Paari Salan is right.. Media is dangerous weapon.. Movie can feed good as well as bad on a person mind.. Plz understand his concept!! He is mighty intelligent
Paari saalan very clear speech...anna good work...continue ur good work spreading correct history to people...interview person worst...not waiting fr his reply itself..also asking silly questions
Super பாரி 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Kanapathy. Kanam - present. Kanapathy is the philosophy to be in the present (presence of mind). Why Ganesh is meant to be worshipped before starting any task is to keep your mind in the present without wandering.
சித்தர்களின் மொத்த உருவமே பிள்ளையார். பிள்ளையார் என்பவர் தமிழ் ஆசீவகத்தின் அடையாளம் மட்டுமே. உயிருள்ள மனிதன் கிடையாது. யானையின் தலை சித்தர்களின் ஞானத்தை குறிக்கிறது. உடம்பு வணிக செட்டியார்களை குறிக்கிறது. மேலும் அனைத்து தமிழ் கடவுள்களின் நிஜ வரலாறு அறிய " தமிழ் சிந்தனையாளர் பேரவை " chanelai காணவும்.
exactly excellent speech paari . Murugan should be a one who excelled in agriculture and war. The first crop cultivated should be sakkaravalli kelangu ( sweet potato). murugan is also called as kathir velan, kumaran, kanthan, kumara etc. Till now in New zealand the sweet potato is called as "kumara" (maori (te reo ) native language ).
விநாயகர் சிலை ஒரு பிராமணர் யானை முகமூடி அணிந்து உட்கார்ந்து இருப்பதைப்போல உள்ளதே, எல்லோரும் ஐயர்வாலை வணங்க வேண்டும் என்றே உருவாக்கியது இந்த விநாயகர் என்பது எனது கருத்து
@@ragavendrans2964 தமிழர் சமயத்தின் இரு கூறுகள் சைவமும் வைணவமும். இஸ்லாமும் கிறுத்துவமும் வெளிநாட்டு மதங்கள். இந்துமதம் கிறித்துவ ஆங்கிலன் உருவாக்கியது. அதை பிராமணர் பிடித்துக்கொண்டனர்.திராவிடம் தமிழர்களை இந்துவாக்கிவிட்டது. இந்துத்துவம் தமிழனின் தலைமுறை தலை முறையான பண்பாடுகளை குலதெய்வ நெறிமுறைகளை அழித்துவிடத்துடிக்கிறது. ராகவேந்திரா சாய்பாபா போன்ற வடிவங்களில் தமிழனின் வழிபாட்டு முறையையே மாற்றத்துடிக்கிறது, தமிழன் இதை உணர்ந்ததாகத்தெரியவில்லை, இதனால் உங்களை ப்போன்ற ராகவேந்திர பக்தர்கள் தமிழர்களை திசை மாற்றுகின்றனர், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் தமிழ் தன் தகவுகளை தக்க வைத்துக்கொண்டு நிலைத்து நிற்கிறது, நிற்கும் , தமிழ்த்தேசியம் அதனை முன்னெடுத்துச் செல்லும்.அசல் தமிழன் அதிகாரத்திற்கு வரும் நாளில் திராவிடமும் இந்துத்துவமும் கருகி சாம்பலாகும்,
தமிழும், தமிழரும் - தந்தை பெரியார் (தந்தை பெரியாரால் எழுதப்பட்ட இச்சிறு நூல் இங்கே மூன்று பகுதிகளாக வலையேற்றம் செய்யப்படுகிறது) தமிழ் காட்டு மிராண்டி மொழி - ஏன்? எப்படி? தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன். ஆங்கிலத்துக்கு ஆதரவு ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும் முயற்சித்தும் வந்திருக்கிறேன். அக்காலத்தில் எல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100க்கு சுமார் 5 முதல் 10பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் நூற்றுக்கு 75 பேர்கள் போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஆனதால் அவர்களிலும் 100க்கு 90 பேர்கள் போல் பகுத்தறிவற்ற மக்களாக இருந்து வந்ததால் அவர்களுக்கு மதப்பற்று, கடவுள் பற்று, பழைய பழக்க வழக்க பற்று, குறிபற்று எப்படி முரட்டுத்தனமான பற்றாக இருந்து வந்ததோ - வருகிறதோ அது போன்றே தமிழ் மொழிப் பற்றும் முரட்டுத்தனமாக இருந்து வந்தது, வருகிறது.
