Political influencers? | இதெல்லாம் ஒரு தொழிலா? | Paari saalan and Varun Podcast
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
- Political influencers? | இதெல்லாம் ஒரு தொழிலா? | Paari saalan and Varun Podcast
#paarisaalan #savukkushankar #irfansview #plipplip #ntk #seeman #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...
ஆரம்ப காலத்தில் நான் உங்கள் கருத்துக்களில் முரண் பட்டேன். ஆனால் தொடர்ந்து உங்கள் காணொளிகள் பார்க்கும் போது தான் நீங்கள் கூறுவது 100% உண்மை என்று புரிகிறது. நன்றி பாரி
Pare is always ultimate
நானும் அப்படி தான் beast movie song de coding பாத்து சிரிச்சேன் பிறகு பல காணொளிகள் பார்க்க பார்க்க புரிந்தது பாரி 100% உண்மை ஹீலர் பாஸ்கர் 💥
ANNA SEEMAN THAAN KATCHIYIL ORU SEAT THARUGIREAN NANEA PIRACHARAN SEIGUREAN THAMBI SAVUKKU ENDRU SONNAR....
MAKKAL IPPOTHU YAAR SOLVATHAI KEATKAVUM ....PAARISALAN ENNA SOLGIRAR ..KARUTHAI KEL
@@aravind_free_fire_india😂😂😂👌👌
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன்
5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார்
7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ?
இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது
இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
"PaariSaalan" a strong pillar of current Tamil Nationalism.💪
நான் அண்ணன் பாரிசாலன் அவர்களின் கருத்துக்களைக் கடந்த ஜந்து வருடங்களாக கவனித்து வருகிறேன் அவரைப் பின் தொடர ஆரம்பித்தப் பிறகு தான் எனக்கு தமிழ்த்தேசிய அரசியல் பற்றிய ஒரு புரிதல் வந்தது நன்றி அண்ணா
அது ஐந்து ஜந்து 😂😂😂😂😂இல்லை ஜந்து என்றால் பிராணி மிருகம்
உலக அரசியலை துல்லியமாக நீண்டகாலமாக பேசும் ஒரே நபர் மதிப்பிற்குரிய பாரிசலான் அவர்கள் மட்டும் தான்...
ஹீலர் பாஸ்கர் அவர்களும்
@@aravind_free_fire_india23:33 Eqxq❤😢
சரவணன் பரமானந்தம் உலக அரசியல் காணொளிகளும் மிக முக்கியமானவை
Varun talks podcast with paari salan
The best TH-cam channel is semmai marabupalli,it is a curse if humans not aware of this channel.
இந்த இளைஞர்கள் சமூக விழிப்புணர்வுக்காக விவாதிப்பது நம்பிக்கை அளிக்கிறது. உண்மையான அறிவுசார் விவாதம். வாழ்த்துகள்.
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன்
5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார்
7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ?
இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது
இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@eelatamilancolbalraj🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
நானே பஜாஜ் ஷோரூம் ல பாரி அடி வாங்குனார் னு ட்ரோல்ல பாத்துட்டு தான் பாரி அஹ் தேடி பாத்தேன்..
அப்புறம் paari ஓட விடியோ எல்லாம் பாக்க ஆரம்பிச்ட்டுட்டேன்.. தமிழ் தேசியம் மீது ஆதாரிச்சேன். . thanks தி மு க 😂😂
❤❤❤
m theemaiyilum oru nanmai thaan
@@nalayinithevananthan2724
அப்படீன்னா தினேஷ் குமார் முட்டு கட்டை அண்ணணை இன்னும் நான்கு இடத்தில் அடி வாங்க சொல்லவும்..
நமக்கு நான்கு அடிமைகள் (தொண்டர்கள்) கிடைப்பார்கள் அல்லவா...
@@SANKALPAM9991 nakku sethapayale .. 200 ku vai podra ni adimai pathi pesalama?
@@karthikb3739
😁😁😁 ஆஹா.... நீங்கள் தான் தூய தமிழன்....
என்ன ஒரு அழகான தமிழ் பதிவு..... ஆனால் நீங்கள் பதிவிட்ட இந்த மொழிக்கு பெயர் என்ன...?
