அறநிலைய அதிகாரி முன் கதறிய பெண் போலீஸ் | HRCE | Tiruppur | Police

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มิ.ย. 2024
  • திருப்பூர் பல்லடம் பட்டேல் வீதியில் அருளானந்த ஈஸ்வரர்
    கோயில் உள்ளது.
    கோயிலை ஒட்டியே 8 சென்ட் இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது.
    கடந்த 40 ஆண்டுகளாக கோயிலை பாராமரித்து வந்தவர்கள்
    இந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.
    இப்போது கோயில் திருப்பணி நடத்த திட்டமிட்ட அறநிலையத்துறை
    ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.
    இன்று காலை ஜேசிபி வாகனத்துடன் வந்த வருவாய் துறையினர்
    போலீஸ் பாதுகாப்புடன் வீட்டை இடித்தனர்.# #HRCE #Tiruppur #Police

ความคิดเห็น • 289

  • @user-zg7rr5xk2t
    @user-zg7rr5xk2t 8 วันที่ผ่านมา +141

    இதுவும் வேண்டும் உங்களுக்கு இன்னமும் வேண்டும் தமிழ்நாட்டிலுள்ளவர்களுக்கு என்ன சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் திராட விடக் கட்சிகளுக்கு வாக்கு செலுத்தினால் இது தான் கதி. இனியாது தமிழர்களாகஒன்று சேருங்கள்.

    • @PrakashPrakash-qm5hf
      @PrakashPrakash-qm5hf 6 วันที่ผ่านมา +4

      எந்த கட்சி வந்தாலும் ஒரு சுன்னியும் ஊம்ப போறதில்ல

    • @thiyagarajanramya202
      @thiyagarajanramya202 5 วันที่ผ่านมา +3

      Neengavanthal roadil kattalama

    • @user-rj8mj9dx2n
      @user-rj8mj9dx2n 5 วันที่ผ่านมา

      நல்லா வாயில வந்துரும் தமிழன் சு ___________ணி போடா அங்குட்டு சீமானின் அடிவருடியே

    • @saravanaperumal5258
      @saravanaperumal5258 4 วันที่ผ่านมา

      யவனும் முழிக்க மாட்டேன்.தமிழன் செத்து பல வருஷமாய்ட்டு

    • @kesavamoorthim319
      @kesavamoorthim319 2 วันที่ผ่านมา

      ​@@PrakashPrakash-qm5hfapm wn da avanayee .....

  • @chandramoorthy6366
    @chandramoorthy6366 8 วันที่ผ่านมา +57

    பஞ்சமி நிலத்தில் இருந்து ஆரம்பம் ஆகட்டும்.

  • @koteeswarana6016
    @koteeswarana6016 8 วันที่ผ่านมา +95

    திராவிட கட்சிக்கு வாக்கு செலுத்தாதிர் தமிழ் மக்களே

    • @user-th7cc4wq6j
      @user-th7cc4wq6j 8 วันที่ผ่านมา

      Vote potta makkelai dheivam summa vedathu???

    • @IR-si5ip
      @IR-si5ip 7 วันที่ผ่านมา

      😂😂

    • @skarthikeyan9230
      @skarthikeyan9230 6 วันที่ผ่านมา +2

      Bro tamilnadu makkal ku arivu illa kasa pathadhum avagaluku than vote poduvaga. Appadi patta ANNAMALAI ya thoka vachanga

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 8 วันที่ผ่านมา +136

    எதுவானாலும் இருக்கட்டும் அந்த அம்மா ஒரு நாள் தானே டைம்கேட்டாங்க என்ன குடிமுழுகி போகுது எல்லாம் டைமுக்கு நடக்குதா

    • @jenim1002
      @jenim1002 8 วันที่ผ่านมา +1

      Enakku oru naal vunga amma kooda irukka time kodungalen... Ellorum ozhukkama irukkaangalaa?

    • @alagarsk
      @alagarsk 8 วันที่ผ่านมา +11

      ​@@jenim1002un peche solirum un pirappum valarpuum epadi nu 😂😂😂

    • @skarthikeyan9230
      @skarthikeyan9230 6 วันที่ผ่านมา +2

      Cha Aandha akka pavom la. Appadi enna da periya pudigi government nayegala.

