ஆதிச்சநல்லூர் எனும் அதிசயம்!. தண்பொருநை நாகரிகம் 2. thamirabarani culture | mannar mannan | payitru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2021
  • #thamirabarani #mannarmannan #payitru
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 198

  • @meiyalaganthangavel3065
    @meiyalaganthangavel3065 2 ปีที่แล้ว +67

    மன்னர்மன்னா உமக்கு தலையில் மட்டுமல்ல உடல் முழுவதுமே மூளை. நீடூழி வாழ்க

  • @k.t.selvavinayagam4860
    @k.t.selvavinayagam4860 2 ปีที่แล้ว +24

    பொருநல் > பெரு + நெல். பெரும்பான்மை/ அதிகபடியான நெல் விளைந்த இடம்

  • @jagadishbilla5479
    @jagadishbilla5479 2 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு அண்ணா..இன்னும் நாங்கள் மறந்த நம் வரலாற்றை எங்களுக்கு எடுத்து கூறவும்....நம் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆர்வாமக உள்ளோம்...

  • @thara1605
    @thara1605 2 ปีที่แล้ว +1

    எந்தப் பதற்றமும் , ஆவேசமான பேச்சுக்களும் இல்லாமல், தெளிவான நீரோட்டம் போல் , அமைதியாக ஆனால் உறுதியான ஆதாரங்களோடு அறுதியிட்டு பேசும் உங்கள் பாணி மிக அருமை. மிகப்பெரும் தொன்மைக்கும் நாகரீகத்திற்கும் தமிழ்மக்கள் உரிமைப்பட்டவர்கள் என்பது மறுக்கவே முடியாத அப்பட்டமான உண்மை. அதை ஏற்க முடியாதோர் புலம்பலை புறம் தள்ளி , இந்த உலகத்தின் பார்வையில் நம் தொன்மையை கம்பீரமாக நிலைநாட்டும் பெரும் பணியை ஏற்றிருக்கும் உங்களுக்கு நல் ஆரோக்கியமும் ஆயுளும் பொருள் வளமும் இறை வழங்கட்டும். மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...💐

  • @mi2burudas263
    @mi2burudas263 2 ปีที่แล้ว +11

    அண்ணா... நீங்கள் மற்ற ஊடகங்களிலும் பேட்டி கொடுங்கள்... தமிழ்த் தேசியம் பேசும் வலைதளங்களில் பேட்டி கொடுத்தால் தமிழ்த் தேசியச் சிந்தனை கொண்டவர்களுக்கு உங்கள் கருத்து உதவியாக இருக்கும்... செங்கோல் ஊடகம் (பாரி சாலன்), ராவணா ஊடகம் (ஏகளைவன்) மற்றும் இதர ஊடகங்களில் செய்தி பரப்புங்கள்... தங்களில் தமிழ்ப் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... மேலும் தங்களின் இந்தப் பயிற்று பதிப்பகம் வலைதளம் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்... நன்றி 👍🏻👌🏻✌🏻

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +10

      தமிழ் தேசியவாதிகள் மத்தியிலேயே தமிழ்தேசியம் பேசி பலன் இல்லை. புதிய நபர்கள் வேண்டும் என்றால் வெளி ஊடகங்களில்தான் பேட்டி கொடுக்க வேண்டும். நான் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட யூடியூப் வலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்து உள்ளேன் தம்பி...

    • @prasanna2562
      @prasanna2562 2 ปีที่แล้ว +2

      @@PAYITRUPadaippagam yes I saw many videos

    • @swift14727
      @swift14727 2 ปีที่แล้ว +3

      @@PAYITRUPadaippagam உண்மை, நமக்குள்ளே பேசிக்கொண்டு இருப்பது பயனற்றது, முடிந்தால் ஆங்கிலத்திலும் காணொளிகள் வெளியிடவும், மற்றவர்களும் அறிந்துகொள்ளலாம், இல்லாவிடில் ஆங்கில மொழிபெயர்ப்பை எழுத்து வடிவில் இணைக்கலாம்(sub-titles).

    • @mi2burudas263
      @mi2burudas263 2 ปีที่แล้ว +3

      @@PAYITRUPadaippagam மற்ற ஊடகங்களில் நீங்கள் பேட்டி கொடுப்பது எனக்கு ஏற்கனவே தெரியும்... ஆதன் தமிழ் போன்ற வலைத்தளத்தில் தான் நான் உங்களைப் பற்றி முதலில் அறிந்து கொண்டேன்... பிறகு தான் இந்த காணொளி ஊடகத்தைப் பின்பற்றினேன்...

    • @VelMurugan-kt5rw
      @VelMurugan-kt5rw 2 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam ஆதிநித்தகுடும்பன் நல்லூர் என்பது தான் சரி
      உண்மையை பேசி பழகுங்கள்

  • @epictamil3755
    @epictamil3755 2 ปีที่แล้ว +3

    அண்ணா நீர் நிடுடி வாழ்க! இவ்வளவு நெடுஞ்சாலை வரலாறு கொண்ட என் தமிழை 150 ஆண்டு திராவிடத்தினுள் சுருக்க நினைக்கும் திராவிட நாதாரிகளே!