மிக சிறப்பாக உள் அரசியலை விவாதமாக்கிய வருண் அவர்களுக்கும் தெளிவாக பதிலளித்த பாரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்....
உலகத் தமிழர்களை, ஒருங்கிணைக்க , வழிநடத்திட , தமிழ் ,தமிழர் கலை ,கலாச்சார ,பண்பாட்டினை "மேம்படுத்த" வாக்கு அரசியல் ,மத அரசியல் ,
"இதரபிற "அரசியல்கள், "கடந்த" ," தமிழர் சான்றோர்கள் அமைப்புகள்" காலத்தின் தேவை என்பது, என் பணிவான கருத்து .
தங்களின் உயர்ந்த தமிழ்ப் பணிக்கு என் நன்றிகள் . வாழ்க தமிழ். வாழ்க வளமுடன்.
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன்
5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார்
7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ?
இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது
இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
நான் உங்களை முழுவதுமாக நம்ப காரணம் கொரோனா வருவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே நீங்கள் அதைப் பற்றின தகவல்களை கூறியிருந்தீர்கள் அப்பொழுது இருந்து நான் உங்கள் ரசிகை ஆகிவிட்டேன் உங்களுடைய ஒவ்வொரு காணொளியையும் மிகவும் கவனமாக கவனிப்பேன்... இந்த உலகத்தில் யூதர்கள் தான் மிகவும் புத்திசாலிகள் என்று பொய்யாக நம்புகிறார்கள் ஆனால் தமிழர்கள் தான் மிகவும் புத்திசாலிகள் இதை நான் நிறைய இடத்தில் கவனித்து இருக்கிறேன் அதை நாம் வெளி கொண்டு வர வேண்டும் .. அதற்கு தமிழ் தேசியம் அமைய வேண்டும் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம் 🫶💞🤜 அரசியல்🤛💪
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன்
5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார்
7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ?
இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது
இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@eelatamilancolbalraj நான் என்ன கூறி இருக்கிறேன் நீங்கள் அதற்கு பதில் என்ன கூறி இருக்கிறீர்கள் உங்களைப் போல் முட்டாள் யாரும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். எதிலும் நிதானம் கிடையாது அவசர புத்தியில் செயல்பட்டால் விளைவு இப்படித்தான் இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு நீங்கள் இப்பொழுது ராஜமரியாதையுடன் வாழ்கிறீர்களா? எவன் ஒருவன் தன் இனம் மானம் காக்காமல் இருக்கிறானோ அவன் வரலாற்றில் தவறான பெயரை தான் அடைவான் அதற்கு உதாரணம் நீங்களே அந்த பெயரை கூறி விட்டீர்கள்..🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 உண்மை அவ்வளவு சுலபமாக சாகாது வீர் கொண்டு எழும்..💪💪💪 அதற்கு காலம் பொறுப்பேற்கும்
@@eelatamilancolbalraj🥃🥃🥃🦴🦴🦴🦴🤧🤧🤧🤧
@@kalavathimageshwarankalava1755நீங்க தான வாழ்க தமிழ் தமிழ் தேசியம்னு சொன்னிங்க..
நீங்க ஐன்ஸ்டீன் க்கு அக்கானு தெரியுது.. நீங்க ஆகசிறந்த அறிவாளி..
கேள்விக்கு பதில் சொல்லுங்க இல்ல தமிழ்தேசியம்னு பேசாதீங்க..
ஆட்டு மந்தை மாதிரி ஒருத்தன் சொன்னா கிணத்துல குதிக்குற கூட்டமா நீங்கள் இல்லை என நம்புகிறேன்..
