Thingal mudi - Thamarai Poo - S Janaki - M Ranga Rao - Poovai Amudan
ฝัง
- เผยแพร่เมื่อ 12 เม.ย. 2022
- / musicingrooves
LIKE SUBSCRIBE SHARE
Music : M Ranga Rao
Lyrics : Poovai Amudan
Playback : S Janaki
(c) Sangeetha / The Master Recording Company
Songs Sequence :
1. Thingal mudi soodum
2. Thamarai Poo mevum - เพลง
ஜானகி அம்மா பாடிய மீதி பக்தி பாடல்களையும் பதிவேற்றங்கள் நண்பரே
Will do later sir. Just posted the popular numbers.
ஜானகி அம்மா பாடல் சூப்பர்
Janaki ammavin padalgal miha arumai nan ammavin theevira rasihai
மிகவும் அருமையான பாடல் 💕🙏💕👌👌👌👍🏻👍🏻👍🏻🌷
அருமையான பாடல்
குரல் : திருமதி. S. ஜானகி
திங்கள் முடி சூடும் ஈசன் திருப்பாதமே..
தினம் சிந்தித்திருப்போம் இன்பம் இது போதுமே..
கங்கையினை தலையில் கொண்டான் எப்போதுமே..
காத்து கருணையுடன் கதியருள்வான் தப்பாமலே..
(இசை)
இமையவனாய் உமை விழியாய் விளங்கும் ஈசன்..
ராவணனின் மனச்செருக்கை அழித்த ஈசன்..
தமை இகழ்ந்த தட்ஷணையும் வீழ்த்தினானே..
அந்த தாண்டவ மூர்த்தியினை வாழ்த்துவோமே..
திங்கள் முடி சூடும் ஈசன் திருப்பாதமே..
தினம் சிந்தித்திருப்போம் இன்பம் இது போதுமே..
(இசை)
பிள்ளைக்கறி தின்றானை..
பிட்டுக்கு மண் சுமந்தானை..
எல்லையில்லா விளையாட்டாய் நல்வரங்கள் அளித்தானை..
திரிகடன சுத்தியுடன் போற்றுவோமே..
அவன் திருநீற்றின் பெருமைதனை சாற்றுவோமே..
திங்கள் முடி சூடும் ஈசன் திருப்பாதமே..
தினம் சிந்தித்திருப்போம் இன்பம் இது போதுமே..
(இசை)
வெந்நீர் அணிந்தவனை..
வேதப்பொருள் ஆனவனை..
கண்ணப்பனுக்கு அருள் செய்ய காட்சிதந்த பெருமானை..
கொன்றை மலர் அணிந்தவனை பாடுவோமே..
அந்த நஞ்சை உண்ட நாயகனை நாடுவோமே..
திங்கள் முடி சூடும் ஈசன் திருப்பாதமே..
தினம் சிந்தித்திருப்போம் இன்பம் இது போதுமே..
கங்கையினை தலையில் கொண்டான் எப்போதுமே..
காத்து கருணையுடன் கதியருள்வான் தப்பாமலே..
காத்து கருணையுடன் கதியருள்வான் தப்பாமலே..
🙏🏻திருச்சிற்றம்பலம் 🙏🏻
வல்லமை உள்ளவன் ஆல்பம் பக்தி அனைத்து பாடல்களையும் பதிவிடுங்கள் நண்பரே
🙏
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்🌷
Super voice Janaki mam
🙏👍
thingal mudi soodum issan thirupadhame
Wonderful 👌👌👏👏🙏
Good
🙏🙏🙏
❤❤❤
💐🙏
❤
👌🙏