  • @mohanramasami2596
    @mohanramasami2596 2 ปีที่แล้ว +5

    சிறப்பான ஆய்வுத் தகவல். தமிழரின் தொன்மம் வரலாறு மீள்பதிவு செய்யவேண்டும். நன்றி.

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 ปีที่แล้ว +1

    🙏 வணக்கம்! பலதரப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு, மறுக்க இயலாத ஆதாரங்களைத் தருகிறீர்கள்; உங்களது ஆர்வமும் சேவையும் புரிகிறது. நன்றி நண்பரே! உங்களுடைய அரிய தமிழ்ச் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்! 🙏

  • @karuppiahr9048
    @karuppiahr9048 ปีที่แล้ว

    வணக்கம் மன்னர் மன்னா !
    உங்களுடைய பணி மிகவும் பெருமைக்குரியது. தொடர்ந்து செயலாற்ற வேண்டுகிறோம்
    உங்களை போன்றோர் ஒரு 50 ஆண்டுகளுக்கு முன் இவ்வாறு விளக்கமாக சொல்லியிருந்தால்
    நம் தமிழ் மக்கள் இன்று விழிப்புடன் இருந்திருப்பார்கள். இவ்வளவு சிறப்புகள் இருந்தும் நம் ஏன் அடிமையானோம் ?
    இலக்கு ஒன்று தான்
    இனத்தின் விடுதலை
    நாம் தமிழர் !

  • @subaranatham2558
    @subaranatham2558 2 ปีที่แล้ว +9

    பாண்டியர் பற்றி சொல்லும்போது இன்னொன்று நினைவுக்கு வருகிறது. யாழ்பாணத்தில் சிதைந்துபோன ஒல்லாந்தர் கட்டிய கோடை (Dutch Fort ) உள்ளது. அந்த கோடை சுவர் பாறைகளில் மீன் சினம் செதுக்க பட்டுள்ளது. சிறுவதில் சுற்றுலா சென்றபோது பார்த்துள்ளேன். தமிழரின் அரண்மைகளையும் கோவில்களையும் உடைத்து அந்த கற்களைகொண்டு கட்டிய கோட்டைதான் இது என்று என் ஆசிரியர் சொன்னார். அதாவது பாண்டியர்களின் கட்டிடங்களை உடடைத்து கட்டிய கோட்டை.

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 2 ปีที่แล้ว +1

      இப்படி இலங்கையில் பல இடங்கள் உண்டு நண்பா போத்துகேசர் மூலம் நாம் இழந்தது அதிகம் 800 மேற்பட்ட ஆலயங்களை அழித்தனர் என்று கூறுகிறது அவங்க குறிப்புகள்,,ஆலயங்களில் தான் வரலாறு சுவடுகள் அதிகமாக கிடைக்கும் ,,அனைத்துமே அழிந்து விட்டது ,,🙏

  • @laxmanasangu594
    @laxmanasangu594 2 ปีที่แล้ว +7

    ஆதிநித்தகுடும்பநல்லூர் என்பதுதான் உண்மையான பெயர்

  • @vijaykumarsigamani1154
    @vijaykumarsigamani1154 2 ปีที่แล้ว +1

    எத்தனை செய்திகளை தெரிந்து வைத்துக்கொண்டு விளக்கம் தருகிறீர்கள். வாழ்க. வாழ்க.

  • @user-rt2dl2ir2f
    @user-rt2dl2ir2f 2 ปีที่แล้ว +3

    ஆய்வாளர்களே
    ஆதிச்சநல்லூரின் தென் திசையில் கால்வாய் என்ற ஊரில் அரிவாள்
    செய்வதில் பிரபலமான குடும்பத்தவர்கள் உண்டு அவர்களிடம் சில அரிய தகவல் கிடைக்கலாம்

  • @user-ec2tt7zu2f
    @user-ec2tt7zu2f 2 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி மன்னன்.

  • @vijayalakshmipugalendi7566
    @vijayalakshmipugalendi7566 2 ปีที่แล้ว +12

    அருமையான பகிர்வு. பொருநை என்ற பெயர் பரணி என்று மாற்றம் அடைந்திருக்கலாம்

    • @pvramar
      @pvramar 2 ปีที่แล้ว +5

      தண்பொருநை - தாமிரபரணி

  • @luckan20
    @luckan20 2 ปีที่แล้ว +5

    Archeologists from Britain and Germans took all the historical items to their museums.

  • @subaranatham2558
    @subaranatham2558 2 ปีที่แล้ว +19

    இன்று Sri Lanka என்று அழைக்கப்படும் தீவு அன்று பலபெயர்கள்
    கொண்டு அழைக்கப்பட்டது அதில் ஒருபெயர் தாமிரபரணி என்று நமது பட புத்தகத்தில் படித்த நினைவு வருகிறது (இலங்கை, ஈழம், தாமிரபரணி என்று பலபெயர்கள் நாம்திவுக்கு கொடுக்கப்பட்டது).