Sariyaana pathiladi sagothari@@kalavathimageshwarankalava1755
பாரி அவர்கள் உண்மையை எடுத்துரைக்கும் திறமையான மனிதர் ❤🎉
correct.❤👌👌👍👍✌✌
உலக அரசியல் ஆனாலும் சரி, உள்ளூர் அரசியல் ஆனாலும் சரி சமூக நீதியை மக்களுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்வு பயனுள்ளதாக இருக்கும்
நான் விவசாயி. இராணிப்பேட்டை மாவட்டம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் (ஏரி வேலை) என்பது விவசாய கூலிகளை வெளியேற்றுவதே முதன்மை நோக்கம். காரணம் நிறுவனங்களின் இயந்திரங்கள் விற்பனை செய்ய வேண்டும்.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாய குறை தீர்க்கும் கூட்டத்திற்கு நான் முதன் முறையாக சென்றேன். அங்கு ஒரு விவசாயி ஏரிவேலை யுடன் விவசாயத்தை இணைத்து ஆள்கள் பற்றாக்குறையை களையுங்கள் என மனு கொடுத்தார்...
ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என உணர்ந்தேன் ❤❤❤.
நிறுவனங்களின் கைகூலி தான் இந்த அனைத்து கட்சிகள்.
நாம் தமிழர் கட்சி தவிர..
இனி ஓட்டு நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களுக்கு தான் ❤❤❤.
நான் வன்னியர் குடி.
குடிகளை உயர்வு தாழ்வு சொல்லல் பாவம்....
neenka oddu poddaa maddum pothaathu neenka unka uravukalidam thamil thesiyathai eduthu solla vendum
Vivasayam aliya ivanungalum oru mukkiya kaaranam
வன்னியரா?
தமிழ்தேசிய (வாதி) பாரி💪🔥💯
🎉🎉
@@aravind_free_fire_india enga pathalum irukeenga bro nega
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன்
5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார்
7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ?
இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது
இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@eelatamilancolbalraj Ungatha en ungappanuku unai pekkavilai?🤔
Dei varaaaru theriyaama pesaathaa u 2k kids
வருண் அவர்கள் தமிழில் பேச்சை துவக்குவது அருமை
திரு.பாரி vs திரு.முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேட்டி எடுக்க வேண்டும்
பாரி ரெடியாக தான் இருப்பார் ...பேட்டி கொடுக்க திராவிட மாடல் முதலமைச்சர் தயரா😂😂😂 தூண்டு சீட்டை பார்த்து படிப்பவர் 😂😂
வீரத்தமிழன் அண்ணன் பாரிசாலன் 💪 தமிழனாய் ஒன்றினைவோம் 💪 நாம் தமிழர் 💪 நாமே தமிழர்
அவனே பெயரை மாற்றி பாரிசாலன்னு வச்சிருக்கான்... நீ அதையும் சுருக்கி பாரிசான்னு சொல்ற...
@@SANKALPAM9991 சரி டா
@@SANKALPAM9991 மாற்றி வைத்தாரா> அப்படியென்றால் முதல் பெயர் என்ன?
@@SANKALPAM9991 அவர் பெயர் முதலில் சமஸ்கிருதம் மொழியில் இருந்தது. (தினேஷ் குமார் i guess ). அதனால் அவர் பாரிசாலன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். இதில் தவறு ஒன்றும் இல்லை. இது அவருடைய தமிழ் பற்றை தான் காட்டுகிறது
@@Senthilv17 அப்படியென்றால் அவர் பூர்வீகம் பிராமணராக இருக்குமோ.. அவர் நிறமும் அதை சுட்டிக் காட்டுகிறது.. இது நான் சொல்லவில்லை அவருடைய முன்னாள் கூட்டாளி தமிழ்ச் சிந்தனையாளர் பேரவை பாண்டியனே சொன்னது...
100 அல்ல 100000 சதவிகிதம் உண்மை💯
Nengala ntk dan promote pannuringa..
@@harshavardhini7034 ivuga tamil desiyamnu solli than pesuraga.
@@harshavardhini7034
ஆமாம் சைமன் கருத்துல வேறுபட்டு பிரிஞ்சுருவாங்கலாம்... ஆனால் நாதக விற்க்கு ஒத்து ஊதுவாங்களாம்...
They not hiding them as neutral and supporting ntk pa they are frank all know they are supporting ntk
@@beinghuman2671
எந்த ஒரு மொழியிலும் கொச்சை வார்த்தை பேசவேண்டாம்....
