ஆடிசெவ்வாய் முத்துக்குமார சுவாமி பதிகம் தையல்நாயகி பாமாலை சொல்ல தீராத பிணியும் தீரும் செல்வம்சேரும்
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
- #vaitheeswarankovil #muthukumaraswamypathigam #muthukumaraswamy #pathigam #thaiyalnayagipamalai #adisevvay #adivelli #adi #tuesday
#ஆடி #செவ்வாய் - 1முறை கேளுங்கள்!
#ஸ்ரீ #முத்துக்குமாரசுவாமி #பதிகம்,
ஸ்ரீ #தையல்நாயகிபாமாலை பாமாலை
தீராத பிணியும் தீரும்.
துன்பங்கள் விலகும்
பொன்,பொருள்,பெயர்
புகழ் தரவல்லது.
ஸ்ரீ முத்துக்குமாரசாமி பதிகம்
இயற்றியவர் அமரர் அருட்கவி கு.செ.இராமசாமி
ஓதித்துதிக்கும்அடியார் துன்பம்யாவையும்உடனே விலக்கும்முருகா
உமையாளின்மடியிலும் இமையோரின்முடியிலும் ஓடிவிளையாடும்அழகா
சீதத்தமிழ்கொண்டு திருவருள்வழங்குவாய் தெய்வானைவள்ளிகணவா
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே 1
வான்பொய்த்தபோதிலும் தான்பொய்த்துப்போகாத வள்ளல்காவேரிதீரம்
வாழைகள்குருத்திடத் தாழைகளும்சோறிடும் வளமானசோழதேசம்
தேன்பொய்த்துப்போகாத செல்வமலர்ப்பாதமே சேவிப்பேன்எந்தநாளும்
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே 2
அறிவுவாராதசிறுகழுகுகளும் உன்னையே அன்போடுதொழவில்லையோ?
ஆதவன்எரித்தசிறை மீதெழுஎழுந்தசுரர் அழியவழிதரவில்லையோ?
சிறகுபெற்றடியேனும் உனதுபுகழ்பாடஅருள் செய்வாய்இதென்னமலையோ?
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே 3
தொலையாதபல்பிணியும் தூரத்தில்நின்றுகை தொழுதேகும்அந்தநோயின்
சுவடுமில்லாதபடி அருணகிரிநாதர்க்குச் சொர்ணதேகம்கொடுத்தாய்
சிலைபோலநிற்பதோ பிணியாவும்தீர்த்தெனையும் சிவயோகிஆக்கிவைப்பாய்
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே 4
ஒறாதுசெய்தவினை நோயாய்விளைந்தெனையும் உயிர்வாதைசெய்யலாமோ?
உன்பாதபங்கயம் கொண்டாடும்என்தமிழும் உயிரின்றிப்போகலாமா?
தீராதபிணியாவும் ஓடோடிப்போகநீ திருவுளம்கொள்கஉடனே
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே 5
நாலூர்திரிந்தென்ன? ஊரூர்அலைந்தென்ன? நாடினேன்உனதுவேளூர்
நாடூர்மதிக்கநான் வேறூர்புகாதபடி நல்குவாய்பொன்பொருள்பேர்
சேலூர்கடைக்கண்கள் தோளூறஇருபாலும் தேவியர்தொழும்மன்னனே
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே 6
ஆறுபடைவீடுகள் நூறுமலைநாடுகள் அண்ணலேஉனதுசொந்தம்
ஆசையில்விளைந்து மனஓசையில்எழுந்து நடமாடிவரும்எனதுசந்தம்
தேறுகலைவாணனே ஏறுமயில்வீரனே தீராதுநமதுபந்தம்
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே 7
நீதான்அடைக்கலம் நீதான்படைக்கலம் நீதான்என்இதயதெய்வம்