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +7

      தம்பானி என்ற பெயர் இலங்கைக்கு உள்ளது

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 2 ปีที่แล้ว +14

    ஆதிச்சநல்லூர் தச்சர்கள் இருந்த இடம் கிடையாது..அது வேளாண்குடி மக்கள் இருந்த இடம்.
    ஆதி ஈச நெல்லூர் என்பது தான் பின் காலத்தில் ஆதிச்சநல்லூர் என்றானது.
    இது உண்மை அந்த ஊரைச் சேர்ந்த மக்களை விசாரித்தால் உண்மை தெரியும்..
    மற்றபடி தங்கள் பதிவு அருமை

  • @sundararajs3985
    @sundararajs3985 2 ปีที่แล้ว +2

    தம்பி னதரியமாக பேசு உன் தொண்டு தொடரட்டும் என் வாழ்த்துக்கள் நாம்தமிழர். 👌👌👌👌👌💪💪💪🙏

  • @MrArunmoley
    @MrArunmoley 2 ปีที่แล้ว +14

    இலங்கையை சில வெளிநாட்டவர் “தம்பபன்னி” அல்லது “தப்ரோபேன்” Taprobane எனவும் அழைத்தார்கள் என எனது பாடசாலை காலத்தில் படித்திருக்குறேன்.
    சிட்னியிலிருந்து…

  • @Ram-rj9hq
    @Ram-rj9hq 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள்🎉🎊

  • @arun1037
    @arun1037 2 ปีที่แล้ว +2

    கீழடி உண்மையான வரலாறு கிமு4160, என் சொந்த ஊர் சுந்தரபாண்டியபுரம் தட்டான்குளம், நிறைய முதுமக்கள் தாழியை நான் பார்த்து இருக்குறேன். உள்ளே விளக்கு மோதிரம் அவர்களுடைய பொருட்களை நான் பார்த்து இருக்கிறேன். ஊர் மக்கள் பானைக்கு உள்ளே இருந்த பொருட்களை எடுத்து விற்றுவிடுவார்கள்

  • @geethamohan3038
    @geethamohan3038 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை மிக அருமையான பதிவு அர்த்தம் என்று கூறாமல் பொருள் என்று கூறங்கள் சகோதரா

  • @CineComicTamil
    @CineComicTamil 2 ปีที่แล้ว +4

    👍👌💐 மிகச் சிறப்பு ஐயா

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +18

    12:35 bro முறப்பநாடு என்ற ஊரில் ஒரு பழைமையான சிவன் கோவில் இருக்கு.அந்ந கோவில் உட்பிரகாரத்தில் மூலவர் சன்னதி சுவற்றில் அதிக கல்வெட்டுகள் இருக்கு.
    இந்த கோவில் பற்றி Google la தேடியும் எந்த தகவலும் இல்லை சகோ என்ன செய்வது 😔😔

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +7

      அந்த கோவில் குறித்த கூடுதல் விவரங்களைக் கொடுங்கள். ஆர்வலர்களிடம் பேசிப் பார்க்கிறேன்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว +2

      Thiru@@PAYITRUPadaippagam Thirunelveli to TUTICORIN routil vallanadu Thamirabharani riverin kizhakke, Merke.Murappa NADU,
      Easily reachablethan!

    • @dailynewfuns
      @dailynewfuns 2 ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam சரி சகோ.நன்றிகள் 🙏

    • @dailynewfuns
      @dailynewfuns 2 ปีที่แล้ว +1

      @@sivavelayutham7278 சரியாக விலாசம் சகோ.நன்றிகள் பல.🙏🙏

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว +2

      Dear@@dailynewfuns NANRI, Murappanattil pinnal voru kaalvai vodum,voduthanneeril pazhakkappattavargal thanneeril aattam podalam.
      Idhepola NELLAI -Thiruchendur Roadttil VM chatrathirkukizhakkil 5 km thhoraththil KRISHNAPURAM historical place.
      Thanks!

  • @krishnamoorthygirija1335
    @krishnamoorthygirija1335 2 ปีที่แล้ว +4

    தொல்லியல் அகழாய்வுப் பணிக்கு நிதியைக் கோடிக்கணக்கில் மூன்று இலக்கம் கொண்ட அளவில் ஒதுக்கி அகழாய்வை இயன்றவரை விரைவுப்படுத்தலாம்.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 ปีที่แล้ว

    தச்சனூரில் கிடைத்த இரும்பு பொருட்களை மிக விரிவாக கூறியதற்கு நன்றி

  • @Senthil4S
    @Senthil4S 2 ปีที่แล้ว +5

    அருமை...👌சிறப்பு...👍👏

  • @mvijayan9806
    @mvijayan9806 2 ปีที่แล้ว +2

    இந்த பதிவுக்கு பதினோரு பேர் dislike போட்டு இருக்கானுக.வாழ்க நன்றி🙏👏

  • @robbinghook3571
    @robbinghook3571 2 ปีที่แล้ว +4

    India was famous for steel called "Wootz steel" which is a crucible steel characterized by a pattern of bands and high carbon content.
    It was sought after by Roman and Persians.
    The time of Wootz steel goes back to 2500 years.
    Ceylon has the following names as well. Taprobana, Tamraparni.
    The name was adopted into Greek as Taprobana, called by Megasthenes in the 4th century BC
    The name remained in use in early modern Europe, alongside the Persianate Serendip.