திரையுலகம், சாதி ஏற்றத்தாழ்வுகள் பின்னாடி சுற்றிக்கொண்டு இருந்த என்னை , தமிழ், தமிழ் தேசியம் பின்னாடி வரவழைத்த உங்களுடைய ரசிகனாக இருப்பதில பெருமை அடைகிறேன்,❤❤❤
உண்மையான அறிவுசார் விவாதம். வாழ்த்துகள்.
Irfan views is highly influential
Yes , never seen him voice out for Palestine genocide. Muslims should stop following him.
Paari - the best 👌👌👍💯💯🐯🐯🐯
Nice explanation. One day those influencer will be publicly humiliated soon
7:00 பாரியின் கருத்து முற்றிலும் உண்மை.
100 நாள் வேலை திட்டத்தால் இன்று விவசாயமே குட்டிச்சுவர் ஆகிவிட்டது. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் தான்.
இர்பான், மதன் கௌரி, மிஸ்டர் ஜி கே , ச்சும்மி வண்ண காவின்யங்கள், பிளிப் பளிப், குருபாய். ஏ2டி
Super super comment ❤ a2d and mr kk
Jk Tamil also
Tamil pokis also
அமா அந்த ஏ2டி technology மட்டும் பேசாம அரசியல் பேசறான் ஏதோ பெரிய அறிவாளி மாதிரி இவனுங்க பேசுவானுங்க
A2D டெக்னாலஜி பற்றி பேசிடு இருக்கும் போதே பறந்துர் விமான நிலையம் வந்தா ரொம்ப வளர்ச்சி வரும்னு அடிச்சு விடுறான்
சவுக்கு சங்கர் போன்ற நபரை நாம் எல்லாம் தவிர்க்க வேண்டும் அந்த ஆள் பேசும் பதிவுகளில் நாம் விமர்சனம் செய்ய வேண்டும் சவுக்கு சங்கர் போன்ற நபர்களை தவிர்க்க வேண்டும்
Vaanga 200😂😂
@@manom2053 ....
I love the format .. no trailer and musics … Direct to the point great great great…
well matured perspective and Honest and empathetc...opinion ....!
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ?
2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ?
3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ?
4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அணிவிக்காதது ஏன்
5. பிரபாகரன் தமிழ் மக்களான கிழக்கு முஸ்லிம் மக்களை ஏன் கொன்று குவித்தார் 6.பிரபாகரன் தமிழ் மக்களான வடக்கு மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களை தமிழர்களை ஏன் காணிகளையும் உடைமைகளையும் விட்டுவிட்டு வெளியேற சொன்னார் ?பிறகு அதற்காக மன்னிப்பும் கேட்டார்
7.பிரபாகரன் ஏன் மட்டக்களப்பு மாகாண மக்களை மதிக்காமல் கருணாவின் கோபத்திற்கு ஆளானார் ?
இப்படி எந்த தமிழர்களையுமே தன்னுடன் இணைத்துக் கொள்ளாமல் அவர்களை தமிழர்களாக பாவிக்காமல் தான் மட்டுமே தூய தமிழன் என்று எண்ணிய எண்ணம் அவருக்கு அழிவை தந்தது
இந்த அடிப்படை விஷயம் கூடத் தெரியாத தற்குறி தம்பிகள் வாழ்நாள் முழுவதும் இதற்கு பதில் இல்லாமலே சுழண்டு கொண்டு தான் இருக்க வேண்டும்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Kind request to pari bro, please change the dark background in upcoming videos. Go with the normal studio lights, it will be good.
உண்மைதான் அரசியல் வேசித்தனம் தான் இங்கு உள்ளன
தமிழ் தேசியம் அதிகாரத்திற்கு வர வேண்டும். நாம் தமிழர் கட்சியின் மண்ணையும் மக்களையும் மொழியையும் நேசிக்கும் இளைஞர்கள் மற்ற கட்சிகளால் அசைக்க முடியாத மனநிலையுடன் கோட்டையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். விரைவில் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியத்தை அதிகாரத்திற்கு கொண்டு வரும்
நன்றி பாரி 🙏🏾வாழ்த்துக்கள் God bless
Paari vs Other politican interview needed 🔥
full video pode mattange , cut panni tha poduvane...zee tamil le nadantha maari... TH-cam le yedukanum 😅
@@imalone6904 😅
Live telecast
Paari sir, thanks for highlighting the truth behind politics happening around us.
