUS INDIAN LEADERS.
MAHATMA GANDHI
ANNAI INDRAGANDHI
RAJIV GANDHI.
SO, INDIAN PEOPLE NOT FORGET IT.
முட்டாள்கள், தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறானுங்க...
He is a son of bitches
காலத்திற்கு ஏற்ற தகவல்..
NTK 💓🔥
Mendal
Amaithippadai seitha kolai karpalippai sollavillayae
பிராபாகரன் ...வாழ்ந்து விட்டானா...நாயை அன்னைக்கே கொன்னு இருக்க வேண்டும்
அவன் ஒரு ரத்த வெறி பிடித்த நாய் பிரபாகரன்
பிரபாகரன் அவர்கள் துன்பியல் சம்பவம் என்று கூறியதோடு குற்றச்சாட்டு மறுப்பு ஏன் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை?
When this happened I was 8years. I don't know any thing about rajiv Gandhi.but I cried lot. It was very horrible.. This video is super & clear information... Hats off to the team. But rajivi is no more.most important thing is who are behind this still alive.
Rajiv gandi asked tamilian s ....who are these tamil people's from other countries ...
culprit news 7
Rajiv Gandhi Life Story sollunga Birth Our Period la enna senjarunu news 7 tamil Kathaikalin Kathai Rajiv Gandhi Vaalkai varalaru podunga birthday annaiku
Its a already uploaded video. You just repost it now.
தமிழ் இன தலைவன் பிரபாகரன் 💥
Prapakaran is a traitor.
ஆனாலும் திமுக கட்சி காங்கிரசுக்கு தான சொம்பு தூக்குது... நாம திமுக சொம்பு தூக்குரோம் 😂😂😂😂
Modi kitta irunthu natta kapathunum na kandippa sombu thukkanum
Tamizh eelam
😍😍😍😍😘😍
அப்போ மூப்பனார் just escape ...
ஈழாதமிழ் மக்களை கொன்றது சரியா.? யூஷ் 7.
கொன்ற LTTE கிட்ட போய் கேளு டா பாடு 😂
யார்டா பாடு நீதான்
Karthi !! Raajeev ghandi enda podda ya kollathaan venum
@@SaffronSurge போடா செம்மறி
@@SaffronSurge சொங்கி ராஜீவ்காந்தி ஈழத்தில் செய்த படுகொலை உனக்கு தெரியுமா
this one the old documentry aldready relesed in this channel
நாம்தமிழர்
விளக்கெண்ண சும்மா இருந்த இந்திய வீரர்கள விடுதலைப் புலிகள் போல் தாக்குனாங்க அப்போது நடந்த கருப்பு பக்கங்களையும் விளக்கினார் நீ உண்மையான ஊடக தர்மத்தை நிலை நிறுத்துகிறாய் என்று அர்த்தம் உள்ளது
இந்த செய்தியில் அரைவாசி சோடிக்கப்பட்ட செய்தி இந்தியதான் தமிழ்மணவர்களுக்கு பயிற்ச்சியளித்து ஆயிதமும் கொடுத்து
Any body here 2022
Mama news 7 whast channel
Good decision
We need Dr.palani baba history also like this
சீமான் ❤️❤️❤️🔥🔥🔥
Indru 2020 naam payanpaduthum internet enum ulagam rajivgandhiyal konduvara pattathu maravatheer makkaley
Be tamilan
It's our own land
How muppanar was escaped from the bomb blast 🤔🤔🤔
May be he knows it before
Idhu old video
Bro unga voice nalla ila
7 பேர் விடுதலை க்கு பின்னர் இங்கே வந்தவர்கள் ஒரு லைக் பேடுங்க
Eelathil emai kondu kuvitha Rajiv Gandhi anupiya amaithi padai athan thalaivan Raajiv Gandhi tamil thai man tamil nadil kondu puthigapadan.
😅😅tamlar thombi
For this only LTTE is banned as terrorist organisation in 32 countries
thats why prabakaran dog's head got bursted in 2009
First war was running 4 years in viduthalai puli army member is 35000
and Raju gandi war army member was 700000 who was hero tell me
இந்தக் காணொளியை பார்க்கும் போது அப்போது இருந்த ஆட்சியாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தான் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.... இந்திய அமைதிப்படை ஈழ் தமிழர்களைக் கொன்று குவித்து , பெண்களை பாலியல் துன்பங்களு செய்தது பற்றி ஏன் இந்தக காணொளியில் குறிப்பிடவில்லை New 7. இலங்கையில் நடந்த அந்த பெண்கள் கொடுமை குழந்தைகள் கொடுமை அதெல்லாம் சொல்ல மாட்டீர்களா அந்தக் கொடுமைக்கு காரணம் யார் என்பதை நீங்கள் சொல்ல வேண்டுமா இல்லையா வரலாறு என்றால் உண்மையாக இருக்க வேண்டும் பொய் சொல்லக்கூடாது ஈழாதமிழ் மக்களை கொன்றது சரியா.? பிரதமர் அவர்களோடு ஏன் மூத்த கங்கிரஸ் தலைவர்கள் யாரும் மரணம் அடைய வில்லை பிரதமர் மரணத்திற்க்கு முழு காரணம் அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தான்பிரதமர் அவர்களோடு ஏன் மூத்த கங்கிரஸ் தலைவர்கள் யாரும் மரணம் அடைய வில்லை பிரதமர் மரணத்திற்க்கு முழு காரணம் அப்போதைய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தான் யார் இந்த சுப்பிரமணியன் சுவாமி? | Who is this Subramanian Swamy? KOLAI KARANUKU UDANTHAYA ERUNTAVAR ANGA POOI UNGAL KILVIKALAI KILUNGA?