  • @radnus.s9475
    @radnus.s9475 2 ปีที่แล้ว +4

    அருமை அண்ணா நன்றி அண்ணா

  • @venkateshrajendran2966
    @venkateshrajendran2966 2 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா....... தமிழ் வாழ்க

  • @vigneshramachandran0703
    @vigneshramachandran0703 2 ปีที่แล้ว

    பாரதி பல நாட்டுக் கலைகளைத் தமிழில் கொண்டு வரச்சொன்னார். அது போல் தமிழில் உள்ளதும் பிறநாட்டவரும் அறிய வேண்டும். உங்களைப் போன்றோர் செய்யும் ஆராய்ச்சி அற்புதமானது. அது ஆங்கிலத்திலும் வந்தால் பிறருக்கும் சேரும். இது நம்மோடு மட்டும் நிற்க கூடாது. உங்களைத் தவிர வேறு வரலாற்று ஆசிரியர்களை அறியேன். ஏன் என்றால் வரலாறு எனக்கு பிடிக்காது. இப்போது நம் வரலாற்றை அறிய வேண்டும் என்று துண்டுகிறது அது உங்களால் தான். இப்போது நான் தமிழில் உள்ள வரலாற்று ஆசிரியர்களைத் தேடி படிக்க தொடங்கி உள்ளேன். மிக்க நன்றி அண்ணா

  • @meenarajendran7915
    @meenarajendran7915 2 ปีที่แล้ว +3

    மிகச்சிறப்பான பதிவு
    !1. பெருமேட்டில் கற்களை இணைக்க இரும்பை காய்ச்சி ஊற்றி உள்ளனர்...இது எப்படி சாத்தியம் ஆயிற்று???
    2.Dutch ...என்பது தச்சன் என்பதில் இருந்து தோன்றியதா????

    • @SelvarajMadhurai
      @SelvarajMadhurai 2 ปีที่แล้ว +2

      தச்சன் என்ற வார்த்தை தச்சர் என்று அதாவது மரவேலை செய்வோர் மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களை இணைப்பவர்கள் என்று புரிந்துகொள்கிறோம். ஆனால் தச்சர் என்றால் மரம், இரும்பு போன்றவற்றை இணைப்பவர்கள் என்றே பொருள். தச்சர் லிருந்துதான் தட்சர் - டெக்சர் - டெக் - technic - technology எல்லாம் உருவானது.

    • @meenarajendran7915
      @meenarajendran7915 2 ปีที่แล้ว +2

      @@SelvarajMadhurai மிக்க நன்றி...சிறப்பான தெளிவான பதில்.

    • @meenarajendran7915
      @meenarajendran7915 2 ปีที่แล้ว +1

      @@SelvarajMadhurai உங்களுடைய பதிவிலிருந்து மேலும்...
      தச்சன்-தக்ட்சன்-தக்சணை-தெக்கான்-deccan-technology.

    • @SelvarajMadhurai
      @SelvarajMadhurai 2 ปีที่แล้ว

      @@meenarajendran7915 தச்சன் என்பது தசை போல மரம், இரும்பு, கல் போன்றவற்றை இணையச்செய்பவர் என்ற பொருளில். deccan என்பது வேறு வார்த்தை தோற்றத்திலிருந்து வருவது. தெக்கணம் என்பது தெற்கு திசையை குறிப்பது. தென் திசை ஆண்ட சிவனே போற்றி. தெக்கண மூர்த்தி அல்லது தக்சினாமூர்த்தி.

    • @meenarajendran7915
      @meenarajendran7915 2 ปีที่แล้ว

      @@SelvarajMadhurai மிகச்சரி...ஆனால்
      அந்த சிவனே வேதங்கள்(Technology) அருளியவர்....அதனால் இப்படி இருக்க வாய்ப்பு உள்ளதா????
      மேலும்...சிவன் தெக்கனே...தக்சனே..
      ஆனால் தக்சணாமூர்த்தியா???ஏன்என்றால் மூர்த்தி என்பது மூர்களை(MOORS) குறித்ததாகி விடுகிறது என்பது எனது ஐயம்.
      அவர்

  • @rajap6869
    @rajap6869 2 ปีที่แล้ว

    மன்னர் மன்னா நீங்கள் எவ்வளவு சொன்னாலும் நம் மக்கள் உணரவேண்டும்

  • @radnus.s9475
    @radnus.s9475 2 ปีที่แล้ว +11

    தாமிரபரணி தாமிரம் சத்து நிறைந்த நீர் சொல்லுவாங்க

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +9

      இப்போதும் அதில் தாமிரச் சத்து உண்டு. அதனால்தான் அந்நிய நிறுவனத்துகு விற்கிறார்கள்.

