Tamilaruvi manian speech Marakka Mudhiyadha Manidhargal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2020

ความคิดเห็น • 46

  • @AagnaAnand
    @AagnaAnand 4 หลายเดือนก่อน +5

    தமிழருவி மணியன் ஐயா வாழுங்காலத்தில் நாமும் என எண்ணும்போது பெருமை நமக்குந்தானே. ஐயாவாழுங்காலத்தில் பாரத ரத்னா விருது தந்து கௌரவிக்கக்கடமைப்பட்டுள்ளது நமதுமத்திய அரசு.நல்லதுநடக்க அனைவரும்‌இறைவனை‌பிரார்த்திப்போம்.

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 3 ปีที่แล้ว +10

    தமிழர்களின் பொக்கிஷம் தமிழருவி மணியன்.

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 3 หลายเดือนก่อน +2

    இதைக் கேட்டாலே
    இதைப் பார்த்தாலே
    இவரைக் குறித்து நூறு சதவீதம் அப்பழுக்கற்ற மனிதர் என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
    ஆகவே எதிர் கட்சிகள் ஒன்று பட்டு இந்த காந்தி தாசனை ஒரே ஒரு முறை தமிழகத்தின் முதலமைச்சராக்கிப் பாருங்கள் பிறகு என்ன மீண்டும் காமராஜர் ஆட்சி தான்.🙏👍🌹😀

  • @rajarathinampackiri6751
    @rajarathinampackiri6751 2 ปีที่แล้ว +4

    மாதம் இரண்டு முறையேனும் இந்த பேச்சை மட்டும் கேட்டுவிடுவேன். கடந்த ஒன்றரை வருடமாக...

  • @maniappu4701
    @maniappu4701 3 ปีที่แล้ว +7

    தாங்களை போல நற்சிந்தனை உள்ளவரை மதிக்க மறந்த அறிவு கெட்ட உலகம் ஐயா

  • @rajarathinampackiri6751
    @rajarathinampackiri6751 2 ปีที่แล้ว +4

    சமூக மாற்றம் வேண்டுமெனில் இவரது பேச்சை கேட்பதோடு நின்றுவிடாமல் செயலில் காட்டவேண்டும்

  • @sivasankaramurthi4176
    @sivasankaramurthi4176 2 ปีที่แล้ว +4

    Excellent speech

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு... தமிழ் அருவிக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏💐💐

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +1

    மிகவும் நல்ல கருத்துரை! நல்லவர், உண்மையானவர், நற் கொள்கையாளர், யாரை யும் மனம் புண்படுத்தாமல் பேசக் கூடியவர், விமரிசகர், ( தன்னையே விமரிக்கக் கூடியவர் ) இன்னும் பல!
    ஆனால் அரசியலில் தேவையில்லாமல் கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்து/ ஆதரித்து மற்றவர்களின் விமரிசன ங்களை எதிர் கொள்ளுவதை இவரால் தவிர்க்க முடிவதில்லை. ! இனியாவது அரசியலை தவிர்த்தால் மக்களுக்கு நற்பணியை செய்ய முடியும் ! அதுதான் இள்றைய தேவை! ( ஆகஸ்ட் 2022 )

  • @aruldhas9116
    @aruldhas9116 หลายเดือนก่อน

    ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க ❤

  • @aathipakavanaathipakavan6863
    @aathipakavanaathipakavan6863 ปีที่แล้ว +3

    மணியனின் தமிழ் பேச்சு அருவி போல் இருக்கிறது மறக்க முடியாத மனிதர்களின் மான்பை பற்றி மானுடம் இன்னும்

    • @radhaviswa5833
      @radhaviswa5833 8 หลายเดือนก่อน

      ரத்தம் கொதிக்கிறதே
      51:28 இன்றைய மதிகெட்ட மாந்தரை நினைத்தால்.

  • @rajug5939
    @rajug5939 10 หลายเดือนก่อน +2

    EXCELLANT 🙏

  • @Ambiga_makeupartist
    @Ambiga_makeupartist ปีที่แล้ว +1

    Nan daily intha pathivai ketkiren 😀👍

  • @radhakrishnan-dn7zi
    @radhakrishnan-dn7zi 3 ปีที่แล้ว +7

    அருமை..அருமை..இதுதான் தமிழருவியின் பெருமை

  • @SelvaRaj-sn5rt
    @SelvaRaj-sn5rt 3 ปีที่แล้ว +10

    நற் பண்புகளை கற்று கொள்ள வேண்டும் எனில் ஐயாவின் புத்தகங்களையும் படியுங்கள்...

  • @mullangi
    @mullangi 8 วันที่ผ่านมา

    என்னா ஒரு நினைவாற்றல் சொல்லாடல்! எனக்கு இந்த நினைவாற்றல் கிட்டாதான்னு ஏங்காத நாட்களே இல்லை

  • @sethuraman1009
    @sethuraman1009 ปีที่แล้ว +1

    இப்போது சினிமாவின் சுதந்திரம், இந்திய சுதந்திரம் மறந்து விட்டதா..