    • @peerg3487
      @peerg3487 6 วันที่ผ่านมา +1

      Aram enraal enna enrae theriyaada thuraikku peyar aranilayathurai

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 6 วันที่ผ่านมา

      ​@@skarthikeyan9230ஏ வெங்காயம் அது கோர்ட் ஆடர்ப்பா இதுநாள்வரை காலி செய்யாதவர்கள் இப்போவும் காலி செய்வார்கள் என்ன நிச்சயம்

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 7 วันที่ผ่านมา +17

    பழமையான வீடு போல் தெரிகிறது. வீடு என்பது ஓர் உயிருக்கு சமம். அந்த வீட்டினால் யாருக்கும் இடையூறு இல்லையென்றால் எதற்காக அந்த வீட்டை இடிக்கனும்.அந்த இடத்தின் மதிப்பை அளவிடும் அறநிலையத்துறையின்
    அதிகாரிகள் அங்கு வாழ்ந்த அந்த குடும்பத்தை சற்று சிந்தியுங்கள்.

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi 8 วันที่ผ่านมา +68

    கோவில் பராமரிப்பு குடும்பத்தினர் குடியிருந்த வீடு என்கிறீர்கள்.அவர்கள் பராமரிப்பில் தானே கோவில் நல்ல முறையில் இன்று ஆண்டவன் அருள்பாலிக்கிறார்.அந்த அம்மா ஊர் காவல் படையில் தான் வேலை பார்க்கிறார்கள் ஆண்டவன் அருளால் சொற்ப வருமானத்தில் தான் வாழ்கின்றனர்.அவர்களுக்கு சிறிது அவகாசம் குடுத்து இருக்கலாமே அவர் ஆக்கிரமிப்பு செய்யவில்லையே.அப்படி என்ன பொறாமை

    • @thairianathanmc
      @thairianathanmc 7 วันที่ผ่านมา +5

      ஊர்க்காவல் படையில் ஒரு மாத ஊதியம் ₹.2800 மட்டும்.

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 4 วันที่ผ่านมา +1

      Onnu arrasiyal Fathima erukanum illai rawudy aa erukannu.m

  • @senthilgdirector
    @senthilgdirector 6 วันที่ผ่านมา +14

    இந்த கடைமை உணர்வு அனைத்து இடங்களுக்கும் இருக்க வேண்டும்..

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 3 วันที่ผ่านมา

      ஆம் உண்மைதான். பாமரன் பணம் ஒரே ராவுல செல்லாதுன்னவனுக அவனுககூட்டாளி கொடுங்கோலனுக பதுக்கிய பணம் 2000ஓவா மதிப்பிழப்பு இன்சால்மென்ட்ல அதுவும் ஓராணஙக்குமேல் கடந்த மாதம் வரை மோடியின் ஆர்பிஐ கிளைமூலம் மாத்திக்கொடுத்தானுக.

  • @ramavedhanayagam6835
    @ramavedhanayagam6835 8 วันที่ผ่านมา +15

    தான் என்ற அகந்தை. ஒரு நாள் தெய்வம் பார்க்கும். இன்று நமக்கு வேதனை, சிரமங்கள்😮

  • @lakshmananv4450
    @lakshmananv4450 8 วันที่ผ่านมา +75

    கடவுள் ஒருவர் இருந்தால் இந்த அம்மாவின்
    கண்ணீரில் உண்மை இருந்தால் பதில் கிடைக்கும்.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 5 วันที่ผ่านมา

      என்னது,
      கடவுள் ஒருவரா ??
      ஓராயிரம் கடவுள்.
      ஆம்
      வாய்ப்பே இல்ல

    • @krishnanes592
      @krishnanes592 5 วันที่ผ่านมา

      இருந்தால் கிடைக்கும்......

  • @ganesanm4608
    @ganesanm4608 7 วันที่ผ่านมา +15

    முரசொலி அலுவலகம் உள்ள இடம் பட்டா பத்திரம் கேட்டார்களே சட்டத்திற்கு புறம்பாக கட்டியுள்ளது என்று செய்திகள் வந்தன அதெல்லாம் என்னவாயிற்று

  • @savithrisundararaman4355
    @savithrisundararaman4355 8 วันที่ผ่านมา +12

    முற்பகல் செய்யின் பிற பகல் அவர்களின் சர்வ நாசம். அந்த இடம் நாளை........

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 8 วันที่ผ่านมา +43

    அநியாயம் போல் தெரிகிறது

  • @socialnetwork3178
    @socialnetwork3178 4 วันที่ผ่านมา +4

    என்னாச்சு இந்த அம்மாவை கண் கலங்க வைத்த தமிழக அரசுக்கு வாழ்த்தோ வாழ்த்து இந்த பாவம் சும்மா விடும்மா அந்த அம்மா என்னா சொன்னாங்க ஒரு நாள் டைம் கேட்டுக் கொண்டார் அது முடியலையா போவுது மாடல் சரியாக இல்லை போலத் தெரிகிறது நல்லதை செய்வோம் இல்லையேல் அடியோடு அசைந்து விடும் பாவம் யாராக இருந்தாலும்

  • @ARAMSEAIGA-92
    @ARAMSEAIGA-92 7 วันที่ผ่านมา +8

    அறம் அற்ற, இந்த அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்கள், அதிகாரிகள், வாயைத் திறந்தாலே பொய்யைத் தவிர, வேறு ஒன்றும் சொல்வதில்லை பத்திரிகையிலும், ஊடகத்துறையிலும்...