    • @radnus.s9475
      @radnus.s9475 2 ปีที่แล้ว +6

      @@PAYITRUPadaippagam ஆனால் அதில் sun paper mills கழிவுகள் கலக்கப்படுத்து அண்ணா

  • @Maaranpandi
    @Maaranpandi 2 ปีที่แล้ว +1

    சிறப்பான காணொளி அண்ணா❤️❤️❤️

  • @Thamizh096
    @Thamizh096 2 ปีที่แล้ว +3

    பழந்தமிழர் ஆயுதங்களை படத்துடன் பட்டியலிட்டால் நன்றாயிருக்கும். சாத்தான்குளம் இராகவன் ;உங்களை தவிர வேறு யாரும் நானறிந்தவரை படைக்கருவிகள் பற்றி எழுதவில்லை.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว

      பெரும்பணி... நிறைய ஆயுதங்களின் பெயரை அறிய இயலவில்லை. இப்போதும் அதற்கான முயற்சிகள் தொடர்ந்து வருகின்றன. ஓரளவுக்கு அடையாளம் கண்டபின் நிச்சயம் ஆய்வை வெளியிடுகிறேன்.

    • @Thamizh096
      @Thamizh096 2 ปีที่แล้ว

      நன்றி.

    • @Thamizh096
      @Thamizh096 2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக பெரும்பணி தான் தமிழ் படங்களில் கூட ராஜபுத்திர; மராத்திய வாட்களையே கட்சி படுத்துகின்றனர் உங்கள் பணியால் குறைந்தபட்ச புரிதல் மக்களிடையே ஏற்படும் எனநம்புகிறேன்

  • @sanneo861
    @sanneo861 2 ปีที่แล้ว +1

    super boss.. after 10 hours of heavy work; good to know about tamil culture.. proud to be tamil... need to know more.... please upload lots lots of videos.. combine with other youtubers.. ;)

  • @SakthiVel-ze4rw
    @SakthiVel-ze4rw 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு.

  • @aiyathuraignaneswaran8470
    @aiyathuraignaneswaran8470 2 ปีที่แล้ว

    Thank you
    You are great and honest
    Keep it up

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +4

    அதிச்செந்நெல்லூர்
    அதிச்சநெல்லூர்
    ஆதிச்சநல்லூர்

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +1

      ஆதிச்சநல்லூர் வயலாக இல்லை. அது தொழில்கூடமும் இடுகாடும் சேர்ந்தபகுதி. அதனால் அதன் பெயரை நெல்லோடு தொடர்புபடுத்தவில்லை.

    • @sbssivaguru
      @sbssivaguru 2 ปีที่แล้ว

      ஆதி+ எச்சம்+ நல்லூர்= ஆதிச்சநல்லூர் தொழிற்கூடம் மற்றும் போர் நடந்த இடம் என்பதற்கு ஆதாரங்கள் நீங்கள் சொல்லும் ஈட்டி ,வாள்.
      ஆக,ஐந்து இனமக்கள் ,100 இன நாட்டு மக்களிடம் சண்டை செய்திருக்கலாம்.
      மலை மக்கள் கொளரவர்கள் 100 நாடு என்னும் இடத்தில் ஒன்று கூடி போருக்கு வந்த தடயங்கள் ஆதி எச்ச நல்லூரில் கிடைத்து இருக்க வாய்ப்புண்டு.
      ஆதி குலமான ஆயர்குலம் கருத்திணன் என்ற இராசமன்னார் இருவரையும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நிகழ்த்திய இடம் பாளையம் கோட்டையாக இருக்கலாம்.

    • @sbssivaguru
      @sbssivaguru 2 ปีที่แล้ว

      @@PAYITRUPadaippagam சரியான ஆய்வு அவ்வூர் தொழிற்கூடங்கள் மற்றும் போர் தளவாடங்கள் , போர்வீரர்கள் தங்கிய இடமாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

  • @chandrusangavichandru6712
    @chandrusangavichandru6712 2 ปีที่แล้ว

    semma bro, thnks for info

  • @devibala7069
    @devibala7069 2 ปีที่แล้ว +1

    Nantri Anna nalla pathivu

  • @rajap6869
    @rajap6869 2 ปีที่แล้ว +1

    ஆச்சாரியார்களுக்கு கிடைத்த பொக்கிஷம் மன்னா நீர்

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 ปีที่แล้ว

    தமிழுக்காக நீ நெடுநாள் வாழ்க 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @smmchannel176
    @smmchannel176 2 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு சார்

  • @user-vs3jv1sl8s
    @user-vs3jv1sl8s 2 ปีที่แล้ว +2

    தோழர் கொற்கை பகுதியில் ஆய்வு செய்ய விரும்பினால் தயவு செய்து வாருங்கள். நான் தங்களுக்கு உதவி செய்ய ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @meendezhu1491
    @meendezhu1491 2 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு..
    வாழ்த்துக்கள் சகோ..

  • @sbssivaguru
    @sbssivaguru 2 ปีที่แล้ว

    சிறந்த தகவல்கள்

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @user-jt2wr5bi9j
    @user-jt2wr5bi9j 8 วันที่ผ่านมา

    அருமையான பதிவு .