நீதான்இலக்கணம் நீதான்இலக்கியம் நீதான்வைப்புநிதியும்
தீதானயாதொன்றும் வராமல்அருளுவாய் சிங்காரவடிவேலனே
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே 8
கொக்கரி…த்தண்டம் குலுங்கச்சிறைகொட்டியே கூவிவரும்உனதுசேவல்
குதிகொண்டசேவலும் ஜதிகொண்டமயிலும் உன்-கூர்வேலும்எனதுகாவல்
திக்கெட்டும்சென்றுநான் உனதுபுகழ்பாடுவேன் செந்தமிழ்கலையரசனே
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே 9
உனைநம்பினேன்[நம்பினேன்] நம்பினேன் என்னையே உன்வசம்ஒப்புவித்தேன்
ஊறான-யாதொன்றும் வராமல்அருளுவாய் உன்னையேசரணடைந்தேன்
தினைமான்குறப்பெண்டு மணவாளாமுருகனே திருமால்தன்-மருகனேவா
தெய்வநாயகனோடு தையல்நாயகிமகிழும் செல்வமுத்துக்குமரனே. 10 **
Om.Muruha.Sarannam🙏🙏🙏🌺💐🌹⭐🌟⭐🌟⭐🌟🥭🍎🍅🍓🍒🍇🐚🐚🐚🦋🐓🦚🌺🙏
ஓம் ஸ்ரீ முத்து குமாரசாமி நமஹா🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🕉🕉🕉🕉🕉🕉🔯🔯🔯🔯🔯🔯 ஓம் ஸ்ரீ தையல்நயகி அன்னையே நமஹா 🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🕉🕉🕉🕉🕉🔯🔯🔯🔯🔯.........
உரத்துரை போதத்தனியானா உனைச்சிரிததோத த் தெரியாது மரத்துரை போலுற் அடியேனும் மலத்திருள் முடிக் கெடாலாமே பரத்துரை சீலத்தவர்வாழ்வே பணித்தடி வாழ்வுற் அருள்வோனே வரத்துறை நீத்தார்க்கொரு சேயே வையித்தியானதாப்
பெருமாளே 🙏🏻🌹🙏🏻
ஓம் முத்துக்குமாரசாமி பெருமாளே போற்றி போற்றி 🙏🏻 பதிவுக்கு நன்றி 😇
🙏
அற்புதமானபதிவுதாயேநன்றிகள் வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகா வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா ஓம்ஸ்ரீதையல்நாயகிதாயேபோற்றிபோற்றி ஓம்ஸ்ரீவைத்தியநாதர்ஐயாபோற்றிபோற்றி. 🌿🌺💮🌹🏵🌼🌻🌸💐🍌🍌🍇🍋🍊🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔱🙏🙏🙏🙏🙏🙏
🙏
உனைநம்பினேன்நம்பினேன்என்னையேஉன்வசம்ஓப்புவித்தேன் ஊறானயாதெதொன்றும்வராமல்அருளுவாய்உன்னையேசரணடைந்தேன் தினைமான்குறப்பெண்டுமணவாளாமுருகனேதிருமால்தன்மருகனேவா தெய்வநாயகனோடுதையல்நாயகிமகிழும்செல்வமுத்துக்குமரனே தெய்வநாயகனோடுதையல்நாயகிமகிழும்செல்வமுத்துகாகுமரனே உனைநம்பினேன்நம்பினேன்என்னையேஉன்வசம்ஒப்புவித்தேன் ஊறானயாதொன்றும்வராமல்அருளுவாய்உன்னையேசரணடைந்தேன் தினைமான்குறப்பெண்டுமணவாளாமுருகனேதிருமால்தன்மருகனேவா தெய்வநாயகனோடுதையல்நாயகிமகிழும்செல்வமுத்துக்குமரனே 🙏🙏🙏🙏
கந்தனுக்கு அரோகராமுருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ
Om Thaiyal Nayagi Amma potri saranam, om selva Muthu Kumaran potri saranam