  • @mahaganapathymuthuvel9398
    @mahaganapathymuthuvel9398 8 วันที่ผ่านมา +92

    இதேபோல் அணைத்து கோயில் ஆக்கிரமிப்பு இடங்களில் உள்ள கட்டிடங்களையும் இடித்து
    அப்புறப்படுத்த வேண்டும்.
    பல ஆயிரக்கணக்கான கோயில் நிலங்கள் பாதுகாக்க பட வேண்டும்
    செய்து முடிக்குமா இந்த அரசு?

    • @RAJA-ml2wg
      @RAJA-ml2wg 8 วันที่ผ่านมา +2

      பாவம்...

    • @DineshKumar-es7px
      @DineshKumar-es7px 8 วันที่ผ่านมา +3

      முடியுமா 😮

    • @vijayakumarm9172
      @vijayakumarm9172 8 วันที่ผ่านมา +4

      இந்த பூமி மனிதர்கள் வாழ்வதற்குதான். சிலைகளுக்கு அல்ல.

    • @muthuvel2062
      @muthuvel2062 7 วันที่ผ่านมา

      ​@@vijayakumarm9172😁😁😁

    • @ishanaplays2158
      @ishanaplays2158 7 วันที่ผ่านมา +1

      😮makkaluku ilatha idam samiku yethuku

  • @ragukalai4057
    @ragukalai4057 8 วันที่ผ่านมา +8

    இந்த கோயிலை நன்கு அறிந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன்.... இங்கு ஆக்ரமிப்பில் வசித்தவர்கள் கோயிலை பராமரிக்கவில்லை என்பது சத்தியம்....ஒரு சித்தரின் ஜீவ சமாதி அமைந்த மிக சிறிய கோயில்...இந்த கோயிலுக்கு குறைந்தது 100 வருடங்களாக கும்பாபிஷேகம் இல்லை...இது இந்த கோயில் வளர்ச்சி அடைந்தால் நமக்கு பாதிப்பு ஆக்ரமிப்பை காலி செய்ய வேண்டுமே என்போர் ஒரு புறமும் இந்த கோயிலை விஸ்தரித்து நம் ஆயுளுக்குள் கும்பாபிஷேகம் நடத்தி பார்க்க வேண்டும் என்போருக்கும் இடையில் நடக்கும் போர்.... இங்கு வசித்தவர்கள் யாரும் ஏழைகள் இல்லை..... நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள்

    • @ragukalai4057
      @ragukalai4057 8 วันที่ผ่านมา +1

      நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் தான் இருந்தது.....அனைவரும் காலி செய்து விட்டு பூட்டு போட்டுதான் இருந்தது...‌

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 8 วันที่ผ่านมา +17

    வலியவனை இடித்துரத்தி விட்டு எந்த கார்ப்பரேட்டு கொடுக்க போகிறீர்கள்.ஸ்டாலின் ஐயா சொல்லாததை எல்லாம் செய்கிறார் சொன்னதை இன்னும் செய்யவே இல்லையே

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 5 วันที่ผ่านมา

      Kumaran silks kadaikara team ku koduka

  • @kp.soundarrajankp.soundarr6561
    @kp.soundarrajankp.soundarr6561 8 วันที่ผ่านมา +41

    ஆட்சி மாறும் சேகர் பாபு வுக்கு இருக்கு ஆப்பு

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 5 วันที่ผ่านมา

      Adellam onnum aappu illai
      Kudigarak......thigal forget everything as time passes by;
      Wide talk, debate, discuss😮😢

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p 6 วันที่ผ่านมา +8

    இதேபோல பஞ்சமி நிலத்தை அதிரடியாக மீட்க்க முடியுமா?