பிள்ளையார் பட்டியின் பிள்ளையார் சிலை கி.மு. 500 ஐச் சார்ந்தது என்பது ஆதாரமற்ற உளறல்.....சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் முந்தைய காலத்தில் பிள்ளையார் தமிழ் நாட்டில் வழிபட்டதற்கான ஆதாரத்தை இந்த அரை வேக்காட்டால் நிறுவ முடியுமா? ?
அழிக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றை திரும்பக் கொண்டுவரும்சிறப்பான சேவையை அன்புத்தம்பி பாரிசாலன் செய்கிறார். அருமை. அருமை. நன்றி. வணக்கம். வாகவளமுடன். வாழ்த்துக்கள்.
My dude went on to understand vinayagar as tatvam, wonderful ❤️. But wait, did he say that vinagara is son of Shiva ? Oh boy, . 😂. Come I will teach the tatvam in vinayagar being decapitated by Shiva story 😂.
பாரி நீங்கள் சொல்லியது மிகவும் அருமை அதாவது தசாவதாரத்தின் உளவியல் குறிக்கோள் அதை கச்சிதமாக புரிந்து கொண்டீர்கள், நானும் பார்த்தசாரதி பெருமாளை வணங்குபவன் அதேபோல் எங்கள் தந்தையின் குலதெய்வமான சிவனையும் வணங்குபவன் எனக்கு சிறிய வயதிலிருந்து பெருமான் மீது மற்றும் ஐயப்பன் மீதும் நல்ல ஈடுபாடும் அதன்மூலம் மனதிற்கு அமைதியும் உண்டு ஆனால் இவர்கள் அதாவது நீங்கள் சொல்வது போல பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு பேசுபவர்களிடம் வேறுபாடு காண முடியும் அரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு என்பதை புரிந்து கொள்ளாமல் சிவனை மட்டுமே மிச்சம் பேசும் சைவ அறியாமையையும் விஷ்ணுவை மட்டும் பேசும் வைணவ அறியாமையையும் நான் சிறுபிள்ளைகள் போல தான் பார்ப்பேன் அவர்களிடம் ஈகோ மற்றும் ஏற்றத்தாழ்வு பார்க்கும் தன்மை உண்டாகும் ஆனால் பொது. வழிபாட்டில் எல்லா கடவுளும் அவர்களின் தத்துவத்தை புரிந்து கொண்டு பக்தியும் தூய்மையும் அன்பும் விசாலமாகும்.
பாரி தம்பி நீ தமிழ் சமூகத்தின் பொக்கிசம்டா செல்லம் நிட்சயமாக தமிழால் வெல்வோம்...
👌👌👌
@@vijayanalagu3514 lllll
Super doot
நிருபரிடம் புரிதல் இல்லை😈😈
பாரிசாலன் பேச்சு மிகச்சரி...
💪💪💪💪💪
தமிழ் தேசியம் புரிய வைத்த உமக்கு நன்றி வாழ்க வளமுடன்
அருமையான ஆணித்தரமான கருத்து நம்பி பாரி சாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பாரி அவர்கள் தங்கள் கருத்து மிகவும் நன்றாக உள்ளது.வாழ்க தமிழ்த்தேசியம்
அருமையான கருத்துகள் 👏👏🙏
மக்களை விழிப்படைய செய்யாமல் திராவிடத்தையும் சரி ஆரியத்தையும் நாம் வீழ்த்த முடியாது உங்கள் பணி தொடரட்டும்....!!!!
பாரிசாலன் செம்ம...
Paari Salan is right.. Media is dangerous weapon.. Movie can feed good as well as bad on a person mind.. Plz understand his concept!! He is mighty intelligent
Paari saalan very clear speech...anna good work...continue ur good work spreading correct history to people...interview person worst...not waiting fr his reply itself..also asking silly questions
தமிழன் டா 🔥🔥👊👊
ஆரிய , திராவிடர் , வீழ்ச்சி தமிழர் எழுச்சி 💪💪💪...
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
நல்ல புரிதல் உள்ளவர் பாரி...
சிறையில் இருந்து மீண்டுவருவார்...