ஸ்ரீமுத்துகுமாரசாமிபதிகம் ஓதித்துதிக்கும்அடியார்துன்பம்யாவையும்உடனேவிலக்கும்முருகா உமையாளின்மடியிலும்இமையோரின்முடியிலும்ஓடிவிளையாடும்அழகா சீதத்தமிழ்கொண்டுதிருவருள்வழங்குவாய்தெய்வானைவள்ளிகணவா தெய்வநாயகனோடுதையல்நாயகிமகிழும்செல்வமுத்துக்குமரனேஓன்று வான்பொய்த்தபோதிலும்தான்பொய்த்துப்போகாதவள்ளல்காவேரிதீரம் வாழைகள்குருத்திடத்தாழைகளும்சோறிடும்வளமானசோழதேசம் தேன்பொய்த்துப்போகாதசெல்வமலர்ப்பாதமேசேவிப்பேன்எந்தநாளும் தெய்வநாயகனோடுதையல்நாயகிமகிழும்செல்வமுத்துக்குமரனேஇரண்டு அறிவுவாராதசிறுகழுகுகளும்உன்னையே அன்போடுதொழவில்லையோ ஆதவன்எரித்தசிறைமீதெழுஎழுந்தசுரர்அழியவழிதரவில்லையோ சிறகுபெற்றடியேனும்உனதுபுகழ்பாட அருள்செய்வாய்இதென்னமலையோ தெய்வநாயகனோடுதையல்நாயகிமகிழும்செல்வமுத்துக்குமரனேமூன்று தொலையாதபல்பிணியும்தூரத்தில்நின்றுகைதொழுதேகும்அந்தநோயின் சுவடுமில்லாதபடிஅருணகிரிநாதர்க்குச்சொர்ணதேகம்கொடுத்தாய் சிலைபோலநிற்பதோபிணியாவும்தீர்த்தெனையும்சிவயோகிஆக்கிவைப்பாய் தெய்வநாயகனோடுதையல்நாயகிமகழும்செல்வமுத்துக்குமரனேநான்கு ஓறாதுசெய்தவினைநோயாய்விளைந்தெனைம்உயர்வாதைசெய்யலாமோ உன்பாதபங்கயம்கொண்டாடும்என்தமிழும்உயிரின்றிப்போகலாமா தீராதபிணியாவும்ஓடோடிப்போகநீதிருவுளம்கொள்கஉடனே தெய்வநாயகனோடுதையல்நாயகிமகிழும்செல்வமுத்துக்குமரனேஐந்து🙏🙏🙏🙏🙏🙏🙏
timely posted. we all blessed d getting new slokas from you. thank you so much ma. Muruga Potri. Amma Thaiyalnayagai pPotri.🙏🙏🙏🙏🙏
thank you. Muruga charanam
Azhagu Muthukumara Potri Potri🙏🙏🙏🙏🙏
🙏
Muthukumara swamiye Namo Namaha om Sri Vaidyanatha swami Thaiyalnayaki Thunai My kulatheivam Amma Namaskaram 🙏 Vazgha valamudan
🙏🙏
Muruga unn thiruvadi sharanam
அருமை நன்றிகள் பல 🙏🙏🙏🙏 💐💐💐
🙏
அன்பு சகோதரிக்கு நன்றிகள்
🙏Namaskaram
Arumai Amma Arumai.Kodanu kodi nandrigal Amma.🙏🙏🙏🙏🙏
🙏kindly subscribe and stay connected
❤️❤️🙏🙏❤️❤️
🌹❤️🙏OM NAMO BHAGAVATHE SHADANANAYA🌹❤️🙏OM SAKTHI OM SAKTHI OM SAKTHI OM 🌹❤️🙏OM VAYTHEESWARAR KOVIL VALAR THAYYAL NAYAKIYE NAMO NAMAHA 🌹❤️🙏
OM NAMO BHAGAVATHE ANGARAKAYA 🌹❤️🙏
🙏
🙏🥀🌹🦚 Muruga Saranam 🐓🌹🌺🙏
🙏 Vetrivadivela charanam
🙏🙏👌❤️❤️❤️
🙏🌹🌹🌹🌹🌹🙏
🙏
OM 🙏🙏🙏
Om Muruga saranam
Om kumara saranam
Om guha saranam
🙏Muruga charanam
❤
Wow wow wow wow wow thank you so much maa
🙏
சிவகங்கைகல்லூரியில் வி.ரிவுரையாளராகப்பணியாற்றிய பெ.ருந்தகையாஇவர் தெரிந்தவர் யாரேனும் இருந்தால் தயவுசெய்து தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்
தயவு செது பதிலளிக்கவேண்டுகிறேன்