  • @jhonsonjhonson7832
    @jhonsonjhonson7832 2 ปีที่แล้ว +5

    Vanakkam nanba miga miga arumi thoguppu eintha sethegali sevi vazi kekumpothy mai silirkirathu antha kalaththil illye enra yakkam varuthu 😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👏👏

    • @vairamanickamshanmugam2259
      @vairamanickamshanmugam2259 2 ปีที่แล้ว

      மகா பாரதம் என்ற வாரிசுரிமை போர் மலைக் குரவர் எனும் கௌரவர்க்கும்., பாண்டவர்கள் எனும் பாண்டியர்களுக்கும் நடந்த இடம். இறந்தவர் இடும் காடு 120 ஏக்கர் அளவில் உலகிலேயே இங்குதான். போரில் பட்டவர் இடப்பட்ட இடம் ஆதித்த நல்லூர். இதையே பின் அஸ்தி னாபுரம். என வடமொழியில் குறிப்பிட்டுள்ளனர்..
      ஆதி தைத்த நல்லூர். தைத்தல் என்பது பிணைத்தல் என்பதின் முன்னுரு. புதைத்தல் என்பது மண்ணிலிருந்து வந்தது மண்ணிற்கே சென்றது எனவும் பொருள்படும். தச்சுக்கும் இதற்க்கும் சம்பந்தமுண்டா?

  • @sviswanathan2925
    @sviswanathan2925 2 ปีที่แล้ว +2

    வணக்கம் திரு. மன்னர் மன்னன்🙏......

  • @prasanna2562
    @prasanna2562 2 ปีที่แล้ว +10

    Srilanka la tamilargalin palamayana nagarigam iruka anna?anga sinhala arasu adhai maraikudha?

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +9

      ஆம்.

    • @radnus.s9475
      @radnus.s9475 2 ปีที่แล้ว +1

      Srilanka தமிழர் நாகரிகம்

    • @prasanna2562
      @prasanna2562 2 ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam hmm

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 2 ปีที่แล้ว +1

      இதுவரை ஈழத்தில் கிடைத்த தொன்மை கிமு 7 ற்கு மேல் செல்கிறது,இவை அனைத்துமே மேலோட்டாய்வுகள் மூலம் வெளியான தொலலியல் தரவுகள் ,,அது மட்டும் அன்றி சிங்களவர் என்ற ஒரு இனம் கிபி 8இன் பின்தான் தோன்றுகிறது ,,விசயன் பற்றி கூறுவது எல்லாம் கற்பனை கதைகள் இது வரை எந்த தொல்லியல் சான்றும் விசயன் வருகைக்கு கிடைக்கவில்லை ஆனால் விசயன் வருகை முன் ஆண்டதாக பாளி மகாவம்சம் கூறும் பாண்டிய மன்னர்கள் இருவரில் ஒருவரின் நாணயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது அது மறைக்பட்டு கிடந்தது அதை வெளி கொணயந்தவர் தமிழகத்தை சேர்ந்த தென்காசி சுப்ரமணியன் என்பவர் அவர் #tenkasiSubramanian
      இது அவர் வலை ஒளி ஊடகம் இதில் அந்த சான்றுகள் உள்ளது ,,இதுவரை ஈழத்தில் 2000 மேற்பட்ட எழுத்தாவனங்கள் தமிழி எளுத்தாவனங்கள் கிடைத்துள்ளது ,,,

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோ 🙏

  • @frankraj5895
    @frankraj5895 2 ปีที่แล้ว +1

    நீ வாழ்க உன்னால் தமிழ் வாழ்க

  • @VijaiPrabhakaranIPS
    @VijaiPrabhakaranIPS 2 ปีที่แล้ว +1

    2004 nadandha excavation la 4 skulls eduthanga.. with a third eye socket.. can u talk about that??

  • @harrisonford4344
    @harrisonford4344 2 ปีที่แล้ว

    Excellent

  • @suthamathikarthikeyan4802
    @suthamathikarthikeyan4802 2 ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சி! அருமையான பதிவு ஐயா!

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว +2

    👏👏👏👏👏

  • @kannigagiri8916
    @kannigagiri8916 2 ปีที่แล้ว +1

    U r v Genius brother...

  • @paadakkoodam5094
    @paadakkoodam5094 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். வாழ்க!

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 2 ปีที่แล้ว

    ALL TAMILS THANKFUL TO CM STTALIN & HIS DRAVIDAN MODEL GOV. 4 bringiing to light all these tamil,s forgotten glory!!

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 2 ปีที่แล้ว +3

    ❤❤❤

  • @gopinathgopinath909
    @gopinathgopinath909 2 ปีที่แล้ว +3

    💪💪💪

  • @nandhivarman9135
    @nandhivarman9135 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @EswaranSubbiah
    @EswaranSubbiah 2 ปีที่แล้ว +1

    Can you please do a video about Azhagan kulam findings...

  • @Motivationaltamil312
    @Motivationaltamil312 2 ปีที่แล้ว +4

    மனித முதலில் தோண்டரியா இடம் எதுன்னு போடுங்க

  • @aramesh5733
    @aramesh5733 2 ปีที่แล้ว

    Super Anna

  • @gunaal8370
    @gunaal8370 2 ปีที่แล้ว

    Congratulations

  • @Palmman69
    @Palmman69 ปีที่แล้ว

    இலங்கை மக்கள் அல்ல அவரும் தமிழர் தான் தாமிரபரனி காலத்தில் ஈழத்தில் ஈழத்தமிழர் மட்டுமே இருந்தனர்

  • @vinothpandiankamarajsimplelife
    @vinothpandiankamarajsimplelife 2 ปีที่แล้ว +1

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @dailynewfuns
    @dailynewfuns 2 ปีที่แล้ว

    அடேங்கப்பா 👏👏👏👏

  • @karthikp4726
    @karthikp4726 2 ปีที่แล้ว

    Decoding civilization information

  • @nixonvaij
    @nixonvaij 2 ปีที่แล้ว +1

    How can one pronounce Thanporunai which resulted in Thamiraparali. That may be one reason for this name.