Irfan is charging 50kplus and fuel conveyance for a single visit promotion for restaurant and all... I came to know via my contact who actually hired Irfan for promotion... I was like 😮😮😮
Ithula ena iruku
@@HarshaDavid_since_2003 just saying... 😝
@@crescendos_art ok 😅
Clown to clown conversation meme become real 😂😂😂
பயனுள்ள விவாதம் ❤🎉
41:00 ஆம் முற்றிலும் உண்மை, 1990 ஆம் ஆண்டு பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ( Hdi - மனிதவள மேம்பாட்டு குறியீடு உருவாக்கியவர்)என்பவர் கூறியுள்ளார், தமிழ்நாடு மட்டும் தனி நாடாக இருந்திருந்தால் உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக இருந்திருக்கும் என்று. அப்படி பட்ட நம் தமிழ்நாட்டை நாசம் செய்த பெருமை திராவிட கட்சிகளையே சாரும்
திராவிட மாடல் டா 💪
தெலுங்கு மாடல் டா @@vijayvijay4123
இன்னு கொஞ்ச நாள்ல விரட்டிடுவோம்@@vijayvijay4123
தமிழர்கள் எப்போதுமே உலகை ஆண்டவர்கள் அறிவால்! திராவிட model இல்லை ! We would have been flourished without this draviduan and hindutwa culture ! They are stumbling blocks !
நன்றி திரு.பாரி...
Thanks!
Really super topic❤❤❤❤ Hatsoff paari brother... I have been following you since many years❤❤❤
இந்த வேலையால மக்கள் கிட்ட வந்து சோம்பேறித்தனம் அதிகமாயிடுச்சு உழைக்கிற எண்ணமே இல்லாம போயிருச்சு
தம்பி பாரிக்கு எனது வாழ்த்துக்கள். அப்பாவி மக்கள் அறியாமையில் இருப்பதால் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு எல்லாமே இங்கு வசதியாக அமைந்து போய்விடுகிறது. மீண்டும் நம் மக்களின் நிலையை எண்ணியே நாம் இங்கு வருந்த வேண்டிய அவல நிலை. நாம் தமிழர்.
33:15
பாரியை “தோழர்” என்று அழைத்து Felix-ஐ கிண்டல் செய்த தருணம் 😂
பாரி விதைக்கும் விதைகள் பலன் தரும் காலம் நெருங்கி விட்டது.
@56:50- thats how Paari brother came to my life. Changed it forever in a good way ! 🥰
7:35 நூறு நாள் வேலைத் திட்டம் பற்றிய உண்மையை துணிந்து சொன்ன பாரி க்கு நன்றி 🙏🙏🏿🙏
அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு பற்றி விவாதித்த உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி. உங்கள் பெரும் முயற்சிகளுக்கும் ஈடுபாட்டிற்கும் நல்வாழ்த்துக்கள்.
பாரி நீங்க இந்த வழையோலி மட்டும் அல்லாது எல்லா வழையோலிகளிள் உங்கள் கருத்துகளை பதிவிடவேண்டும் இது எங்களின் வேண்டு கோல்
இதுக்கு அந்த மொட்ட தலையன் கண்டிப்பா கெட்ட கெட்ட வார்த்தைல காணொளி போடுவான்😡😤
Yarunna antha mottai thalayan...
@@SANKALPAM9991Philip Philip
சில்லறை சீமான் வாய் என்னடா வருது தற்குறி தம்பி
@@Balaji-rh1es திராவிட பயல் கதறத்தொடங்கிட்டான் 🤣
@@kumarraju9139 not simple thiravida payal...thirutu thiravida payal...😊
உன்மை விவசாயி இது போல சிரம்பபடுகிறோம்
ஐயா பாரிசாலன், உங்களுக்கு முதல்வராகும் எல்லா தகுதியும் உள்ளது. தயவுசெய்து அடுத்த தேர்தலில் முயற்சிக்கவும்.