  • @sibi.chakravarthy
    @sibi.chakravarthy 4 วันที่ผ่านมา +5

    சென்னையில் சிவன் கோயில் இடத்தை ஆக்கிரமித்து காங்கிரஸ் எம்எல்ஏ குயின்ஸ் லேண்ட் என்ற பொழுதுபோக்கு பூங்கா கட்டி 25 ஆண்டுகளாக கோயிலுக்கு பணமும் கட்டாமல் ஏமாற்றி வருகிறார் அவர் மீது இதே மாதிரி நடவடிக்கை எடுப்பீர்களா

  • @user-er8eu9kb8u
    @user-er8eu9kb8u 7 วันที่ผ่านมา +7

    ஜப்பான் நாட்டில் இது மாதிரி வீட்டை இடிக்க முடியாது

  • @cvnchannel1554
    @cvnchannel1554 8 วันที่ผ่านมา +76

    என்ன செய்வது இஸ்லாமிய திராவிட மாடல் ஆட்சியில் இந்துக்களுக்கு நியாயம் கிடைக்குமா? வாழ்க இஸ்லாமிய திராவிட மாடல் ஆட்சி ஓங்குக மூல்லா ஸ்டாலின் குடும்பம் புகழ்.

    • @mewedward
      @mewedward 7 วันที่ผ่านมา

      Kovil nelam edukura ga athuku Yan muslim, Christian elukura, nega ethum kovil nelam ahta ya potu vachu erukega la

    • @kirubakishor
      @kirubakishor 6 วันที่ผ่านมา +4

      Hiyooo ithu enna da comment...😅

    • @user-jp3mf4ci1f
      @user-jp3mf4ci1f 6 วันที่ผ่านมา

      ஏன்டா நாயே மத கலவரத்தை உண்டு பண்றியா முட்டா ப*****

    • @chelladuraimathivathanaraj6595
      @chelladuraimathivathanaraj6595 6 วันที่ผ่านมา

      ​@@kirubakishorஇது சங்கி கமெண்ட்.2 கோடி ரூபாய் சொத்து மதிப்பு, இந்த ஆக்ரமிப்பை மீட்கலனாலும் ஏன் மீட்கலனு கத்துவாங்க, மீட்டால் இந்து சந்து பொந்து என்பானுங்க, இதுநாள்வரை காலி செய்யாதவர்கள் ஒரு நாளில் காலி செய்வார்கள் என்பது என்ன நிச்சயம்.

    • @mewedward
      @mewedward 6 วันที่ผ่านมา

      @@cvnchannel1554 kovil nelam ahta ya pota puduga tha saiva ga

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 7 วันที่ผ่านมา +7

    தமிழ்நாட்டில் இந்து கோவில்களின் நிலங்கள் மற்றும் மைதானங்கள் , குளங்கள் எல்லாவற்றையும் அரசியல் திருடர்கள் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர், அவர்களையும் சட்டப்படி இப்படி இந்த அரசு செய்யுமா????

  • @PrakashPrakash-qm5hf
    @PrakashPrakash-qm5hf 6 วันที่ผ่านมา +4

    அது கோவில் நலனுக்காக இல்லை அந்த அறநிலை துரை அதிகாரி பணத்துக்காக

  • @user-ck1zt9ck9r
    @user-ck1zt9ck9r 6 วันที่ผ่านมา +7

    குடியிருக்கிற வீட்ட இடுச்சுடீங்கலே பாவமடா, இவ்வளவு நாள் ஆக்கிரமிப்பு தெரியலையா?

    • @sriramv9408
      @sriramv9408 2 วันที่ผ่านมา

      Idichavan veetiila edi vizha

  • @943rama
    @943rama 8 วันที่ผ่านมา +8

    அவரும் ஒரு அதிகாரி 40வருடங்கள் பாவம் இல்லையா இப்படி உள்ளது அரசு பணி

  • @sureshbabud5122
    @sureshbabud5122 6 วันที่ผ่านมา +4

    ஒரு நாள் அனுமதி கொடுத்தால் என்ன. பாவம் அவர்

  • @SATH66699
    @SATH66699 7 วันที่ผ่านมา +4

    கோவில் வேலைப்பாற்பவர்கள் எங்கே தங்குவார்கள் , பேப்பர் இருக்கிறது ,சேகர் பாபு திமிருகும் ஆப்பு விரைவில் வரும் 😢

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya 3 วันที่ผ่านมา +1

    அறம், பொருள், இன்பம், வீடு, பெறு,
    Every human must follow this life path..🙏🙏🛑🛑

  • @ramanaven2001
    @ramanaven2001 8 วันที่ผ่านมา +7

    Same problem in nandrudaiyar temple, Trichy.