  • @yogeswaran3379
    @yogeswaran3379 2 ปีที่แล้ว +1

    Bro, does Tamils have anything to do with Mystery religion of babylon?

  • @puviarasan9876
    @puviarasan9876 2 ปีที่แล้ว

    👌👍🌹

  • @thewatcher8368
    @thewatcher8368 2 ปีที่แล้ว +2

    Adi thamilarin kadal kadantha vanigam patri oru kaanoli podungal athai patri therindu kola aarvamaga iruku..

  • @sathish2116
    @sathish2116 2 ปีที่แล้ว

    Please do video on Kuravar society tamil people Sir

  • @thangaselvan1537
    @thangaselvan1537 ปีที่แล้ว

    ஈழத்து சான்றார் ஏனாதி நாதர் என்ற பெயர் 63 நாயன்மார்கள் ல் உள்ளது
    கிபி 1100 நாடார்கள் இலங்கை ல் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்த பிறகு தான் பொருநை நதி பெயர் தாமிரபரணி நதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது

  • @thanikavinaysai4479
    @thanikavinaysai4479 2 ปีที่แล้ว +1

    😎😎😎

  • @siva4000
    @siva4000 2 ปีที่แล้ว +2

    ஆறாயிரம் ஆண்டுப் பழமையான நாகரிகத்தை மூவாயிரம் என குறுக்கி அறிவிக்கிறார்களோ??? யார் அறிவார்???

  • @michealrajamirtharaj8977
    @michealrajamirtharaj8977 2 ปีที่แล้ว

    locality in central nellai is called THACHA NALLOOR(HOLY DWELLING OF CARPENTERS) 2)IN OLDEN DAYS THIS CARPENTER,S HABITAT LOCATED WAS CALLED AS ADHI+ THACHA NALLOOR!!! MIGHT HAVE BEEN A FORMER BIG HARBOUR TOWN,BESIDES THIS RIVER!!!!

  • @thangaselvan1537
    @thangaselvan1537 ปีที่แล้ว

    கிபி 1100 ல் தான் நாடார்கள் இலங்கை ல் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்து உள்ளனர்
    அது வரை இலங்கை நாடு பெயர் தாமிரபரணி நாடு என்று தான் இருந்தது .
    நாடார்கள் தான் பொருநை நதி பெயர் மாற்றம் செய்து தாமிரபரணி ஆறு என்று பெயர் மாற்றம் செய்து உள்ளனர் கிழக்கு வங்காளத்தில் தாமிரபரணி ஆறு என்று பெயர் அசோகர் அரசு இந்திய வரைபடம் Maps ல் உள்ளது மரபணு ஆராய்ச்சி மூலம் கிழக்கு வங்காளத்தில் இருந்து மக்கள் இலங்கை வந்து உள்ளனர் மற்றும் ஒரிசா மாநிலத்தில் இருந்தும் மக்கள் இலங்கை வந்து உள்ளனர் என்று மரபணு ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது
    தாமிரபரணி என்ற பெயர் கிழக்கு வங்காளத்தில் இருந்து மக்கள் இலங்கை வந்து தாமிரபரணி என்ற பெயர் இலங்கை வந்து உள்ளது பிறகு கிபி 1100 ல்
    இலங்கை ல் இருந்து தமிழ் நாட்டிற்கு நாடார்கள் வந்த பிறகு தாமிரபரணி என்ற பெயர் தமிழ் நாட்டிற்கு வந்து உள்ளது ஒரிசா மாநிலத்தில் இருந்து மக்கள் இலங்கை வந்த பிறகு ஒரிசா மாநிலத்தில் உள்ள லங்கா என்ற ஊர் பெயர் இலங்கை க்கு வந்து உள்ளது இன்று Google Maps ல் Lanka என்ற ஊர் பெயர் உள்ளது car Map ல் ஒரிசா மாநிலத்தில் லங்கா என்ற ஊர் பெயர் உள்ளது

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  ปีที่แล้ว

      இந்த செய்திகளின் ஆதாரங்கள் கிடைக்குமா? முக்கியமான தரவுகள் என்பதால் கேட்கிறேன்.