Excellent video...... But try to make videos less than 30 to 40 mins of duration..... Otherwise everything is amazing
Please u both of you at any cost don’t stop do videos…cause u both of you really a good content creators and explaining the exact politics happening in tamilnadu…ur combo really a eye opening videos…please keep rocking all the best… Tamilnadu people must understand everything…
இன்றைய காலகட்டத்தில் தமிழர்களுக்கு தேவை தமிழர் தேசியமே அதைப் பேசுபவர்களின் முக்கியமானவர் பாரிசாலன் சீதையின் மைந்தனும் ஆவர்
வாழ்க தமிழ்
53:00 uralakelungu 😂😂😂
ஐயா யாருங்க நக்கீரர் பரம்பரையா 😂😂😂
1 மணிநேர காணொளியில் ஒரே ஒரு இடத்தை தூக்கிட்டு வர்ரியே பயங்கரமான அறிவாளி தான்😂😂😂
53:00 பார்த்தாச்சு என்ன உளறல்
Couldnt get that. Whom he is referring?
@@prasathr7338 fries with potate channel
@@ARAVINDHARA: அவரு உளரல் என்று சொல்லவில்லை உருளைக்கிழங்கு என்று சொல்கிறார் அதே ஏதோ ஒரு paid channel
@@prasathr7338 sameeha Mariam fries with potato channel girl
What Paari said is correct...
மானத்தமிழன் பாரி 🙏
Appun mathavan yellam manang kettavana
வருண்!!!என்னாச்சி???? கொஞ்சம் வேற்றுக்கிரகவாசி மாதிரியே இருக்கிறங்க🤩🤗
திடீரென பார்கும் போது 😊😊😊
vetru graha vaasi dhan bro .
@@varun_vlogs savuku Sankar unga channal ku interview kupdungga😅
Komare en@@varun_vlogs
மக்களுக்காக பேசுவதை மக்கள் தான் உணர வேண்டும்... நன்றி பாரி
நானும் troll மூலமாக தான் உங்களை தெரியும் ஐயா.
இருப்பினும், எனக்கும் சிறுசிறு முரண்பாடு இருக்கு.
அது மட்டும் அல்ல ஒரு நாள் நூறு ரூபாய் வேலை என்கிற திடட்டடத்தில் அரசாங்க பணம் ஒரு ஒரு நபர்களின் Bank account la money transfer செய்ய படுகிறது குறைந்த பட்சம் 70000, to 100000, ஆகும்
இது கண்டிக்க வேண்டிய குற்றம் ஆகும்...!
தம்பி நீங்கள் சொல்வது எனக்கு மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது இதே விஷயத்தை நான் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி வந்தேன் எல்லோரும் என்னை கேலி செய்து கொண்டு நான் ஏதோ பொறாமையில் பேசுகிறேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள் எனக்கு வயது 60 ஆகிவிட்டது இருந்தாலும் இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் வந்த போதே சொன்னேன் இது இயற்கையோடு விளையாடும் ஒரு திட்டம் 10:00 மணிக்கு தான் போய் வேலை செய்ய ஆரம்பிப்பது 5:00 மணிக்கு முடிப்பது இதை எல்லாம் அறிவியலோடு யோசித்து செய்ய வேண்டும் அது இல்லாமல் அனைவரையும் வேலை இழக்க செய்யக்கூடிய ஒரு திட்டம் இயற்கை பொருளாதாரத்தை குறைத்து விழுந்த திட்டம் சாதாரண இல்லத்தரசியாக இருக்கும் என்னாலயே இதைப் பற்றி நிறைய சிந்திக்க முடிந்தது அப்பொழுது இப்பொழுதும் அதை பற்றி சொல்கிறேன் ஒரு சின்ன விஷயம் தான் பெரிய பிரச்சனைக்கு