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 5 วันที่ผ่านมา +4

    எந்த நிலமாக இருக்கட்டும் மனிதன் வாழ தானே வீடு

  • @SelvaKumar-rc3zq
    @SelvaKumar-rc3zq 7 วันที่ผ่านมา +4

    ஸ்டாலின் வாழ்க மக்கள் ஒழிக

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp 6 วันที่ผ่านมา +3

    பாவம் பாவம் கண்ணீர்தான் வருகிறது

  • @tsathish2709
    @tsathish2709 8 วันที่ผ่านมา +17

    பாவம் அந்த பெண் போலீஸ்

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 8 วันที่ผ่านมา

      UNGAVEETULA IDAM KODUTHTU PESU

    • @ragukalai4057
      @ragukalai4057 8 วันที่ผ่านมา +1

      40 வருடங்களாக வாடகை இல்லாமல் இலவசமாகவே இருந்துள்ளார்கள்....இனி வாடகை கொடுக்க வேண்டும்

  • @thairianathanmc
    @thairianathanmc 7 วันที่ผ่านมา +3

    ஊர்க் காவல் படை வீரராகிய அந்த அம்மாவிற்கு மாத ஊதியம் ₹.2800 மட்டுமே

  • @kp.soundarrajankp.soundarr6561
    @kp.soundarrajankp.soundarr6561 8 วันที่ผ่านมา +8

    விளங்கவேமாட்டானுங்க ஓட்டு போட்டதால் வந்த வினை

  • @ragukalai4057
    @ragukalai4057 8 วันที่ผ่านมา +8

    அந்த ஊரிலேயே மிகப் பழமையான கோயில் இது மட்டுமே.... ஐந்து வருடத்திற்கு முன் கருவறையில் விளக்கு கூட எரியாது...மகளிர் சிலரால் பிரதோஷ பூஜை மட்டுமே நடத்தப்பட்டு வந்தது... சிவராத்திரி அன்று வெறும் பத்து பேர் மட்டுமே டிவி வைத்து பார்த்த காலம் மறைந்து சிலருடைய கடின முயற்சியால் இன்று முந்நூறு பேருக்கு மேல் கூடி சிவராத்திரியை சிறப்பிக்கின்றனர்..... ஆனால் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் மட்டுமே தவிர்க்க இயலாமல் ஆக்ரமிப்பை காலி செய்ய வேண்டியதாயிற்று..... தகுந்த காலமும் கொடுக்கப்பட்டது.... கோயிலுக்கு மிக மிக மிக அருகிலேயே பத்து அடி தூரத்திலேயே இந்த வீடுகள் அமைந்துள்ளது... அப்படியென்றால் கழிவறைகளும் இருக்க வேண்டும் தானே?

    • @nudhayasankar6000
      @nudhayasankar6000 7 วันที่ผ่านมา

      திமுக முஸ்லிம்கள் கிருத்துவர்கள் சில இந்துக்கள் போன்றோர்கள் கோயில் நிலங்கள் மற்றும் சிலகோயில்களையே அபகறித்துள்ளார்கள் கோர்ட் ஆர்டர் இருந்தும் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

  • @shankarm4853
    @shankarm4853 วันที่ผ่านมา

    அடுத்தவங்க வேதனை புரியாமல் இந்த பெண் அதிகாரிக்கு எவ்வளவு சிரிப்பு வருது பாருங்க. காலம் இத்தகையவர்களுக்கு சரியான பதில் தரும். அறமற்ற செயலை செய்ய ஒரு அறநிலையத்துறை.

  • @velmurugank3036
    @velmurugank3036 2 วันที่ผ่านมา

    நேர்மையான. ஆட்சி...
    திறமையான. ஆட்சி. எந்த. கொம்பனும். குறைசொல்லமுடியாது

  • @user-sl9br9cc7z
    @user-sl9br9cc7z 8 วันที่ผ่านมา +10

    உத்தமி ஹர்ஷினி வாழ்த்துக்கள்

    • @SureshKumar-dl3yq
      @SureshKumar-dl3yq 7 วันที่ผ่านมา +2

      அம்மா நீங்கள் செய்தது போன்று உங்கள் சார்வாதரிகா போக்க உங்கள் உடன்பிறப்புகள் இது போன்று இங்கே தங்கியிருந்தால் தைரியமாக செய்து கடமை உணர்வ நிலனாட்டி இருப்பாயா?

  • @karthikak9579
    @karthikak9579 6 วันที่ผ่านมา +1

    I think she is honest officer, go to ecr building and luxury occupied building

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa 5 วันที่ผ่านมา +1

    They have given proper notice prior demolision

  • @svnasok
    @svnasok 8 วันที่ผ่านมา +2

    முடித்தால் இந்த ஆக்கிமிப்பாளரை விலையை வி்ட்டு தாக்கவும்

  • @jeevanandham2528
    @jeevanandham2528 8 วันที่ผ่านมา +15

    பார்த்திபா... பாய் அம்மா மாதிரி தெரியுது..