  • @TheBenevolent
    @TheBenevolent ปีที่แล้ว

    The prince named VIJAYA, the valiant, landed in Lanka, in the region called Tambapanni on the day that the Tathagata lay down between the two twinlike sala-trees to pass into nibbana. Tambapanni refernec in mahavamsa

  • @msekar4221
    @msekar4221 2 ปีที่แล้ว

    👌👌👌👌👍👍👍👍

  • @senthilkumarrengasamy4531
    @senthilkumarrengasamy4531 2 ปีที่แล้ว

    Vanakkam Mannar Mannan Avargaley! Thangal Putthahangalay Vanga Muyarchi Seigiren. Aanal naan USA vil vasipathal thangalin Putthahangalay Amazon.In ilirundhu vanga mudivathillai. Avattrai yeppadi peralam yendru satru valigkattungal.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว

      பர்பிள் புத்தகநிலையத்தைத் தொடர்பு கொள்ளவும். அவர்கள் அனைத்து நாடுகளுக்கும் நூல்களை அனுப்பி வைக்கிறார்கள். எண்: +91 73970 19916

  • @dharanidharan3477
    @dharanidharan3477 2 ปีที่แล้ว +2

    இதெல்லாம் பாடப்புத்தகத்தில் படிக்கவே இல்ல பாரு எப்படிலாம் ஏமாத்தி இருக்கானுங்க

  • @licbestinsurance7078
    @licbestinsurance7078 2 ปีที่แล้ว +1

    Thiravida nagareegam kidaikkathu only Marutha Nila nagareegam........

  • @lilythereses5044
    @lilythereses5044 2 ปีที่แล้ว

    சித்தர்களை காண்பதை உணர்கிறேன்

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 2 ปีที่แล้ว

    Berlin excavation things can you show

  • @rajap6869
    @rajap6869 2 ปีที่แล้ว

    மன்னா நீர் வாழ்க

  • @selvikalpana2625
    @selvikalpana2625 2 ปีที่แล้ว +1

    சிந்து சமவெளி நாகரிகமும் தண்பொறுநை நாகரிகமும் ஒரே காலகட்டமாக இருக்க வாய்ப்புள்ளதா அண்ணா?

  • @love-uv5or
    @love-uv5or 2 ปีที่แล้ว

    மன்னர் மன்னர் அவர்களே, ஒரு சந்தேகம் அதாவது 1. உலகில் உள்ள பாறை ஓவியம் காலத்தை 5000 வருடம் மேலே கொண்டு செல்கிறார் . அதாவது ஆதிமனிதன் பயன்படுத்தியது. 2.அதிலிருந்து குறியிடுகள் தோன்றுகிறது. அந்த குறியிடுகளிலிந்து எழுத்துகள் உருவாகின்றன. 3 . தமிழி எழுத்துகள் 2700 ஆண்டுகள் பழமையானது. அதாவது தமிழி எழுத்து பழமையானதா? அல்லது இலக்கியம்பழமையானதா? இதில் எது முதலில் தோன்றும்
    . அதாவது கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி கி.பி பின்பு தோன்றினாலும் கல்வெட்டுகள் முதலில் தோன்றுகிறது. கி.பி 8,9 நூற்றாண்டு மேலேதான் இலக்கியம் தோன்றுகிறது.
    4. சமஸ்கிருத கல்வெட்டு கிபி பின்புதான் கிடைக்கிறது. அசோகர் பிராமி கி.மு 250 ஆகும். வடக்கே எழுத்துகள் தோற்றம் 2250 மட்டுமே. ஆனால் சமஸ்கிருத இலக்கியம் 3000,4000 வருடம் பழயது என்று கூறுகிறார் .அது எப்படி நண்பரே எழுத்து வரிவடிவமே கிடைக்காமல் இலக்கியம் தோன்றுமா ?
    இந்த சந்தேகத்தை தீர்வு வையுங்கள் சகோ.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  2 ปีที่แล้ว +1

      அடுத்து ஆரியர் வரலாறு ஒரு தொடராக வெளிவர உள்ளது. அதில் உங்களுக்கான பதில்கள் கிடைக்கலாம்.

  • @user-vs3jv1sl8s
    @user-vs3jv1sl8s 2 ปีที่แล้ว

    ஆழ்வார்கள் பற்றிய கட்டுரை எழுத வேண்டும்

  • @Vergil-sparda08
    @Vergil-sparda08 2 ปีที่แล้ว +1

    Anna was pallavas the one introduced Vinayagar worship to Tamils? Or Pillayar really an Aasivagam God?

    • @prasanna2562
      @prasanna2562 2 ปีที่แล้ว +1

      We worship pillayar many years ago even before pallavas

    • @Vergil-sparda08
      @Vergil-sparda08 2 ปีที่แล้ว

      @@prasanna2562 yeah but these Dravidian parties keep bluffing like Pallavas were the one brought pillayar to Tamil Nadu. Any cmts on that?

    • @Vergil-sparda08
      @Vergil-sparda08 2 ปีที่แล้ว

      @@prasanna2562 I'm just having alot of doubts because of the it manipulative speech

    • @prasanna2562
      @prasanna2562 2 ปีที่แล้ว +2

      @@Vergil-sparda08 are you still trusting dravidian parties speech?everything is fake bro,their theories are all fake 😤

    • @prasanna2562
      @prasanna2562 2 ปีที่แล้ว

      @@Vergil-sparda08 just collapsing us and trying to make him an Aryan god

  • @rajap6869
    @rajap6869 2 ปีที่แล้ว

    மன்னர் மன்னா நீர் தானோ மயனின் மறு அவதாரம்