  • @ravichandrang3724
    @ravichandrang3724 ปีที่แล้ว +2

    அருமை

  • @sudhagar7709
    @sudhagar7709 6 หลายเดือนก่อน

    அருமை அருமை

  • @user-ho5kn6bz5k
    @user-ho5kn6bz5k 6 หลายเดือนก่อน +1

  • @sudhagar7709
    @sudhagar7709 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @KrishnasamyVithalingam-jx5wt
    @KrishnasamyVithalingam-jx5wt 11 หลายเดือนก่อน

    ,இதுதான் இந்தியர்களின் நிலை. வெட்கப்படவேன்டும்

  • @murugesan7170
    @murugesan7170 6 หลายเดือนก่อน

    🙏

  • @sundarkannare9968
    @sundarkannare9968 3 ปีที่แล้ว +7

    வார்த்தைகளே இல்லை 😭🙏🤝👍

  • @PradeepKumar-vp9ti
    @PradeepKumar-vp9ti 3 ปีที่แล้ว +1

    magnetic voice

  • @SekharSekhar-sp5uu
    @SekharSekhar-sp5uu หลายเดือนก่อน

    Thamilravi Manian இது செந்தமிழ்

  • @dr.v.lingeswaran3149
    @dr.v.lingeswaran3149 2 ปีที่แล้ว

    Sir please give a speech on 75th indian independence day

  • @thiruvalluvarchristopher4305
    @thiruvalluvarchristopher4305 2 ปีที่แล้ว

    👌🌟

  • @divyasst1
    @divyasst1 3 ปีที่แล้ว +1

    🎉🎉🎉🎉

  • @sollamutharasi1633
    @sollamutharasi1633 2 ปีที่แล้ว

    💥💥💥

  • @ramachandiran.p82
    @ramachandiran.p82 3 ปีที่แล้ว +1

    He is great speaker but split he is speech to youngster

  • @aarjunan2516
    @aarjunan2516 3 ปีที่แล้ว +1

    ✍️ சிறகு
    #GO2020
    #COME2021
    🏹 வில்லும் ✍️ சொல்லும்
    அன்று
    போய்வருகிறேன்
    கண்ணதாசன்
    இன்று
    போகிறேன்
    வரமாட்டேன்
    ஐயா தமிழருவிமணியன்
    2020
    கற்றுபெற்றுத்தந்த
    பாடங்கள் அளப்பரியது !?
    இயற்கையின் சீற்றத்தால்
    ஏற்பட்ட மாற்றங்களின் கீறல்கள்
    தந்த மனபணவலிகள் ??
    சில நல்மனம்படைத்தவர்களின் பேரிழப்புகளால் உருவான பெருங்காயங்கள் ??
    போலியாகத்
    திசைதிருப்பப்பட்ட
    பொருளாதார ஏற்ற இறக்கங்கள் !?
    பாதகமின்றி பூதாகரமாக
    அரங்கேற்றப்பட்ட
    சில விடயங்களின்
    வெற்றிதோல்விகள் ?!
    அரசியல் சடுகுடுவிலிருந்து பாரபட்சமின்றி சாதகப்பறவையாக வெளியே குதித்து,
    வல்ல தூதராய் இல்லாமல்,
    நல்ல பாதராய் இருக்க முடிவெடுத்த
    அசாத்திய அதிசிய அற்புத நிகழ்வுகள் !!
    மாயத்தோற்றத்தின் சாயல்களாக நாம் இருப்பதறிந்தாலும்,
    வயலிலே நீந்தும் கயல்போல
    புயலிலே போராடும் செயலாவோம் எனத்
    தன்னைத் தேர்ந்த களப்பணியாளர்களாகக்
    காட்டிய சிலரின் விசித்திர நிகழ்வுகள் ?!
    வயலும் வாழ்வும்,
    எங்கள் வளமும் நலமும்
    திட்டமிட்டுப் பிரி(பறி)க்க
    பெருநிறுவனங்கள் (corporate) நினைப்பதை மய்ய அரசுக்கு உணர்த்தக் கடுங்குளிரிலும்
    தன்மெய்யை நனைத்த போராட்டங்கள் !!
    மட்டைப்பந்தில் தமிழகத்தை சார்ந்தவர்களை யாரும் சட்டை
    செய்வதில்லை என்பதை உடைந்தெறிந்தக் கடைக்கோடித்
    தமிழன் நடராஜனின் நித்திரையைக் கிழித்தெறிந்த முத்தான முத்திரைப் பதிவுகள் !!
    கொரனோவைப் பற்றிய பீதியில் உலகமக்களே மனநிலை தடுமாறிதுடித்தபோது,
    நம் ஆன்மபலத்தின் மூலம்
    எதையும் வெல்லமுடியும் என
    நம் பாரம்பரிய, பாரதபலத்தை உலகிற்கே பறைசாற்றிய
    உன்னத வரலாற்றுச் சான்றுகள் !!
    அரசியல் சதுரங்கத்தில் ஏற்பட்ட பலரின் மனக்கசப்புகளால் உருவான அழுத்தங்கள், திருத்தங்கள், வருத்தங்கள் ஏராளம் ??