காரணம் 100 நாள் என்று சொல்லிவிட்டு விவசாயத்துக்கு போகிறவர்களை எல்லாம் உட்கார வைத்து அவர்களுக்கு அவர்களுடைய தொழிலையே மறக்கடிக்கச் செய்யக்கூடிய விஷயம் எது வேலைவாய்ப்பு பொருளாதாரத்திற்கு குறைப்பதோடு இல்லாமல் அவரவர்களுக்கு அவர்களுடைய தொழில்நுட்பத்தையே மறக்கடிக்கச் செய்து விடுகிறது அவருடைய தொட்டு வேலை மூதாதையர்கள் பெற்றோர்கள் தாத்தா பாட்டி அவர்கள் எல்லாம் செய்து கொண்டிருந்த அந்தத் தொழில் நுணுக்கத்தை எல்லாம் மறக்கடிக்க செய்யக்கூடிய விஷயங்கள் அதிலிருந்து அவர்களை வேறு பாதையில் திசை திருப்பி 100 நாள் வேலைத்திட்டம் மேற்கொண்டு வரும் கல் எடுத்து போடுவது மட்டுமா ஏரிகளை தூர்வாரி இருக்க முடியும் ஏதோ எனக்கு தெரிந்தவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள் அதில் எவ்வளவு உண்மை என்று எனக்கு தெரியவில்லை இதில் இன்னொரு வேலையை திட்டம் என்றால் அவர்களுக்கு 90 ரூபாயாம் அவர்களுக்கு என்னமோ பத்து ரூபாயும் அதை நடத்துபவர்களுக்கு அது எது என்று எனக்கு புரியவில்லை என்னால் அந்த நேரங்களில் எனக்கு எந்த இதை புரிய வைப்பது என்று தவித்துக் கொண்டிருந்தேன் உங்களுக்கு வீட்டு வேலைக்கு ஆட்கள் இல்லை அதற்கு ஆட்கள் இல்லை என்று பொறாமையில் சொல்கிறீர்கள் என்கிறார்கள் அது கிடையாது ஒரு அவர்களுடைய தொழில் நுணுக்கத்தையும் தொழில் அறிவையும் அளிக்கக் கூடிய திட்டம் இதெல்லாம் எத்தனை பேருக்கு அந்த 100 வேலையை 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் பரம்பரையாக அந்த அவர்களுக்கு விவசாயம் இல்லை விவசாயி நிலம் இல்லை என்றாலும் விவசாயத்தைப் பற்றிய ஞானம் இருந்திருக்கும் அத்தனை ஞானம் நுணுக்கத்தை இருந்து அறிவுடைய அறிவை எல்லாம் கெடுத்து அவர்களின் மூளையை மழுங்கச் செய்து வைத்து திட்டம் இது ஒரு 10:00 மணிக்கு அலாரம் ஒரு இதுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது விவசாயத்திற்கு செல்வது என்றாலும் 6:00 மணிக்கு சென்றால் தான் அந்த இயற்கை அதனோடு வேலையை தொடங்கும் நேரம் இயற்கை மட்டுமல்ல நமக்கும் நம்முடைய பிராணவாயு இதெல்லாம் ஆரம்பிக்கும் நேரம் மூச்சு நம்மளுடைய அந்த இயக்கங்கள் எல்லாம் ஆரம்பிக்கும் நேரம் 6:00 மணி என்கிறார்கள் இதைப் பற்றி தெரியுமா தெரியாதா ஏதோ படித்ததை வைத்து சொல்கின்றேன் இப்பதான் ஒரு தாவரம் தன்னுடைய இயக்கத்தில் ஒவ்வொரு மணி நேரத்தில் தன்னுடைய இயக்கத்தை மாற்றக்கூடிய நேரம் அது 5:30 மணி 6:00 மணி இருக்கும் அந்த நேரத்தில் தொழில் தொடங்க வேண்டும் அந்த நேரத்தில் தான் நாம் அப்பொழுதெல்லாம் விவசாயத்திற்கு செல்வார்கள் அதற்குரிய நேரத்தில் சென்று கொண்டிருந்தார்கள் அவர்களை அந்த வேலையும் செய்ய விடாமல் இந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு வந்து அவர்களுடைய சுயமாக இருந்த அவருடைய விவசாயத்தைப் பற்றிய ஞானத்தை அறிவையும் அழித்து விடக்கூடிய திட்டம் இது
நான் ஒரு மணி நேர வீடியோலா பார்த்ததேயில்லை.
உங்கள் வீடியோவை பார்க்கிறேன்.