He is a family political person.....Not a public work politician.....
Yes bro
Yes
After Muktar interview 🙏😄
seeman Mela sila karuthu verupaadu iruku aanal Rajiv Gandhi kolai seidhathu sari Soniya saaval Priyanka Gandhi saaval Rahul Gandhi saavan avargal seidha paavam oru iname illama poivittadhu. Thalaivar Prabhakaran vazhka. Rajiv Gandhiya kolai seidhathu Congress
18 per paavam..
People want peace
RG and Swamy both are close friends .
Tamil people never do harm to any man, it seems some selfish politicians done this for money and power. Innocent great mens were killed, Rajiv Gandhi and Prabhakaran.
Shanthi
12:30
thunpiyal sambavama..nangal seyavillai en marupu kooravillai..tamilnadu why not given protection strictly to rajiv when he came fine from andhra.tamilnadu and politicians are also culprit in this cse...
no one politicians died only rajiv and
innocent peoples...dmk is that time how danu and more ltte s come inside tamilnadu ,,, did karunanidhi maintain contact with these peoples
Tamizhargalukku aniyaayam seidhaal maranam ondrae return gift aagum. Rajiv Gandhi seidha paavathirku sariyaanae dhandanai koduthar kadavul
அமைதிப்படையின்அட்டூழியங்கள் மற்றும் ராஜிவ்காந்தியின் விடுதலைப்புலி எதிர்ப்பு மனநிலை பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லையே இதுதான் உங்கள் ஊடக தர்மமா news7??????
Bro's now u today's generation knows why tigers where washed in Sri Lanka.
விடுதலை புலிகள் ..இப்ப புழுத்திட்டான்களி....
SORRY SIR
Cia
🔥🔥🔥🔥🐅❤️💯👏💯✍️🙏
Apdi podu yarum illa supramaniyam tha illa kaa...vi karanama 🤔
Thalivar pirabaharan 🔥🔥🔥
🔥🔥
ஐயா நல்லதுக்கே காலமில்லை 11:42 இதே போல் மயிரிலை வித்யாசத்தில் ஶ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பு சம்பவத்திலும் தப்பியிருந்தால் நம் நாட்டுக்கு நல்ல தலைவரான ராஜீவ் காந்தியை இழந்திருக்கமாட்டோம்.
நல்ல தலைவர் யார் தெரியுமா உனக்கு பிரபாகரன் இவர் தான்.
@@karunadanial3366
அவர் ஈழத்தமிழ் மக்களுக்கு நல்ல தலைவர் ராஜீவ் காந்தி இந்தியாவிற்கு நல்ல தலைவர் நாட்டின் பிரதமரும் கூட
@@SABAKI992 adan nanba vaithu kalutharuthawan tiliban anna savuku karanamanawan
@@ilanthiraiyantamilan2048
யாரு திலீபன் சாவுக்கு காரணம் என்று கூறுகிறிர்கள்
@@SABAKI992 rajiv kandi
News 7 channel is doing politics
They are right
அவர்.பையன்விடுதாளை.செய்என்று.செல்வதுஎண்
Make video about Elon musk
Enna irunthalum he is representing india ipdi pannathuku vetkapadanum 😔😥
Naankal kollappaddom Athaaanaaal konroom antha ariya moorkanai
Superrrrrrr
Nengal marathavai____ news7
நல்ல தலைவர் என்று தெரிந்து கொண்டேன்😢😢....RIP RG.....
The true politician
🔥🔥⚔️🐅prabaharan🐅⚔️🔥🔥
உண்மையான நியூஸ் சொல்லுங்க
Intelligence failure
Valakku padivu sengeengala? Avana jaiyila poteengala?
ellam karma savatum😡
Oh god
Endru varai Marmam soldringa peragu eduku 3 peruku thookuthandanai ?
News 7 team you did a great job.pls Robert Downey junior inspirational story sollunga team..
Ithellam sonna nenka Rajiv srilankala adi vankunatha en sollala Karanam enada