உண்மையைப் பேசும் பாரி விரைவில் தமிழ் தேசியம் அமைப்போம் தமிழர் அனைவரும் ஒன்று கூடுவோம் பாரிசாலன் உனக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள
nobody can beat pari in history and world politices
Dhanpal Samy mayiru
ILLUMINATI athai pudungge
ILLUMINATI.. Beep beep
nee poda keyna
Dai do u know to who ur talking i am comissioner of income tax .stop ur nonsense and listen what he say
பாரிசாலன் உண்மையாக இருக்கிறார் தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும்
மிக்க நன்றி ஆதன் தொலைக்காட்சிக்கு இது போன்ற பல நல்ல கருத்துக்களை எங்களுக்கு தொடர்ந்து தவவேண்டும் நன்றி பாரி .. உங்களுக்கும் வாழ்த்துக்கள்
Good speech paari saalan
wishes from sri lanka
i love my thamby
ஆரிய ம் திராவிட மும்ஒன்றுதன் என்று கருனநிதிஒத்துகொண்டார் பி ஜே பி கூட்டணி அமைத்து போது சொன்னர்
Ana karna nidhi ye tha. Unmayana dhravidan avar thamizhar alla avar thravidathai thazuviyavar
Abdul razak Nelli இதனை வெளிச்சம் போட்டு காட்டுங்கள்.
Unmai ya va anna
we r the follower of pari good speech pls continue bro
உங்களின் கருத்துக்கள் இங்கே வரவேற்க்கபடுங்கின்றது
Nice job bro...
அருமையான ஆணித்தரமான கருத்து திராவிடமும் இந்துத்துவாவும் தமிழர்களுக்கு எதிரானவை
பாரி சொல்வது தர்க்க முறையில் சரியே
சரிதான்
Pari Solvathu aanaithum unmai
உனக்குத்தான் தம்பி யானை தலையை வைக்க வேண்டும் அவ்வளவு அறிவு உனக்கு நீதான் எங்கள் குலசாமி
ஆரிய , திராவிடர் , வீழ்ச்சி தமிழர் எழுச்சி ...... அருமை பாரி
Super பாரி 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Among d guys parisalan is no doubt talented guy. The entire Tamil Nadu need to follow parisalan
வரலாற்றில் உனக்கும் ஒரு இடமுண்டு என் தம்பி வாழ்க வளமுடன்
Anchor is a Blacksheep...careful....
அருமை இவர் கையில் நாட்டை கொடுங்கப்பா
யாரை குடுக்கச் சொல்றேப்பா
Paari is quoting evidences and facts while the anchor has no idea why he came to interview him
16:40 to 17:00 is funny!
thanks aadhan media
Paari salan, seeman, both r future of Tamil nadu. Super speech. Unbelievable information. Please people think it all.
Paarisaalan.
Great Tamilan.
Truly Tamilan.
Good inspiring speech keep going we respect your thoughts Mr pari
பாரி நல்ல திரைப்பட கதாசிரியர் ஆகலாம்
Kanapathy. Kanam - present. Kanapathy is the philosophy to be in the present (presence of mind). Why Ganesh is meant to be worshipped before starting any task is to keep your mind in the present without wandering.
Masu
Thanks bro
Same goes to pillai + ar (ar is a respective term)
Yandha vidha vilayay seyyum munn pillayar Suzi potu thuvangu
சித்தர்களின் மொத்த உருவமே பிள்ளையார். பிள்ளையார் என்பவர் தமிழ் ஆசீவகத்தின் அடையாளம் மட்டுமே. உயிருள்ள மனிதன் கிடையாது. யானையின் தலை சித்தர்களின் ஞானத்தை குறிக்கிறது. உடம்பு வணிக செட்டியார்களை குறிக்கிறது. மேலும் அனைத்து தமிழ் கடவுள்களின் நிஜ வரலாறு அறிய " தமிழ் சிந்தனையாளர் பேரவை " chanelai காணவும்.
exactly excellent speech paari . Murugan should be a one who excelled in agriculture and war. The first crop cultivated should be sakkaravalli kelangu ( sweet potato). murugan is also called as kathir velan, kumaran, kanthan, kumara etc. Till now in New zealand the sweet potato is called as "kumara" (maori (te reo ) native language ).
நன்றி பாரிசாலன்
பாரி சாலன் 🐯 🐯 🐯 🐯 🐯
தெளிவான கருத்து தம்பி பாரி நீ அறிவின் ஊற்று
வாழ்க உங்கள் பணி
Paari what u said about Seeman is 100 % correct. Even i hated when he met Kamal
தமிழ் இனத்தின் அடுத்த தலைமை பாரிசாலன்.. காலம் பிரசவித்த தலைவன் பாரி..