    நண்பர்களே......
    ஆளுங்கட்சிகளை
    எதிர்கட்சிகளை
    உதிரிக்கட்சிகளை
    வாய்க்கு வந்தபடி பேசுவதை நிறுத்தி, நாகரீக வார்த்தைகளைக் கையாளுங்கள் இனிமேலாவது !!
    தொண்டர்கள் உறங்கலாம்
    தலைவர்கள் எந்நாளும்
    நிம்மதியாக உறங்கமுடியாது ?!
    அவர்களைப் பார்ப்பதற்கு மலைப்பாகத்தெரியும்
    ஆளென்ன, அம்பென்ன, காவலென்ன, சல்யூட்டென்ன, மாலையென்ன, மரியாதையென்ன
    என்று ?!
    அத்தனையையும் அவர்கள் நிம்மதியாக அனுபவிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா ?!
    வாய்ப்பே இல்லை நண்பர்களே அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க அவர்களாலேயே முடியாது
    மதிமற(றை)ந்து நிம்மதி தேடும்
    ஒரே களம் இந்தக்களம் மட்டுமே ?!
    முதல்லன் படத்தில ரகுவரன் சொல்லுவார்
    ஒருநாள்,
    ஒருநாள்
    இந்த சீட்ல வந்து
    உட்கார்ந்து பார் என்று
    அது வசனம் அல்ல
    முற்றிலும் உண்மை நண்பர்களே !!
    தொலைதூரம் தூக்கவேண்டாம் உங்கள் சிந்தனைகளை,
    உங்களைச்சுற்றியுள்ள சாதாரண வட்டச்செயலாளர்களோடு பழகிப்பாருங்கள் ஒரு பொழுதை
    நிம்மதியாகப் போக்கமுடிகிறதா அவர்களால் என்று ?!?
    எனவே காலத்தோடு களம் காணப்பழகுங்கள்,
    உளம் - நலம் காணப்பழகுங்கள் !!
    #தயவுசெய்து
    முன்னால் மற்றும் நிகழ்தலைவர்களை அரசியல் அறிஞர்களை அரசியல் ஆய்வாளர்களை பேசுவதற்கு முன்
    கொஞ்சமாவது யோசியுங்கள்,
    அவர்களை விமர்சிக்கும் அளவுக்கு நம் அறிவுக்குத் தகுதி இருக்கிறதா என்று ?!
    #2020
    2020 கிரிக்கெட் போல,
    வந்த வ(லி)ழி தெரியாமல்
    மறைந்து விட்டது
    ஈராயிரத்து இருபது
    பல ஈரங்களைக் கொடுத்து ?!?
    பின்னலான சில
    சிக்கல்களை சிக்கெடுத்து
    கன்னலாக பல
    கேள்விகளுக்கு விடையளித்து
    மன்னலாக அரும்பெரும்
    வேள்விகளுக்கு பொறுப்பெடுத்து
    மின்னலாய் பிரிவுறும் இந்த 2020ஐ
    நன்றியோடு வழியனுப்பி
    இனி வரும் #2021ஐ
    அன்போடும்,புன்னகையோடும், நல்ல மனதோடும் வரவேற்போம் !!
    வாழுங்கள் நண்பர்களே வாழும்போதும் வாழ்க்கைக்குப்பிறகும் !!
    பல வெற்றிகளோடும் புகழோடும் நல்ல நட்போடும், வாழ வளர உயர
    மனம் மகிழ்ந்த நல்வாழ்த்துக்கள் நண்பர்களே
    வாழ்க வளமுடன்
    பல்லாண்டு பல்லாற்றலோடு !!
    புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்
    சிறகு விரியும்
    🏹

  • @ezhilmagizhanr7465
    @ezhilmagizhanr7465 2 ปีที่แล้ว

    Madam national anthem.ma Konjam sothapitanga...

  • @anbursmani9458
    @anbursmani9458 ปีที่แล้ว

    பரவாயில்லை தேசிய கீதத்தில் திராவிடம் என்று வருகிறது அதற்கு பொருள் என்ன நீங்கள் சொல்லுங்கள் சொல்லுங்களேன்

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st หลายเดือนก่อน

    மேலோட்டமாக பார்த்தால் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் சுதந்திரம் அடைந்த பிறகு வெள்ளைக்காரனால் துவங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியையே கலைத்து விடவேண்டும் என்று சொன்ன மகாத்மா காந்தி
    சர்தார் வல்லபாய் படேல் பிரதமர் ஆவதற்கு கட்சியின் ஏகோபித்த ஆதரவு இருந்தும் ஜவஹர்லால் நேரு வை ஏன் காந்தி பிரதமராக்கினார்.அன்றே ஜனநாயகம் ஒரு கேள்விக் குறியாகிவிட்டது.

  • @kothandapaniy1343
    @kothandapaniy1343 7 หลายเดือนก่อน

    கோதண்டபாணி