    • @varahiamma5129
      @varahiamma5129 8 วันที่ผ่านมา +3

      Al quida lady

    • @nudhayasankar6000
      @nudhayasankar6000 7 วันที่ผ่านมา

      திமுக முஸ்லிம்கள் கிருத்துவர்கள் சில இந்துக்கள் போன்றோர்கள் கோயில் நிலங்கள் மற்றும் சிலகோயில்களையே அபகறித்துள்ளார்கள் கோர்ட் ஆர்டர் இருந்தும் அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 5 วันที่ผ่านมา +1

    பாவங்களை எங்கே போய் தொலைக்க போறங்க

  • @jeevanandham2528
    @jeevanandham2528 8 วันที่ผ่านมา +43

    கோவில் இடத்தை ஆக்கிரமிப்பது நியாயமா..??

    • @srinivasank3774
      @srinivasank3774 8 วันที่ผ่านมา

      அய்யா குடியிருக்கறங்க கள்ள சாராயமா வித்தாங்க தமிழ் நாட்டில் பல அரசியல்வாதிகள் பல காேடி மதிப்புள்ள ஆலய பழங்கால சிலைகளை காெ ள்ளையடித்துள்னர் அதெல்லாம் மீட்குமா இந்த அரசு.

    • @RAJA-ml2wg
      @RAJA-ml2wg 8 วันที่ผ่านมา +5

      40 வருடம் இருந்து வந்தவர்களை விரட்டுவது நியாயம் ah 🤔... ஏன் இப்போது இந்த அவசரம்...

    • @Uraccjsef177
      @Uraccjsef177 6 วันที่ผ่านมา

      1 day not a big deal

  • @karunareddysv8555
    @karunareddysv8555 7 วันที่ผ่านมา +1

    இதுதான் சாராய கழகம் ஆச்சு

  • @0rk762
    @0rk762 8 วันที่ผ่านมา +5

    எதுக்கு தரனும்?
    கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விட்டு?

    • @deivendiransanthi
      @deivendiransanthi 8 วันที่ผ่านมา

      Kasda patura makkalthan kadavul

  • @RajeshKumarRajeshKumar-mf3ql
    @RajeshKumarRajeshKumar-mf3ql วันที่ผ่านมา

    காவலாளிகே காவல் இல்லை.... விடியா அரசியல் மக்களை ஆட்டி படைக்கிறது😢

  • @natarajank4100
    @natarajank4100 6 วันที่ผ่านมา +1

    அரசு ஊழியர்கள் சட்ட போராட்டம்.
    ஆக்கிரமிப்பை அகற்றும் போது எல்லோரும் இப்படித்தான். 40 வருடம் அனுபவித்துவிட்ட பிறகு என்ன நாடகம் வேடிக்கையாக உள்ளது.

  • @IndiraMuthu
    @IndiraMuthu 5 วันที่ผ่านมา

    அம்மா பார்த்திமா நீ ஏன் கவலைப்படுற பத்து வருஷத்துல ஒரு வீட்ல இருந்தா அந்த வீடு நமக்கு தான் சொந்தம் நீ போய் கேஸ் போடு

  • @KarthikeyanKarthi-yo7qd
    @KarthikeyanKarthi-yo7qd 8 วันที่ผ่านมา +1

    Ahttai poduranga super

  • @srimayaji321
    @srimayaji321 5 วันที่ผ่านมา +2

    ஓட்டு போட்ட உங்களுக்கு இது வேணும்.

  • @devakumarc53093
    @devakumarc53093 8 วันที่ผ่านมา +1

    ❤👌

  • @thanamatoz6686
    @thanamatoz6686 8 วันที่ผ่านมา +6

    சட்டத்தின் கீழ் அனைவரும் சமம்

    • @sekarvara6094
      @sekarvara6094 8 วันที่ผ่านมา +2

      Chennai la layalo college Gali Panna sollunga Hindu edam

  • @shankarjayaraman7609
    @shankarjayaraman7609 8 วันที่ผ่านมา +2

    YENNATHAAN ARASU ATHIGAREYA IRUNTHALUM THANAKU NU VARUM BOTHU THAAN VALI THERIYUM .

  • @ramanigopal
    @ramanigopal 8 วันที่ผ่านมา +2

    திராவிட மாடல் ஆட்சியில் இதுபோன்ற செயல்கள் சாதாரணம்?
    அறமில்லா நிலையில்லா பணம் திருடும் துறைக்கு அறநிலையத்துறை என்றுபெயர்?