Paari thambi super ....arumai
guts da thambi unaku
Worth watching
அருமை,, அருமை
தம்பிபாரி
வரலாறுதெரியாத1/2டிக்கட்டுக்கெல்லாம்பேட்டிகொடுத்துநேரத்தைவீணாக்கவேண்டாம்,,,இவண்,,ஆதி,,அறிவுடைநம்பி
Superb Paari👏🏻👏🏻
அதிகாரத்தை பெற்றால்தான் இதற்கு தேர்வு கிடைக்கும். அதைநோக்கி சீமான் பயணிக்கிறார் என்று புரிந்து கொள்ளலாமே.
Pari good speech
விநாயகர் சிலை ஒரு பிராமணர் யானை முகமூடி அணிந்து உட்கார்ந்து இருப்பதைப்போல உள்ளதே, எல்லோரும் ஐயர்வாலை வணங்க வேண்டும் என்றே உருவாக்கியது இந்த விநாயகர் என்பது எனது கருத்து
We Tamils have let the Dravidian politicians to rule our media. Wake up Tamils We have to understand our Tamil way of EVERYTHING
இந்துத்துவமும், திராவிடமும் ஒன்னு,இதை அறியாத தமிழன் வாயில் மண்ணு,
அதென்ன இந்துத்வாதிராவிடத்வாஇஸ்லாமித்வாகிறிஸ்த்துவத்வாஇல்லைதமிழ்தேசியம்வடவர் ஆர்யம்என்றுகழகம்போனபாதையில்பயணிக்கிறது
@@ragavendrans2964 தமிழர் சமயத்தின் இரு கூறுகள் சைவமும் வைணவமும். இஸ்லாமும் கிறுத்துவமும் வெளிநாட்டு மதங்கள். இந்துமதம் கிறித்துவ ஆங்கிலன் உருவாக்கியது. அதை பிராமணர் பிடித்துக்கொண்டனர்.திராவிடம் தமிழர்களை இந்துவாக்கிவிட்டது. இந்துத்துவம் தமிழனின் தலைமுறை தலை முறையான பண்பாடுகளை குலதெய்வ நெறிமுறைகளை அழித்துவிடத்துடிக்கிறது. ராகவேந்திரா சாய்பாபா போன்ற வடிவங்களில் தமிழனின் வழிபாட்டு முறையையே மாற்றத்துடிக்கிறது, தமிழன் இதை உணர்ந்ததாகத்தெரியவில்லை, இதனால் உங்களை ப்போன்ற ராகவேந்திர பக்தர்கள் தமிழர்களை திசை மாற்றுகின்றனர், பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் தமிழ் தன் தகவுகளை தக்க வைத்துக்கொண்டு நிலைத்து நிற்கிறது, நிற்கும் , தமிழ்த்தேசியம் அதனை முன்னெடுத்துச் செல்லும்.அசல் தமிழன் அதிகாரத்திற்கு வரும் நாளில் திராவிடமும் இந்துத்துவமும் கருகி சாம்பலாகும்,
தமிழும், தமிழரும் - தந்தை பெரியார்
(தந்தை பெரியாரால் எழுதப்பட்ட இச்சிறு நூல் இங்கே மூன்று பகுதிகளாக வலையேற்றம் செய்யப்படுகிறது)
தமிழ் காட்டு மிராண்டி மொழி - ஏன்? எப்படி?
தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.
ஆங்கிலத்துக்கு ஆதரவு
ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும் முயற்சித்தும் வந்திருக்கிறேன்.
அக்காலத்தில் எல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100க்கு சுமார் 5 முதல் 10பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் நூற்றுக்கு 75 பேர்கள் போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஆனதால் அவர்களிலும் 100க்கு 90 பேர்கள் போல் பகுத்தறிவற்ற மக்களாக இருந்து வந்ததால் அவர்களுக்கு மதப்பற்று, கடவுள் பற்று, பழைய பழக்க வழக்க பற்று, குறிபற்று எப்படி முரட்டுத்தனமான பற்றாக இருந்து வந்ததோ - வருகிறதோ அது போன்றே தமிழ் மொழிப் பற்றும் முரட்டுத்தனமாக இருந்து வந்தது, வருகிறது.
Super.......paari..... Keep rocking
Super speech paari sir
Nanri pari salan bro
Arumai, sagothar, onmaiye pesum oruvan nie, valga tamil
பாரி ய பேசவே விடமாற்றான் இவன்.மக்களுககு ஒரு கருத்து சேரவே சேராது
super, immense knowledge based on truth alone👍
பிள்ளையார் பட்டியின் பிள்ளையார் சிலை கி.மு. 500 ஐச் சார்ந்தது என்பது ஆதாரமற்ற உளறல்.....சாளுக்கியர்களுக்கும் பல்லவர்களுக்கும் முந்தைய காலத்தில் பிள்ளையார் தமிழ் நாட்டில் வழிபட்டதற்கான ஆதாரத்தை இந்த அரை வேக்காட்டால் நிறுவ முடியுமா? ?
