மேயர் கல்பனா ராஜினாமா: திமுகவினர் சொல்லும் காரணங்கள் Coimbatore mayor Kalpana Anandakumar resignatio
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
- கோவை மாநகராட்சி மேயர்
கல்பனா ஆனந்தகுமார்
பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் பதவி விலகல் கடிதத்தை கொடுத்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்
மொத்தமுள்ள 21
மாநகராட்சிகளையும் தி.மு.க., வென்றது.
கடந்த காலங்களில்
கோவை மாநகராட்சி மேயர் பதவியை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்த தி.மு.க.,
இந்த முறை தாங்களே வைத்துக் கொள்வது
என, தீர்மானித்தது.
இதையறிந்து, கோவையில் உள்ள தி.மு.க., கவுன்சிலர்கள் பலரும் மேயர் பதவியை எதிர்பார்த்து மேலிடத்தை அணுகினர்.#Coimbatore #mayorKalpana #resignation #dinamalar
அடுத்த மேயராக யாரை உட்கார வைக்கலாமென்று.. சிறையிலிருக்கும் 'பத்து ரூபாய்' பாலாஜியிடம் கேட்கப்படுமா.. 😇
அனைவருக்கும் வாய்ப்பு.
இது அமைச்சர் பதவிகளிலும்
மாற்றங்கள் தொடரும்.
Good discussion by the mayor.Worst government
ஆசைக்கு அளவில்லா
வசூல் மேலிடத்துக்கு போகலையோ?
வசூல் மன்னன் சிறை வாசத்தால்.. சேனல் சரியா வேலை செய்யல.. 😂 😂
காஞ்சிபுரம் meyor ராஜினாமா எப்போ
என்னவாயிருக்கும்
சிக்கலில் மாட்டிக் கொண்டு resign????
Ella tender um avanga group ketkum
மேயரும் சரியில்லையா?அப்படியே ஜனங்க ஓட்டுப் போடாம ஜெயித்தது எப்படின்னு கொஞ்சம் கண்டுபிடிக்கலாமே.ஒரு வேளை வாக்கு இயந்திரம் தானா போட்டுக்கிச்சோ?
Adiya attam enna pesiya vartthai enna
😂😂😂😂😂😂😂😂😂