  • @skka143
    @skka143 5 วันที่ผ่านมา +1

    😢

  • @baseeroli6107
    @baseeroli6107 4 วันที่ผ่านมา

    இதுஎல்லாம்கொடுமைபாவம்

  • @user-eu2ct5ls2r
    @user-eu2ct5ls2r 7 วันที่ผ่านมา +1

    மாற்று இடம் தந்தபின் இடிக்கவும் !

  • @johnmildon148
    @johnmildon148 8 วันที่ผ่านมา +1

    😢😢😢

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l 8 วันที่ผ่านมา

    THANAKKU VANTHAL RATHAM PIRARUKKU VANTHAL THAKKALI SATNI

  • @srikanthg9940
    @srikanthg9940 3 วันที่ผ่านมา

    சட்டம் தன் கடமை செய்யும் கோர்க்கில் யாரும் நிற்க வேண்டாம்

  • @paramanandamm7683
    @paramanandamm7683 6 วันที่ผ่านมา +1

    சாராயக்கடை பக்கத்தில
    சாக்கனா கடை மாதிரி...
    Wine shop அருகில் பார் மாதிரி
    கோவில் பக்கத்தில்
    கூடாரம் போல குடியேறி........
    Law பாயிண்ட் எல்லாம்
    பேச தெரிஞ்ச ரொம்ப பேரு
    ஆக்கிரமிப்புனு ஏற்க றது
    அவ்வளவு சீக்கிரம் இல்ல.

  • @annamalaim8304
    @annamalaim8304 4 วันที่ผ่านมา

    பஞ்சமி நிலத்தில் இருந்து வாருங்கள், தமிழக அரசே

    • @subramanianmk2631
      @subramanianmk2631 2 วันที่ผ่านมา

      பஞ்சமி நிலம் இல்லை என்று முடிவாகி விட்டது.

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 8 วันที่ผ่านมา +2

    Edhu madhri police thunayodu ethanai eddatha iddichiripinga appo avvanga evvalo kadhariruanga.

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 8 วันที่ผ่านมา +4

    Commissioner dmkparty

  • @vijayakumarm9172
    @vijayakumarm9172 8 วันที่ผ่านมา +2

    அரசு இயந்திரம் என்பது ஒரு அரக்க இயந்திரம்.காலி பண்ணுவதற்கு ஒரு நாள் டைம் கொடுங்க என்று அவங்க எழுத்து பூர்வமாக கொடுத்திருக்கிறார்கள் என்றால் டைம் கொடுத்துட்டு போக வேண்டியது தானே..

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 5 วันที่ผ่านมา +1

    ஆக்கிரமிப்பு அகற்றினால் சங்கிகள் புலம்புகிறார்கள் எதற்கு 😅😅 கோயிலுக்கு நிலத்தை எழுதியவர்களின் வலி இவர்களுக்கு தெரிய நியாயமில்லை 😅

  • @narasimmakishore2385
    @narasimmakishore2385 6 วันที่ผ่านมา

    அந்த பெண் கேட்ட கேள்வி சரி தான்....

  • @IR-si5ip
    @IR-si5ip 7 วันที่ผ่านมา

    😢😢

  • @user-zf1xz3ny1p
    @user-zf1xz3ny1p 6 วันที่ผ่านมา +1

    அடேய் நீங்க நாசமா போய்டுவீங்க டா என்னடா அதிகாரிங்க நீங்க😡😡

  • @kalyanasundaram1058
    @kalyanasundaram1058 6 วันที่ผ่านมา

    Being a police woman she should obey the court order.
    What is wrong with this?

  • @m.chandrsekaran383
    @m.chandrsekaran383 วันที่ผ่านมา

    அதிகாரம் கையில் இருக்குன்னு சொல்லி ஏதாவது செய்யலாம்

  • @vkalirajkaliraj8846
    @vkalirajkaliraj8846 7 วันที่ผ่านมา +1

    சுப்ரீம் கோர்ட் ஆர்டர் போட்டு ஒரு மசூதி இடிக்க முடியாதவர்கள்

  • @user-xr8rd9kl7n
    @user-xr8rd9kl7n 8 วันที่ผ่านมา

    செய்கூலி சேதாரம் இல்லாமல் போட்டா சேதாரம் தான் ஆகும்😂😂😂

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 5 วันที่ผ่านมา

    Why these advertisements in the beginning of the video

  • @YuvaRaj-zp9xi
    @YuvaRaj-zp9xi 6 วันที่ผ่านมา +1

    Police க்கே இந்தா நினலயா எந்தா ஓரு இந்துகனளயும் விடாது திராவிட மாடல் அரசு

  • @a.jayasankar.a.jayasankar.5431
    @a.jayasankar.a.jayasankar.5431 8 วันที่ผ่านมา +2

    Araka janmangala thirntha thirudargala ...