பாரியை ஏற்கிறோம்
Very good explanation by bro Paarisalan
Nice speech Paari keep going 👌
Great answer about cinema.
arumai super
மிக அருமை
Good News thanks
அழிக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றை திரும்பக் கொண்டுவரும்சிறப்பான சேவையை அன்புத்தம்பி பாரிசாலன் செய்கிறார்.
அருமை.
அருமை.
நன்றி.
வணக்கம்.
வாகவளமுடன்.
வாழ்த்துக்கள்.
He s correct
super paari bro,,,✌✌
அருமை பாரி...
பாரி சாலன் முகவரி வேண்டும் அவர்போல் போராளியோடு பயணிக்க தயார்
ராஜமகேந்திரன்
Correct speech
Namba vazhga valamudan
எந்த பந்தயும் 6 அடிப்பது பாரி அவர்களுக்கும் மட்டும் முடியும்
My dude went on to understand vinayagar as tatvam, wonderful ❤️.
But wait, did he say that vinagara is son of Shiva ? Oh boy, . 😂.
Come I will teach the tatvam in vinayagar being decapitated by Shiva story 😂.
Anchor Nee maairu maari anchor paandraa da...
Orthan purilanu kekurapa than adhukana badhil azama kidaikum yanbathu karuthu ana adha pathi kekka adhu mela naatamum adha pathina purithalum irukanum avaruku illa
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Sema speech paari bro
This man is very unic !! Very influential!! .How to know you more guy!! I am from Singapore..
Miss you Madan,😥😥😥
one thing i understand periyar still haunts caste based people. even 50 years after his death.
Super 👌
தம்பி பாரிசாலன் என்னை விட சிறு வயதாக போய் விட்டாய் இல்லையேல் உன் காலை தொட்டு கும்பிட்டு இருப்பேன் - ஆணி தரமான உண்மை தெளிவானபதில் - வாழ்க உமது தொண்டு
Super pari i suport you 👌👌👌👌
செம்ம நண்பா பாரிசாலன்
OK super
Thambi arumaiyana sindhanai....
Paari pesura style paathu siripu varuthu but avar karuthugal soopr
good super bro
Seemanai patri neengal sollum karuthai naan etrukolgiren.....thambi .....innum makkalukku vizhippunarvu illai..... nichayam Annan seeman seyvaar......
Grt explaination difference btwn dravida, hindu, aryan and tamil
Whoever it may be, Before interviewing Paari, better prepare a lot and interview Paari.
பாரி நீங்கள் சொல்லியது மிகவும் அருமை அதாவது தசாவதாரத்தின் உளவியல் குறிக்கோள் அதை கச்சிதமாக புரிந்து கொண்டீர்கள், நானும் பார்த்தசாரதி பெருமாளை வணங்குபவன் அதேபோல் எங்கள் தந்தையின் குலதெய்வமான சிவனையும் வணங்குபவன் எனக்கு சிறிய வயதிலிருந்து பெருமான் மீது மற்றும் ஐயப்பன் மீதும் நல்ல ஈடுபாடும் அதன்மூலம் மனதிற்கு அமைதியும் உண்டு ஆனால் இவர்கள் அதாவது நீங்கள் சொல்வது போல பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு பேசுபவர்களிடம் வேறுபாடு காண முடியும் அரியும் சிவனும் ஒன்று அறியாதவன் வாயில் மண்ணு என்பதை புரிந்து கொள்ளாமல் சிவனை மட்டுமே மிச்சம் பேசும் சைவ அறியாமையையும் விஷ்ணுவை மட்டும் பேசும் வைணவ அறியாமையையும் நான் சிறுபிள்ளைகள் போல தான் பார்ப்பேன் அவர்களிடம் ஈகோ மற்றும் ஏற்றத்தாழ்வு பார்க்கும் தன்மை உண்டாகும் ஆனால் பொது. வழிபாட்டில் எல்லா கடவுளும் அவர்களின் தத்துவத்தை புரிந்து கொண்டு பக்தியும் தூய்மையும் அன்பும் விசாலமாகும்.
Unmai 100%
arumai
Super
மிக தெளிவான சிந்தனை