38:06 பாரி சவுக்கு அரசுக்கு முட்டு கொடுப்பார் என நீங்கள் சொல்வது சிரிப்பாக உள்ளது. சவுக்கின் பல விடயங்களில் எனக்கு உடன்பாடு இல்லாதபோதும் ( வடக்கன்கள் ஆதரவு,ஈழம்,மாற்று ஸ்ரெரிலய்ட்)
Every word of bro is true, 100 days scheme made labour force somberi and greedy, when my father called labours they charged per day rs 750+ snacks+ good, end of season we were rs 5 lacs loss, no godown storage, no sale value, dmk refused to give nastaid amt , saying tat we r peru vevasayi becoz we have 6 acres, yeppidi sir idhu justice
33:12 varun ❤❤
தம்பிகளா ❤❤❤❤❤
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙
Saguni shankar ah thapa pesathinga. Yaro avar kita nenga oru king maker nu sollirkanga. Atha nambitu vandi otikitu iruku 😂
The same question you should ask urself
You are right Paari.
When i go to my village i see so many middel age people sitting under the trees. They never work. I asked some of them. They say no need to work much. But, the money credit there account😢
Good explanation pari sir
Good explanation
வேசி தனம் என்பது பெண்கள் சார்ந்தது மட்டுமல்ல பாரி அது ஆண் சம்மந்தப்பட்ட தும் கூட.வேசித்தனம்என்ற சொல் இருபாலருக்கும் பொது அப்படி பேசி இருக்க வேண்டும்
Both...use minioxidal and finax 1 mg ...paarisalan and the other guy is having hair loss
பாரி சரியான பார்வை
Like this accurate speech every one understands Tamilnadu people 🎉🎉🎉🎉🎉
சீமான் = நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி = சி.பா.ஆதித்தனார்
சி.பா.ஆதித்தனார் = தந்தி நாளிதழ்
தந்தி நாளிதழ்= தந்தி பவள விழா
தந்தி பவள விழா = மோடி வருகை = யோசிக்கவும் @paarisaalan
#vallalmedia #varuntalks #sengoltv #paarisalan #seeman #ntk #naam_tamilar #thanthi_tv
நன்றி, வாழ்த்துக்கள் நண்பர்களே
When a dog barks at its own reflection, ஒரு நாய் தன் உருவத்தைப் பார்த்து குரைக்கிறது
நாம் அனைவரும் தமிழர்களாய் இணைவோம் வாழ்க வளமுடன்
யோவ் வருண் பார்க்க முடியலையா தாடி வைய்யா அதான்யா உனக்கு நல்லா இருக்கு 🎉🎉🎉🎉🎉
Avan entha group la join panathu la erunthu avana paka mudiyala..
வாழ்க தமிழ் ❤
If agricultural land lords give more wages for labourers, people would engage...
நரேந்திர மோடியின் பாசமான வரி😂😂😂
Parri nandri keep short and simple like netaji channel will be good
man I sincerely appreciate your gutsy speech, Keep it going. p.s this is my first youtube comment. couldn't control bro. Love from the UK. #tamildesiyam
நன்றி
"Panam sambarikka 1000 vali irukku" indha Annamalai dialogue political influencers kum porundum
True
Pari and varun your discussions are breath of fresh air. Geographhical colonisation with physical slavery has been replaced with economic colonisation contributing to consumerism driven slavery. While the former was enabled by traitors within the population, the later is enabled by the politicians who have governed the country so far ( now fueled by the social media influencers) Both have been a deterrent to self reliance and sustainable living.
pari tell about vijay goat movie song and mic i am doubt about the issue
36:34 😂😂 Bad word ?
Keerthi history pathi na yoschichen neenga solliteenga...100000000000000% correct nenga solrathu
Varun & pari will see very shortly...I am stand with u guts
இளைய தலைமுறைகள் நாம் தமிழர் பக்கம் 🎙️💚
47: 20 Solli mudikkala mg bro annamalai interview 😂😂
Underrated channel. People should support this kind of content creators who makes content to expose the truth.
43:42 Thumbnail content starts
Irfans view
Madan gowri
Plip plip
Paid political promotions in the name of interview.......
Thank you 🙂
Why sameha Mariam in thumbnail
All the contents is super and must realise and should be unity with Farming society to resume back self sustainable enery. tks