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 5 วันที่ผ่านมา

    எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
    ஆம்,
    எதைக் …

  • @prakashs2151
    @prakashs2151 6 วันที่ผ่านมา

    அறநிலையத்துறை தற்போது அறம் நிலையாய் துறையாக மாறி வருகிறது வழக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை அந்த கோயிலுக்காக இவர்கள் உழைத்திருக்கிறார்கள் அவர்களுக்காகவும் அறநிலையத்துறை அறம் பற்றி சிந்திக்கவில்லை ஒவ்வொரு அதிகாரிக்கும் அறநிலையத்துறையில் ஒரு சட்டம்

  • @emmanueljayaraj3651
    @emmanueljayaraj3651 2 วันที่ผ่านมา

    சட்டம் எல்லாருக்கும் ஒன்றுதான்

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 8 วันที่ผ่านมา

    One day this hits you

  • @sankarb1106
    @sankarb1106 8 วันที่ผ่านมา

    Tamilnadu makkaluku thavaidhan

  • @paris9332
    @paris9332 8 วันที่ผ่านมา

    The Police woman clearly doing drama. Doesn’t she understand what Notice mean??? Already Notice given, they didn’t come next day itself.

  • @ramesh-ni2zu
    @ramesh-ni2zu 6 วันที่ผ่านมา

    😭😭😭

  • @kirubakishor
    @kirubakishor 6 วันที่ผ่านมา

    Public nadakkum pothu ippadi tha madam irukkum...

  • @raomsr8576
    @raomsr8576 7 วันที่ผ่านมา +1

    Eeyarakkam elladha manusha mirungangal.
    Kadavulthan kaapatranam.

  • @veluchamy1756
    @veluchamy1756 วันที่ผ่านมา

    சேகர் பாபு ரொம்ப ரொம்ப யோக்கியன் அப்படித்தான் இருக்கும்

  • @ravichandranravichandran7046
    @ravichandranravichandran7046 3 วันที่ผ่านมา

    UP

  • @srinivasactr698
    @srinivasactr698 8 วันที่ผ่านมา

    Will the tn government take action on similar way on dmk member if he is occupied temple land

  • @sugukarpagamlsk3053
    @sugukarpagamlsk3053 5 วันที่ผ่านมา +1

    சரியான திறமையான ஆம்பளையா இருந்தா சாலையோரக் கடைகள் அனுமதியின்றி இருக்கும் கடையெல்லாம் எடுத்து பாருங்களேன் உங்கள் திறமையை அங்க பார்ப்போம் எடுத்துக்காட்டு . பட்டினம்பாக்கம் மீன் சாப்பாட்டு கடை கடை திறமை இருக்கா ???

  • @mohankumar-ss1wg
    @mohankumar-ss1wg 7 วันที่ผ่านมา

    😢😢😢😢

  • @PeriyaswamiPeriyaswamy
    @PeriyaswamiPeriyaswamy 5 วันที่ผ่านมา

    இதே ஒரு மு ஸ் லீ ம் வீடு னா இடி ப் பா ன

  • @vasanthakumarr9582
    @vasanthakumarr9582 5 วันที่ผ่านมา

    தர்மம் வெல்லும் இடம் கலங்காதிங்க

  • @vembusubbu3968
    @vembusubbu3968 8 วันที่ผ่านมา

    கேளாமல் பாக்கம் மந்திரி யிடம் சொல்ல வேண்டும்

  • @visvesvaraya
    @visvesvaraya 2 วันที่ผ่านมา

    ungalukke intha nilaimai

  • @user-fc8rm6wo6o
    @user-fc8rm6wo6o วันที่ผ่านมา

    மேடம் திமுக ஓட்டு போடுங்க ரொம்ப நல்லா இருப்பீங்க

  • @JinnahMohamed-ld3nh
    @JinnahMohamed-ld3nh 5 วันที่ผ่านมา

    Yelaihalaikattappadutthubavan yara irunthalum nallarukkamattan aanal intha sila sangihal up iel idikkapadum bothu romba santhosappattarhal iraivavan miha periyavan

  • @SATH66699
    @SATH66699 7 วันที่ผ่านมา

    வக்பு வாரியம் நிலம் கொடுக்கும் விசயம் வெளியில் வரவில்லை